Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா

நீ கனவா கற்பனையா ?

அட இன்னும் தெரியலயா….

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா

என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா, இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா

அட இன்னும் தெரியலயா ? நான் உந்தன் துணை இல்லையா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா

உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
நீ காதல் ஓவியனா, ஒரு தனிமை நாயகனா
நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா

அட போதும் அம்மம்மா..நாம் கைகள் இணைவோமா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே என் காதல் நாயகனா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா

நீ கனவா கற்பனையா ?

அட இன்னும் தெரியலயா….

 

  • Replies 214
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

ஆணும் பெண்ணும் பழகிடும் பொது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்கும்
நம் நிழல் அதன் வழி நடக்கும்

தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்த்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளதை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே

தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு vaaNam போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா ஆ

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

கடலுக்கு மேல்
ஒரு மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா

சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி:

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா)

சரணம் 1

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா)

சரணம் 2

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே நீ போகும் வழியெங்கு போனாலும் ..
எல்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்துதான் முடியும் ..

காதலியே ..

கலைமானே உன் தலை கோதவா..
இறகாலே உன் உடல் நீவவா..

உன் கையிலே..
உன் கையிலே பூவலை போடவா (2)..
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..

காதலியே ..

தொலைவானபோது பக்கமானவள் ..
பக்கம் வந்தபோது தொலைவாவதோ (2) ..

மொழியோடு சொல்லுக்கு ஊடலென்னவோ..
ஸ்ரிங்கார பூவுக்கு சேவை செய்யவோ..

உன் கையிலே பூவலை போடவா ..
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..


காதலியே ..

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே..
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே (2)..

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது ..
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது ..

உன் கையிலே பூவலை போடவா ..
உன் பாதையில் பூ மழை சிந்தவா ..
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா ..
நெஞ்சில் சூடவா (3)
நெஞ்சில் சூடவா (2)


காதலியே ..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிரையே நீ முழு நிலவானதெப்போ
மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

மாமனே ஒன்ன கானாம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி மாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பெயர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பெயர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

தாவணிப் பொன்னே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத
பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா
மாமம்பொன்னே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே


ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா

நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்
ஏய் குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பதிக்கிட்டு மனசு எரியுதடி

சிக்கி முக்கி கல்லை போலே எனை சிக்கலிலே மாட்டதே
தாலி ஒன்னு போடும் வரை என்னை வேறெதுவும் கேட்காதே

அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிரங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பை கேட்பதெப்போ

என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை ஊறுதுதடி

நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுதுகிட்ட மீசை தண்டு மயிலெரக குத்துது

அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிரங்கி போனேனே
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காததே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி(2)

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ

கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே


போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

Chorus
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே. .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ: தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
ஆ: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
பெ: உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ: நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ: இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
(தானா...)
ஆ: வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெ: நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆ: வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெ: வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
ஆ: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
பெ: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
ஆ: பூந்தளிரே...
பெ: Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive; It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn't Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?
ஆ: எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெ: என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே
ஆ: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெ: ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ: காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெ: காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
ஆ/பெ: இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ...
ஆ: (தானா...)
பெ: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ: நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆ/பெ: என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆ: (தானா...)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தத்தியாடுதே தாவியாடுதே
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இது

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா

உன்னி உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது
(சில்லல்லவா..)

புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே
விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா
(சில்லல்லவா..)
(தத்தியாடுதோ..)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா

குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே

ஒ… ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…
உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி… லாஹி…

உல்லாஹி… உல்லாஹி………. லாஹி….. லாஹி…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : உன்னை தவிர
இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே
ஓய்வெடுப்பேன் உனது
சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான்
உயிர்த்தெழுவேன்

ஆண் : உன் முகத்தை
பார்க்கவே என் விழிகள்
வாழுதே பிரியும் நேரத்தில்
பார்வை இழக்கிறேன் நானடி

ஆண் : உடல் பொருள்
ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன்
பெண்ணே உன் அருகில்
வாழ்ந்தால் போதும்
கண்ணே கண்ணே

ஆண் : உனது பேரெழுதி
பக்கத்துல எனது பேரை
நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம
கொடை புடிச்சேன் மழை
விட்டும் நான் நனைஞ்சேன்
ஏ புள்ள புள்ள

ஆண் : காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் உன்மேல்
நானும் நானும் புள்ள காதல்
வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
கூடு கட்டி காதல் வளர்த்தேன்

ஆண் : இதயத்தின்
உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு
வளர்த்தேன் இன்று அதில்
பூவாய் நீயே தான் பூத்தவுடனே
காதல் வளர்த்தேன்

ஆண் : ஏ புள்ள புள்ள
உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு
புடிச்சேன் ஏ புள்ள புள்ள
உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
விதைச்சேன் ஏ புள்ள…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை

நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்…

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 


நீயா பேசியது.... நீயா பேசியது....
நீயா பேசியது.... நீயா பேசியது....

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை? எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


ஏதோ நான் இருந்தேன் 
என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் 
காற்றை மொழி பெயர்த்தேன் 
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன் 
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது


வேரில் நான் அழுதேன்
என் பூவோ சோகம் உணரவில்லை 
வேஷம் தரிக்கவில்லை
முன் நாளில் காதல் பழக்கமில்லை 
உனக்கென்றே உயிர் கொண்டேன் 
அதில் ஏதும் மாற்றம் இல்லை 
பிரிவென்றால் உறவு உண்டு 
அதனாலே வாட்டம் இல்லை 
மறைப்பதால் நீ மறைப்பதால் 
என் காதல் மாய்ந்து போகுமா

நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 

நீயா பேசியது.... நீயா பேசியது....
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா
மண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.