Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி கோசிப் 24

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று.

அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண்ணபத்து நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.அது தப்பே இல்லை,அதில் நான் நொட்டையும் பிடிக்கவில்லை ஏனெனில் நாங்களும் அப்படி தான்....அட என்னவோ எழுத போயிட்டு என்னவோ அலட்டுறன்.......அது சரி கோசிப் என்றால் அலட்டல் தானே.

முதிர்ந்த முருக பக்தர் ஜயாவை(பிராமணி என்று கோயிலுக்கு வெளியால சொல்லுவார்கள்) எப்படியும் சிட்னியில நிற்பாட்டி போடவேண்டும் சில ஆட்களுக்கு விருப்பம் இல்லை.அது தான் என்ன செய்து கொண்டிருகிறேன் என்று தனக்கு அருகில் இருந்த இளைய முருக பக்தனிடம் கூறினார்(ஜயாவை இங்கே நிற்பாட்ட இவர் கஷ்டபட காரணம் அப்ப தான் இவருக்கு முதல் மரியாதை கிடைக்கும் பூசை நேரத்தில்)உடனே இளைய முருக பக்தர் அங்கிள் நானும் கேள்விபட்டன் அவரை அனுப்புவது நல்லது இல்லை,எப்படியோ டிரை பண்ணி நிற்பாட்ட வேண்டும் இந்த ஞாயிற்றுகிழமை நிர்வாக குழு கூடுகிறது எங்களின்ட யூத்ஸ் எல்லாம் அவரை சிட்னியில தொடர்ந்து சேவை செய்ய ஆதரவளிப்பார்கள் சோ டோன்ட் வொறி அங்கிள் என்றார்.

பார்தீங்களோ எங்களின்ட சிட்னி யூத் எவ்வளவு உசாரன ஆட்கள் எவ்வளவு பயபக்தியான ஆட்கள்.........இப்படி நாலு பேர் இருகிறதால தான் மழையும் பெய்கிறது.

இந்த பயபக்தியை ஒருக்கா எங்களின்ட தமிழர் தாயகம் பக்கம் சிட்னி யூத் ஒரு கடை கண் பார்வையை வைக்கலாம் தான் இல்லையோ.ஒரு பூசகரை இங்கு வைப்பதிற்கு கூட்டம் போட்டு வாக்கு போடும் எம்பக்தர்கள் ஏன் மெல்பனில் கைது செய்யபட இளசுகளுக்கு ஒரு கூட்டம் போட்டு ஏதாவது செய்ய தமிழ் பக்தர்களை தூண்ட கூடாது,அவர்களுக் யூத் தானே.அது வேறு இது வேறு என்ற கொள்கையோ.அப்படி நினையாதையுங்கோ எல்லாம் நம் ஆட்களின் பிரச்சினை தான் சிட்னியில் இளைய சமுதாயகதிற்கு கோயில்களிளும்,சர்சுகளிளும் இருக்கும் அக்கறை எமது தாயக தமிழர்பால் இல்லை இதற்கு முக்கிய காரணம் எமது முதியோரும் ஆகும்...

கந்தா,கடம்பா,முருகா எத்தனை பெயர்கள் அப்பா உமக்கு ஒருக்கா சிட்னி தமிழ் யூத்துக்கு நம்மன்ட பிரச்சினையை கொஞ்சம் விவராமய் கனவில் வந்து சொல்லுங்கோ முருகா...சிட்னி யூத்ஸ் செய்ய எவ்வளவு விசயம் எல்லாம் இருக்கு அதை விட்டு போட்டு ஏனப்ப கோயிலில வாக்கு கேட்கிறீங்க...........

கலோ புத்து ..........நைஸ் டூ மீட் யூ

அது என்ன சிட்னி கோசிப்...............அது சரி எனக்கு தெறியாம எப்ப கோயில் பக்கம் போனனீங்க அதுவும் வெள்ளிகிழமை நல்லாவே இல்லை சொல்லிபோட்டேன் சொல்லி இருந்தா நானும் வந்திருப்பேன் கூடவே சுண்டலும் வந்திருப்பார் ஏன் என்றா சோணு அண்டியை பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருகிறார் அது வேறகதை................கண்டுகொள்ளவேண்ட

இது என்ன இளவாய் போச்சு..சிட்டினியில் வாய் திறக்க முடியாது போல கிடக்கு. புத்தன் மித்திரன் பெப்பர் மாதிரி சுடச் சுட போடுகிறார். காசா பணமா? சும்மா பம்பாலாய் கதைத்திட்டு போகட்டும் விடுங்கோ. சிக்ஸ் பெஸ், கோல்ட் கிங் எல்லொரும் இதைத்தானெ செய்தவை..பிழைத்து போகட்டும் விடுங்கோ... நீங்கள் உன்கடை நியு இமெச்சுக்கு ஏற்ற மாதிரி, துப்பறியும் நாவல் எழுதுங்கோ.....இனி...

