Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply

விமர்சகனையும், எதிரியையும் பிரித்தறிந்துகொள்ள முடியாத தன்மை படைப்பாளிகளிற்கு ஆபத்தானது!

விமர்சகனை எதிரியாக எடைபோடுவதும் ஆபத்தானது! எதிரியை விமர்சகனாக எடைபோடுவதும் ஆபத்தானது!

Edited by கலைஞன்

பொன்மொழிகள் யாவும் அருமை. அதிலும் குருவின் பொன்மொழிகள் சிந்திக்க வைக்கின்றன.

  • தொடங்கியவர்

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும்.

புத்திசாலிகளை உண்டாக்காது! :lol:

Edited by இனியவள்

அக்கோய்,

புத்திசாலி என்றால் என்ன?

  • தொடங்கியவர்

புத்திசாலி என்றால் என்ன?

:lol: இப்படி இடக்கு மடக்கு கொள்வி கோட்பதை தான் புத்திசாலித்தன் என்பார்களே ??? B)

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்...........

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும்.

புத்திசாலிகளை உண்டாக்காது! :o

இது உண்மைதான்

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது

ஏட்டுப்படிப்பு வாழ்க்கைக்கு உதவாது என்பார்கள்

காமராஜர் படிக்கவில்லை ஆனால் புத்திசாலியாக வாழ்ந்தார்

படித்த முட்டாள்களும் உண்டு படிக்காத புத்திசாலிகளும் உண்டு

Edited by vvsiva

படித்த முட்டாள்களும் உண்டு படிக்காத புத்திசாலிகளும் உண்டு

ஆமாம்...........ஆமாம் பேபி கூட இன்னும் பேபியாக இருந்க்டு கொண்டு எவ்வளவு அறிவாளியாக இருகிறேன் சிவா அண்ணா..........என்னையும் எனி உதாரணமாக எடுங்கோ............ :P :P :P

ஆமாம்...........ஆமாம் பேபி கூட இன்னும் பேபியாக இருந்க்டு கொண்டு எவ்வளவு அறிவாளியாக இருகிறேன் சிவா அண்ணா..........என்னையும் எனி உதாரணமாக எடுங்கோ............ :P :P :P
சுசுறுப்புக்கு ஜம்மு

அசத்தலுக்கு ஜம்மு

ஆளுமைக்கு ஜம்மு

இனிமைக்கு ஜம்மு

ஈகை;ககு ஜம்மு

உரிமைக்கு ஜம்மு

உண்மைக்கு ஜம்மு

ஊக்கத்துக்கு ஜம்மு

எழிமைக்கு ஜம்மு

ஏற்றத்துக்கு ஜம்மு

ஐக்கியத்துக்க ஜம்மு

ஒப்பனைக்கு ஜம்மு

ஓங்கலுக்கு(உயர்ச்சி) ஜம்மு

ஒளடதமாக ஜம்மு

Edited by vvsiva

  • கருத்துக்கள உறவுகள்

சுசுறுப்புக்கு ஜம்மு

அசத்தலுக்கு ஜம்மு

ஆளுமைக்கு ஜம்மு

இனிமைக்கு ஜம்மு

ஈகை;ககு ஜம்மு

உரிமைக்கு ஜம்மு

உண்மைக்கு ஜம்மு

ஊக்கத்துக்கு ஜம்மு

எழிமைக்கு ஜம்மு

ஏற்றத்துக்கு ஜம்மு

ஐக்கியத்துக்க ஜம்மு

ஒப்பனைக்கு ஜம்மு

ஓங்கலுக்கு(உயர்ச்சி) ஜம்மு

ஒளடதமாக ஜம்மு

ஆகாகா அசத்தல்தான். :o:o

சுசுறுப்புக்கு ஜம்மு

அசத்தலுக்கு ஜம்மு

ஆளுமைக்கு ஜம்மு

இனிமைக்கு ஜம்மு

ஈகை;ககு ஜம்மு

உரிமைக்கு ஜம்மு

உண்மைக்கு ஜம்மு

ஊக்கத்துக்கு ஜம்மு

எழிமைக்கு ஜம்மு

ஏற்றத்துக்கு ஜம்மு

ஐக்கியத்துக்க ஜம்மு

ஒப்பனைக்கு ஜம்மு

ஓங்கலுக்கு(உயர்ச்சி) ஜம்மு

ஒளடதமாக ஜம்மு

சிவா அண்ணா உண்மையாவோ................எனக்கு அழுகை......அழுகையா வருது...........என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே :P ..............எனி நான் வரும் போது இவ்வளவ்வு பட்டத்தையும் சொல்லி யாரும் என்னை கூப்பிடுவீனமோ.........நன்றி அண்ணா ............... ;)

