Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பூவுக்குள் பூவாய்

இவள் உறங்கிக் கொள்ள

கண்ணீர் கொண்டு

பாசத்தோடு என்

உறவுகள் சுற்றி நிற்க

இவளையும் வெறுத்திடும்

இதயங்கள் பெருமூச்சு

விட்டு நிற்க

ஏனடா இவளை

சந்தித்தோம் என

சிலர் திட்டி நிற்க

இவள் மட்டும்

பூவோடு பூவாய்

வாடாது

உறங்கிக் கொண்டாள்!

தன்

இறுதி விடுதலைப்

பயணத்தில் மகிழ்ச்சியாய்...!

இவளுக்காய் அழுதிடும்

உறவுகள் மறந்திடுவார்

மரணத்தை மீண்டும்!!!

இவளுக்காய் அழுதிடும்

உறவுகள் மறந்திடுவார்

மரணத்தை மீண்டும்!!!

நல்லதொரு கவி அக்கா இதை வாசிக்கு போது எனக்கே அழுகை வந்துவிட்டது அதிலும் நீங்க குறிபிட்ட இந்த வரிகள் கசப்பான உண்மை...............

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஏனடா இவளை

சந்தித்தோம் என

சிலர் திட்டி நிற்க

இவள் மட்டும்

பூவோடு பூவாய்

வாடாது

உறங்கிக் கொண்டாள்

*************************

கவிதை இனிமையாக இருக்கவேண்டும் என்பதிற்காக...மற்றவர்களை சோகமாக்கவேண்டும் என்ற தேவை இருக்கின்றதா?

:lol::lol::lol::(:(

நிலா அக்கா.............. :angry: :angry:

நிலா அக்கா.............. :angry: :angry:

என்ன ஜம்மு கோபம்? மரணத்துக்கு வந்து அழத்தானே வேணும். அதுதானே பண்பாடு கலாச்சாரம். ;) :lol:

என்ன ஜம்மு கோபம்? மரணத்துக்கு வந்து அழத்தானே வேணும். அதுதானே பண்பாடு கலாச்சாரம். ;) :lol:

எனக்கு அந்த கலாச்சாரம் பிடிக்கவில்லை............இரண்டு நாள் அழுவோம்.............மூன்றாம் நாள் சிரிப்போம் :angry: ..........இது எனக்கு பிடிக்கவில்லை...............உங்களோட கோபம் அது வந்து..........நான் என்ன சொன்னனான்........... ;)

எனக்கு அந்த கலாச்சாரம் பிடிக்கவில்லை............இரண்டு நாள் அழுவோம்.............மூன்றாம் நாள் சிரிப்போம் :angry: ..........இது எனக்கு பிடிக்கவில்லை...............உங்களோட கோபம் அது வந்து..........நான் என்ன சொன்னனான்........... ;)

மாண்டவருக்காக அழுதால் மீளவா போறார்?. இதுதான் என் பொலிசி நம்பர் 1. ஆனால் இப்போ யாழில் பண்பாடு கலாச்சாரம் என்கிறாங்க. சோ ஒருக்கால் அழுது பார்த்தேன். :P

  • கருத்துக்கள உறவுகள்

"ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில்"

அந்த வயசு போன பட்டினத்தார் சொன்னவர் என்று நினைக்கிறேன்,இந்த உண்மையை நம்பாமல் திருநாவுகரசர் பாம்பு கடித்து பெடியனை எழுப்பினதை நம்புறாங்க அவருக்கு குரு பூசை வேற வைக்கிறாங்கள்.

அது சரி பிள்ளை கவிதை நல்லா இருக்கு...

