Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

வல்வைமைந்தன், நான் முன்பு கூறியது எனது சொந்த சரக்கு. உண்மையில் அப்படி ஒரு பொன்மொழி ஏற்கனவே உள்ளதா? :)

கீழ்வரும் பொன்மொழி நான் முன்பு ஒரு புத்தகத்தில் வாசித்தது.. "பெண்கள் நினைவு தொல்லை தருவதை தவிர்ப்பதற்கு பயங்கரவாதம் செய்வோம்!" என்று ஏதோ சொன்னபின் இவ்வாறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது. :unsure:

அழகியின் உடலிலும் மலம் உள்ளது என நினை!

  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உறுதி... உறுதி...

இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி ஜம்மு! இனிமேல் சட்டைகளுக்கு எல்லாம் பட்டனோ அல்லது சிப்போ வைத்துத் தைத்தால் போச்சு. :P :P

அப்ப சரி ஜம்மு! இனிமேல் சட்டைகளுக்கு எல்லாம் பட்டனோ அல்லது சிப்போ வைத்துத் தைத்தால் போச்சு. :P :P

ஏன் பெரியப்பா.............. :D

பொன்மொழிகள் இயற்றுவதை விட, அவற்றை பின்பற்றுவதே கடினமானது! :P

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைமைந்தன் நான் முன்பு கூறியது எனது சொந்த சரக்கு. உண்மையில் அப்படி ஒரு பொன்மொழி ஏற்கனவே உள்ளதா?

கலைஞன் அது ஏற்கெனவே இருக்கின்ற பொன்மொழியோ என்று எனக்கு தெரியாது...ஆனால் உண்மையில் எனக்குப் பிடித்துள்ளது.

இனியவளின் பொன்மொழிகள் என்ற தலைப்பின் கீழ் இருப்பதினால் அதை பொன்மொழி என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது.

அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்...................

  • தொடங்கியவர்

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்...................

[/quote]

ம்ம்ம் உண்மை தான் ,

நன்றக உள்ளது ........................ தொடர்ந்து எங்களுடன் இனைந்திருங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்...................

ஜொம்மு பழமொழியெல்லாம் சொல்லுவியலே. :o

//எப்போதும் அது அபபடித்தான் இருந்தது// அது எப்படி ஜொம்மு அபபடித்தான் இருந்தது ? :P

Edited by இவள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது.

அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.

*********************

என்ன பொன்மொழி பழமொழிக்கு முரண்படுகின்றது? பொய்யும் நிலைத்திருக்குமா?

ஜொம்மு பழமொழியெல்லாம் சொல்லுவியலே. :o

//எப்போதும் அது அபபடித்தான் இருந்தது// அது எப்படி ஜொம்மு அபபடித்தான் இருந்தது ? :P

பழமொழி சொல்லுறனான் தான் ஒன்லி ஒருவருக்கு மட்டும் தான் யாழில சொல்லுறனான் எவள் அக்கோய்...........எது அக்கா அப்படியே இருந்தது கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ............. :P

தினமும் பல் துலக்க பஞ்சிப்படும் நீ வாழ்க்கையில் எப்படி பிரகாசிக்க முடியும்?

தவறு திருத்தப்பட்டுள்ளது அம்மையாரே.. நன்றி! [கேள்வி கீழே உள்ளது]

Edited by கலைஞன்

தினமும் பல் துளக்க பஞ்சிப்படும் நீ வாழ்க்கையில் எப்படி பிரகாசிக்க முடியும்?

பல் துலக்கு என்றுதானே வரும். இல்லையா குருநாதா? :o

அட குருவிற்கே உபதேசம் செய்த சிஷ்யை................வாழ்க...........இப்ப விளங்குதா நம்ம டிரேயினிங் எப்படி என்று........... :P

Edited by Jamuna

"அடுத்தவர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்கும் முன் தன் கண்ணில் உள்ள துரும்பைக் கவனிப்பது நல்லது'. :lol:

*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

Edited by Jamuna

கட்டுப்பாடில்லாமல் நீ வயிற்றை நிறைப்பது குப்பைத்தொட்டியினுள் கழிவுகளை வீசுவது போன்றது!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

எதை ஜம்மு! ஆரோக்கியத்தையா? நட்பையா?. :lol::lol:

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

எதை ஜம்மு! ஆரோக்கியத்தையா? நட்பையா?. :lol::lol:

உந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறது பெரியப்பா.............நட்பை தான்........... :angry:

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்து விட முடியாது; தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் ............ :D

அட சீடனின் ஒரு அழகிய பொன்மொழி...

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்து விட முடியாது; தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம்

இதை இப்படியும் மாற்றி சொல்லலாம்..

தோல்விகளால் மட்டுமே நாம் தாழ்ந்து விடவில்லை; வெற்றிகளாலும் நாம் தாழ்ந்துபோகலாம்!

குருவே தாங்கள் சொன்னதும் மிக நன்றாக இருக்குது............. :D

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விகளால் மட்டுமே நாம் தாழ்ந்து விடவில்லை; வெற்றிகளாலும் நாம் தாழ்ந்துபோகலாம்!

குருஜி! குடிம்பிமலை வெற்றியைக் குறிப்பிடுகிற மாதிரியிருக்கு. :mellow::D

தோல்விகளால் மட்டுமே நாம் தாழ்ந்து விடவில்லை; வெற்றிகளாலும் நாம் தாழ்ந்துபோகலாம்!

குருஜி! குடிம்பிமலை வெற்றியைக் குறிப்பிடுகிற மாதிரியிருக்கு. :mellow::D

ஆமாம் பெரியப்பா குருஜீ சொன்னா அதில ஆயிரம் அர்த்தம் இருக்கும்................ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.