ஆகாகா அசத்தல்தான். :o:o

பெரியப்பா எப்படி இருந்தது............... :P

ஜஙரழவந யெஅநஸ்ரீ'துயஅரயெ' னயவநஸ்ரீ'யுரப 10 2007இ 12:20 யுஆ' pழளவஸ்ரீ'332718'ஸ

சிவா அண்ணா உண்மையாவோ................எனக்கு அழுகை......அழுகையா வருது...........என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே :P ..............எனி நான் வரும் போது இவ்வளவ்வு பட்டத்தையும் சொல்லி யாரும் என்னை கூப்பிடுவீனமோ.........நன்றி அண்ணா ............... ;)

ஜஃஙரழவநஸ

நிச்சயமாக காமடி பண்ணவில்லை ஜம்மு

உண்மையாக உள்ளார்த்தமாக எழுதியது

நிச்சயமாக காமடி பண்ணவில்லை ஜம்மு

உண்மையாக உள்ளார்த்தமாக எழுதியது

நன்றி சிவா அண்ணா...................எனக்கு கையும் ஓடுது இல்லை காலும் ஓடுது இல்லை......... :lol: :P

இந்த அழகிய மனித வாழ்வை நாங்கள் ஒருவரிடமும் கேட்டுப்பெறவில்லை. தானாக கிடைத்தது. எனவே, நாம் இறந்தபின் எமக்கு என்ன நடக்கப்போகின்றது என நாம் பயப்படத்தேவையில்லை! ஏனெனில், எம்மை அற்புதமாக சிருஷ்டித்த அந்த மாபெரும் சக்திக்கு இறந்தபின் எமது தலைவிதி எப்படி இருக்க வேண்டும் என்பது எம்மை விட மிக நன்றாகவே தெரிந்து இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

' வனைந்துவனைந் தேத்துதும்நாம் வன்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே."

அருட்திரு வள்ளலார்.

பெரியப்பா எனக்கு ஒன்றும் விளங்கவில்லை தெளிவா விளங்கபடுத்துங்கோ.......... :P

மற்றவன் உன்னை அவமதித்தாலும், உன்னை நீ அவமதிக்காதவரை நீ வாழ்வில் தப்பிப் பிழைத்துவிடுவாய்!

தூக்கம் துக்கத்தை போக்குவதற்கு எமக்கு கிடைத்த ஒரு அரிய மருந்து!

வளமுடன் வாழ்வதற்கு எம்முன் ஆயிரம் வழிகள் விரிந்துகிடக்கின்றன. ஆனால் பலரின் ஊனக்கண்களிற்கு ஓர் ஒற்றையடிப் பாதை மட்டுமே தெரிகின்றது!

  • தொடங்கியவர்

வளமுடன் வாழ்வதற்கு எம்முன் ஆயிரம் வழிகள் விரிந்துகிடக்கின்றன. ஆனால் பலரின் ஊனக்கண்களிற்கு ஓர் ஒற்றையடிப் பாதை மட்டுமே தெரிகின்றது!

ஆகா.................

அருமை ,அருமை கலைஞன்!!!

:)

  • தொடங்கியவர்

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும்,

இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும்,

இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்

இன்று என்பது மிகமிகத் தாமதமாகும்

இந்த செக்கன் முதலே வாழ்க்கையை சிறப்பாக நடத்திக் காட்டுங்கள்.

  • தொடங்கியவர்

இன்று என்பது மிகமிகத் தாமதமாகும்

இந்த செக்கன் முதலே வாழ்க்கையை சிறப்பாக நடத்திக் காட்டுங்கள்.

நன்றி!!

இதுவும் நன்றாக தான் இருக்கின்றது!! :):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.