Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத தொழில்கள் : வேடிக்கை பார்க்கும் கடற்படை- மீனவர்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில்  சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

received_316688343341683.jpeg

முல்லைத்தீவு  மாவட்டத்தின் சாலை  முதல் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பரப்பில் அண்மை நாட்களாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டவிரோத  தொழிலாளர்களால் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும் கடலில் திருவிழா போன்று வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் இடம்பெறுவதாகவும் திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

குறிப்பாக தாம் கடலில் இறங்கி தொழில் செய்யவே அச்சப்படுவதாகவும் அங்கு நங்கூரமிட்டு வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபடும் புல்மோட்டை மீனவர்கள் தமது வலைகளை வெட்டி விடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

received_807371999978091.jpeg

இதனை விட மாலை வேளையில் கடலில் திருவிழா சோடனை போன்று வெளிச்சம் பாச்சி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபடும் போதும் கடற்படையினர் கடற்கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பதாகவும்  கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரும் கண்டும் காணாமலும் இருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் உடனடியாக கட்டுப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை என மீனவர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத தொழில்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் தாம் வாழ்வாதாரம் இழந்து நிற்கதியாகவேண்டிய நிலை வரும் எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத தொழில்கள் : வேடிக்கை பார்க்கும் கடற்படை- மீனவர்கள் விசனம் | Virakesari.lk

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தொழில் அமைச்சர் காவியம் படைக்க மட்டும் காத்திருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.