இது என்ன இளவாய் போச்சு..சிட்டினியில் வாய் திறக்க முடியாது போல கிடக்கு. புத்தன் மித்திரன் பெப்பர் மாதிரி சுடச் சுட போடுகிறார். காசா பணமா? சும்மா பம்பாலாய் கதைத்திட்டு போகட்டும் விடுங்கோ. சிக்ஸ் பெஸ், கோல்ட் கிங் எல்லொரும் இதைத்தானெ செய்தவை..பிழைத்து போகட்டும் விடுங்கோ... நீங்கள் உன்கடை நியு இமெச்சுக்கு ஏற்ற மாதிரி, துப்பறியும் நாவல் எழுதுங்கோ.....இனி...

பொன்னி கண்டு கனகாலம்.............வாக்கெடுப்பு ஊத்திகிட்டாம் என்று செய்தி ஜயருக்கு எதிரா தான் வாக்குகள் எல்லாம் விழுந்து போட்டுது................நான் அப்பவே சொன்னனான் இந்த மனிசாக்களை நம்மகூடாது என்று பார்தீங்களோ..............வைச்சாங்க பாருங்கோ ஆப்பு கரெக்டான நேரதிற்கு.........மனிசன் பாவம்...........நான் போயிருந்தேன் என்றா வாக்கு மாறி வெற்றி பெற்றிருப்பார் நாம தானே போகல்ல.............நம்மளுக்கு அன்னதானதிற்கு மட்டும் தான் போய் பழக்கம் அது சரி பொன்னி வாக்கு போட தாங்கள் போனனீங்களோ.................. B)

அது சரி சிஸ்பேஸ்,கோல்ட் கிங் என்று யாரை சொல்லுறீங்க என்று நல்லா விளங்குது...............என்றாலும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீங்க.............. :P

எங்களுக்கு அங்கு வாக்கு உரிமை இல்லை. மகன்ர பிரச்சனையோடு, வெளியில் வந்து விட்டென் (அடித்து விரட்டப் பட்டென்.)

எங்களுக்கு அங்கு வாக்கு உரிமை இல்லை. மகன்ர பிரச்சனையோடு, வெளியில் வந்து விட்டென் (அடித்து விரட்டப் பட்டென்.)

உங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் விட்டு போட்டு வரலாமா. :P .......................அரசியலில சொறி கோயில் வாழ்கையில உது எல்லாம் சகஜமப்பா போய் சேருறது தானே..................என்ன $1000 கொடுத்தா உறுப்பினர் ஆக போறீங்க இப்ப B) .............நான் சொல்லுற அமொண்ட் சரி தானே நீங்க சேரும் போது $600 என்று நினைகிறேன்................... :(:(

அப்ப வரட்டா.............. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயர் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு சரியானதே..ஒப்பந்த அடிப்படையில் தான்அவர் இங்கு வரவழைக்கப்பட்டாப் சோ ப்பந்தம் முடிந்தவுடன் விலகி மற்றவர்களுக்கு சந்தப்பம் கொடுக்குமத் கோவில் நடவடிக்கை சரியானதே..அவர் தாரளாமக இங'கு இருபதற்கு அரசிடம் அணுமதி கோரலாம் அவர் தன்னுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதற்காக கோவில் பணியில் இருந்து மட்டுமே விடுவிக்கப்படுகின்றார் ஏற்கனவே இலங்கையை சேர்ந்த குருக்கள் ஒருவரும் ஒப்பநதம் காலம் முடிந்தவுடன் கோவில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்...சோ சட்டம் எல்லாருக்கும் பொதுவானது.. :):D:lol:

அட சுண்டல் தன்னுடைய ஆராய்ச்சி முடிவறிக்கையை சமர்பித்துள்ளார்................எங்கே ஒருக்கா எல்லோரும் ஜோரா கை தட்டி விடுங்கோ.................அதிலையும் அவர் பஞ் டயலக் ஒன்று சொல்லி இருகிறார் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்று...............சா சா எனக்கு தெறியாம போச்சு.......

சுண்டு அப்ப வரட்டா............. :P ;)

  • கருத்துக்கள உறவுகள்

அதான் நாட்டான்மை தீர்ப சொல்லிடம்ல...........

என்ன ஒரு தீர்பு அது சரி அந்த மரம்..............ஒரு செம்பை பிடித்து கொண்டு நிற்பார் அந்த சிட்டுவேசனில தானே தீர்ப்பு சொன்னனீங்க இல்லாட்டி.............யாரும் வந்து நாட்டாமை தீர்பை மாற்றி எழுதுங்கோ என்று சொல்ல போறாங்க....................................... :P ;)

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பின்னால நீங்க தானே குடை பிடிச்சிட்டு நின்டிங்க அதுக்குல மறந்தாச்சா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா பின்னால நீங்க தானே குடை பிடிச்சிட்டு நின்டிங்க அதுக்குல மறந்தாச்சா..?

