Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை – வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை – வாசுதேவ

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா வைரஸ் மருந்துகள் அவசியமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடுகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் முதலாவது அலையின் போது அரசாங்கம் துரிதமாக வேகமாக செயற்பட்டு அதனை கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை தெரியவராத காரணங்களால் வைரஸ்மீண்டும் தலைதூக்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

AstraZeneca-resumes-US-COVID-19-vaccine-
கொரோனா வைரசிற்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகளும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன என வாசுதேவ தெரிவித்துள்ளார்.
பல உலக நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை அடிப்படையாக வைத்து கொரோனா வைரஸ் மருந்தினை பெற முயல்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு மருந்து அவசியமாகயிருந்தால் மருந்துகளிற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் அதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது இதனால் இலங்கை போன்ற நாடுகளிற்கு மருந்து அவசியமில்லை அமெரிக்காவிற்கே மருந்து மிகவும் அவசரதேவையாக உள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/91182

  • கருத்துக்கள உறவுகள்

மருந்து தேவையா, இல்லையா என்பதனை... வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள்.

இதற்குள் அரசியல் வாதிகள் ஏன்... தமக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தில் தலையிடுகிறார்கள். 

13 hours ago, தமிழ் சிறி said:

மருந்து தேவையா, இல்லையா என்பதனை... வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள்.

இதற்குள் அரசியல் வாதிகள் ஏன்... தமக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தில் தலையிடுகிறார்கள். 

சாகப்போகிறவனுக்கு எதுக்கு மருந்து? 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

சாகப்போகிறவனுக்கு எதுக்கு மருந்து? 😀

ஓமோம்... அதை, மன்னாரில்  புதைக்கிறதா?  
கொழும்பில்.. எரிக்கிறாதா... என்பதனை, 
அந்த...  அரசியல்வாதிகள், முடிவு எடுக்க வேண்டும்.

அதை.. விட்டுட்டு, 
தமக்கு சம்பந்தம் இல்லாத, சம்பந்தன்   மாதிரி,  
கருத்துக்களை சொல்லுறாங்க. :grin:

23 hours ago, தமிழ் சிறி said:

ஓமோம்... அதை, மன்னாரில்  புதைக்கிறதா?  
கொழும்பில்.. எரிக்கிறாதா... என்பதனை, 
அந்த...  அரசியல்வாதிகள், முடிவு எடுக்க வேண்டும்.

அதை.. விட்டுட்டு, 
தமக்கு சம்பந்தம் இல்லாத, சம்பந்தன்   மாதிரி,  
கருத்துக்களை சொல்லுறாங்க. :grin:

 

23 hours ago, தமிழ் சிறி said:

ஓமோம்... அதை, மன்னாரில்  புதைக்கிறதா?  
கொழும்பில்.. எரிக்கிறாதா... என்பதனை, 
அந்த...  அரசியல்வாதிகள், முடிவு எடுக்க வேண்டும்.

அதை.. விட்டுட்டு, 
தமக்கு சம்பந்தம் இல்லாத, சம்பந்தன்   மாதிரி,  
கருத்துக்களை சொல்லுறாங்க. :grin:

வாசு செத்தால் எரித்து விடுவார்கள் , சம்பந்தன் ஐயா போனாலும் எரித்து விடுவார்கள். ஆனால் இந்த மருந்தைப்பற்றி பேசுவதெல்லாம் இவர்களுக்கு தேவை இல்லாத வேலை. மன்னாருக்கெல்லாம் போகவேண்டிய தேவை இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.