Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தாலே முக்தி

 

  • Replies 2.9k
  • Views 228.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவேகம்பமாலை

வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ
எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே.

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.

பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.

பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.

பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.

வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.

ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர

ஹர ஹர சிவ சிவ ஓம்... ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

அருனையின் பெருமகனே

எங்கள் அண்ணாமலை சிவனே

ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2)

அருள்வாய் ஈஸ்வரனே ...

அன்பே அருணாச்சல சிவனே

ஹர ஹர சிவ சிவ ஓம்

அபயம் அபயம் அண்ணாமலையே

ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே

மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2

மலையென எழுந்தவனே

எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர

ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே

பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2

அணிவாய் அவசியமே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்

போற்றிய பரமேசா!

அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2

அணிந்திரு அரவிந்தமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

அண்டம் இருந்திட கண்டம் கருத்திட

நஞ்சினை சுவைதவனே!

அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2

அதை நீ அருந்திடுமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர


ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்

தினம் செல்லும் குருமணியே

ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2

ஏறிட மனதில்லையோ!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா!

எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2

நேரம் உம்மக்கில்லையோ!

சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர

சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே!

அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2

ஆடிடுவாய் உடனே!

எங்கள் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே

உன் திரு வாசலில் 1000 கங்கையை (2

கண்களில் ஊரிடுமே!

அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர

மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே

தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2

நியாயமோ ஈஸ்வரனே?

ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்

அறிவாய் அமரேசா!

உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2

வரமதை உடன் தருமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே

அய்யா!அழைத்திடுக

சிவமே! சிவமே!தருவாய் நலமே!

அபயம் தா அரனே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி |

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலிபீடம் வந்தோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதம் நிதம் நினைந்து உன்னை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர்      குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன      தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு      விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும்      அடிசேராய்!

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி      பவர்சேயே!

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும்     வயலூரா!

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர்     செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை    பெருமாளே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அழைத்தான் திருநபியை ... சங்கீதவித்வான் S M A காதிர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனை ஆளும் மேரி மாதா.....துணை நியே மேரி மாதா- 
எனை  ஆளும்  மேரி  மாதா.....துணை  நியே  மேரி  மாதா 

பரிசுத்த  ஆவியாலே பர  புத்திரன்  ஈன்ற  தாயே (2)
பிரபு  ஏசுநாதன்  அருளால்  புவியோரும் புனிதம் அடைந்தார் 

     எனை  ஆளும்  மேரி மாதா ......துணை  நியே  மேரி  மாதா       என்றும்  துணை  நியே  மேரி  மாதா 

நெறி  மாறி  வந்ததாலே  நகைப்பானதே  என்  வாழ்வே (2)

கணமேனும்  சாந்தி   இலையே ......அனு தினமும்  சோதியாதே 

     எனை  ஆளும்  மேரி  மாதா........துணை  நியே  மேரி  மாதா 
   என்றும்  துணை  நியே  மேரி  மாதா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் மனமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்பகநாத ஸ்வாமிக்கே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஆஞ்சநேயனின் மைந்தா நமோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையுடன் ஞானாட்சியாய்
மனையில் குடியிருப்பாள் சரஸ்வதி நீயே

காலைக் கண்டால் வித்யா காயத்ரி நீ
மாலை வந்தால் சந்தியா சாவித்ரி நீ

ஆயுத மெய்யா உயிர்மெய்யா அறியா வயதில் நெல்மீது
அப்பா சொல்ல அன்போடு எழுதிப் பாத்தோம் உன் பேரு

வாய்மொழியாகும் தாய்மொழி சங்கீதம்
வளர்மதி உன்னாலே வளரும் சந்தோஷம்

பண்டித பிரகஸ்பதி பண்வளர் சரஸ்வதி
அம்மா வருவாய் நவராத்திரி இதுதான் எமக்கு சுபராத்திரி

பாவலர் கவிகேட்டு பாடிடுவோம் தமிழ் பாட்டு
பாமகள் விழிக்கூட்டு பாரினில் வழி காட்டு

புத்தகம் பூஜை இட்டு அச்சத்தை பூப்போட்டு
பக்தியாய் துவங்கும் சுபயோகமே வெற்றியாய் பெருகும் மென்மெலுமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்… ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே
 ஓ… ஓ… ஓ…ஓம்

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ…ஓ… ஓ… ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே 
ஓ… ஓ… ஓ…ஓம்

ஓம்... ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்…

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ...

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரியது கேட்கும் வடிவடிவேலோய்

அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு 

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு 

நீங்கிப் பிறந்தகாலையும்

ஞானமும் கல்வியும் நயத்தலரிது

ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்

தானமும் தவமும் தான் செய்தல் அரிது

தானமும் தவமும் தான் செய்வராயின்

வானவர் நாடு வழி பிறந்திடுமே...

அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்

விளக்கம் தந்த மூதாட்டியே 

கொடியது என்ன...


கொடியது கேட்கின் வடிவடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை...

அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்

அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால் 

இன்புற உண்பது தானே...

மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்

வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்

திறமை படைத்த ஔவையே 

பெரியது என்ன...


பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமும் நான் முகன் படைப்பு

நான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்

குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண் 

புவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்

அரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்

இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும்

பெரிதே...

ஔவையே... வானவரும் உனது 

வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் 

அதில் வியப்பில்லை

இனியது என்ன...

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியை தொழுதல்

அதனினும் இனிது அறிவினம் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரை

கனவிலும் நனவிலும் காண்பது தானே

அரியது கொடியது பெரியது இனியது

அனைத்திற்கும் முறையோடு 

விடை பகன்ற ஔவையே 

புதியது என்ன...

என்றும் புதியது... ( இசை )

பாடல் என்றும் புதியது

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

முறுவல் காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும்... மயிலும்... 

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும் மயிலும் புதியது....

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும்... 

கந்தன் கருணை புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் 

கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது

முதலில் முடிவது முடிவில் முதலது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு

ஆறுமுகம் புதியது... ( இசை )

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ? அம்மா
விதி என்ன கதி என்ன வீண் பிறவி அழிப்பதன்றோ?
உடன் வந்த தமக்கைக்கும் வசை தேடித்தந்த பாவி அம்மா
உனதன்பு அறிவுறையும் உதறி விட்ட பாவியன்றோ? பாவியன்றோ?

ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரே அம்மா
உறுதுணையாம் மனையாளும் நகைத்தாளே இழிவன்றோ?

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எனக்கினி பிறவி வேண்டாம் முருகா 
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி இன்பம் வேண்டும் ஈனமெல்லாம் மறைய வேண்டும்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்+

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழுதால் பயனென்ன

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீலானி.. அப்துல் காதிர் ஜீலானி || ஜைனுல் ஆபிதீன் பைஜி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஆட்கொண்ட இயேசு

 

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவாயூர் அப்பனே

 

 

ஓம் ஸ்ரீ விஜய கணபதி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு பணிந்தேன் ஈரோடு மாரி 

 

ஆடி கிருத்திகை சிறப்பு முருகன் பாடல்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் மதியோதி யொலிக்கும் தளிர் மேனியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நபி நாயகம்... சொல்வதை கேள் நெஞ்சமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவே உன் வார்த்தை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அணலான மலை காண ...மணம் குளிருதே...


சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி தொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.