பாவம் ஜம்மு வயது போன காலத்தில மறதியெல்லாம் சகஜம் தானே சுண்டல் :P

என்னப்பா பின்னால நீங்க தானே குடை பிடிச்சிட்டு நின்டிங்க அதுக்குல மறந்தாச்சா..?
குடையில்லா நேரம் பார்த்து கொட்டி செல்லும் மழை போக என் கண் முன்னால் அவள் வந்தால்..................விளங்குதோ.........அ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உங்களுக்கே ஒவரா தெறியவில்லை.......................எனக்கு எத்தனை வயசு என்று எல்லாருக்கும் தெறியும் வேண்டாம்........... :P

என்ன தாத்தா வேணாம்??? பொல்லோ?????

:P

என்ன தாத்தா வேணாம்??? பொல்லோ?????

:P

ஏனுங்கோ உங்களுக்கு வயசை சொன்னா கோபம் வருது...............சரி சரி சொல்ல மாட்டேன்......... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ உங்களுக்கு வயசை சொன்னா கோபம் வருது...............சரி சரி சொல்ல மாட்டேன்......... :P

எனக்கு எங்கேயுங்கோ கோவம் வந்தது உங்களுக்கு தான் வருகுது

எனக்கு எங்கேயுங்கோ கோவம் வந்தது உங்களுக்கு தான் வருகுது

எனக்கு வரவில்லை.............வயசு போனா தான் எனக்கு சந்தோசம் அப்ப தானே..........நம்ம கனவு எல்லாம் பழிக்கும் பாருங்கோ...........உங்களுக்கு போனா நினைத்து கூட பார்க்க முடியவில்லை :P

  • கருத்துக்கள உறவுகள்

யாரு குடைபிடிச்சது? இன்னிசை இல்ல தானே....என்ன கவு கல்யாணம் கட்டணும்னு தானே சீக்கிரமா நடக்கும் நம்ம இன்னிசையாவது ஒ;னட பாத்து கட்டி வைப்பா...இல்ல இன்னிசையை..............ஜ மீன் இன்னிசையை கிட்டுவம்னு சொல்ல வந்தன் கட்டி வைக்காட்டி...

யாரு குடைபிடிச்சது? இன்னிசை இல்ல தானே....என்ன கவு கல்யாணம் கட்டணும்னு தானே சீக்கிரமா நடக்கும் நம்ம இன்னிசையாவது ஒ;னட பாத்து கட்டி வைப்பா...இல்ல இன்னிசையை..............ஜ மீன் இன்னிசையை கிட்டுவம்னு சொல்ல வந்தன் கட்டி வைக்காட்டி...

சுண்டு....................என்ன சைக்கிள் காப்பில கடா வெட்டுற மாதிரி இருக்கு............நானே பார்த்து கொள்கிறேன் எனக்கு...........................புத்து இந்த பக்கம் அடிகடி வருவார் என்னை மாட்டி வைக்கிற பிளானோ....... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரு குடைபிடிச்சது? இன்னிசை இல்ல தானே....என்ன கவு கல்யாணம் கட்டணும்னு தானே சீக்கிரமா நடக்கும் நம்ம இன்னிசையாவது ஒ;னட பாத்து கட்டி வைப்பா...இல்ல இன்னிசையை..............ஜ மீன் இன்னிசையை கிட்டுவம்னு சொல்ல வந்தன் கட்டி வைக்காட்டி...

இன்னிசை ஏற்கனவே கல்யாணம் கட்டீட்டாங்கோ. Very sorry better luck next time :)

இன்னிசை ஏற்கனவே கல்யாணம் கட்டீட்டாங்கோ. Very sorry better luck next time :)

சுண்டு விளங்கிச்சோ......................பாவம் சுண்டு :P :D :P

  • கருத்துக்கள உறவுகள்

சா...........என்ன ஜமுனா இப்பிடி சப்புன்னு போய்ட்டுது...சரி சரி அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா...........

எத்தனை தரம் தான் சுண்டுவும் இந்த டயலக்கை சொல்லுறது பாவமா இருக்கு..............சரி சரி உங்களுக்கு யாரும் வருவீனம் கவலைபடவேண்டாம்............

சரி ஒரு பஸ் போனா அடுத்த டிரேயினில ஏறுற மாதிரி ஏறி போங்கோ சுண்டு......

அப்ப நான் வரட்டா............ :P

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா கதைய என் பக்கம் மாத்தி விட்டிட்டிங்களா..நான் எஸ்கேப் தூரத்தில வலைஞனும் மட்டூஸ் கூட்டமும் வாரமாதிரி இருக்கு...

அப்ப யாருக்கு இவ்வளவு நேரம் கதை சொன்னனீங்க :P ..............கோசிப் என்றா அப்படி தானெ இருக்கும் மட்டுஸ் வந்தா என்ன..................

அப்ப நான் வரட்டா............. ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.