அப்ப நான் ஸ்கேப்

:P

  • தொடங்கியவர்

என்ன ஜம்மு கோபம்? மரணத்துக்கு வந்து அழத்தானே வேணும். அதுதானே பண்பாடு கலாச்சாரம். ;) :lol:

பண்பாடு கலச்சாரம் எல்லாம் மற்றவருக்காக போர்த்திக்கொள்ளும் ஆடை அல்ல

மற்றவர்களுக்காக கருந்திடுவது அழுவது போன்ற விடையங்களை

உங்களுக்காக மாற்றுங்கள் அதில் நான் உண்மையாக இருக்கின்றேன

என்று யோசிங்கள் மாற்றங்கள் நல்ல மாற்றத்தை தரும்

  • தொடங்கியவர்

நல்லதொரு கவி அக்கா இதை வாசிக்கு போது எனக்கே அழுகை வந்துவிட்டது அதிலும் நீங்க குறிபிட்ட இந்த வரிகள் கசப்பான உண்மை...............

அக்கா பலவிதமான பதிவுகளை வைத்தேன் இப்போது தற்காலிகமாக பிரிகின்றேன்

அதனால் எல்லோரும் மறந்து விடும் மரணத்தை என்னை வைத்து

கற்பனை செய்து பார்த்தேன் என் இறுதிப்பதிவாக யாரையும் வேதனைபடுத்த

எழுதவில்லை இங்கே யாருடனும் முரண்பாடு இல்லை தப்பாக நினைக்க

வேண்டாம் ஆனால் நான் போகின்றேன் என்றதும் சிலர் சிரிப்பது தொரிகின்றது

உங்களள் மகிழ்ச்சியை என் மகிழ்ச்சியாக்கி விடைபெறுகின்றேன்

கருத்திட்ட அணைவருக்கம் நன்றிகள் ன்

ஆனால் நான் போகின்றேன் என்றதும் சிலர் சிரிப்பது தொரிகின்றது

உங்களள் மகிழ்ச்சியை என் மகிழ்ச்சியாக்கி விடைபெறுகின்றேன்

கருத்திட்ட அணைவருக்கம் நன்றிகள்

கஜந்தி, நீங்கள் கருத்துக்களத்தை விட்டுப் போவதயிட்டு யாரும் மகிழ்ச்சியடையப் போவதில்லை என்பது உறுதி.

உங்கள் கவிதைகளுக்காக நாங்கள் உங்களை மறுபடி வரும்வரை எதிர்பார்த்திருப்போம்.

உங்கள் காரியங்கள் வெற்றியடைந்து கருத்துக்களம் திரும்ப மனதார வாழ்த்துகிறேன்.

அக்கா பலவிதமான பதிவுகளை வைத்தேன் இப்போது தற்காலிகமாக பிரிகின்றேன்

அதனால் எல்லோரும் மறந்து விடும் மரணத்தை என்னை வைத்து

கற்பனை செய்து பார்த்தேன் என் இறுதிப்பதிவாக யாரையும் வேதனைபடுத்த

எழுதவில்லை இங்கே யாருடனும் முரண்பாடு இல்லை தப்பாக நினைக்க

வேண்டாம் ஆனால் நான் போகின்றேன் என்றதும் சிலர் சிரிப்பது தொரிகின்றது

உங்களள் மகிழ்ச்சியை என் மகிழ்ச்சியாக்கி விடைபெறுகின்றேன்

கருத்திட்ட அணைவருக்கம் நன்றிகள் ன்

ஹேய் கஜந்தி என்னாச்சு? ஏன் போக போறீங்க? ஏன் என்னாச்சு? களத்தில் ஏதாவது பிரச்சனையா? அப்படின்னா சொல்லுங்க உங்களுக்காக் குரல் கொடுக்க பெண்கள் சார்பில் நான் வாறேன். அதைவிட்டு இப்படி களத்தை விடுட் போறேன் னு சொல்லாதீங்க. அப்படி போனால் யார் சிரிப்பாங்க? ஏன் இபப்டி எல்லாம் பேசுறீங்க? :angry: போக வேணாம் னு சொல்லிட்டேன் ல.

மாண்டவருக்காக அழுதால் மீளவா போறார்?. இதுதான் என் பொலிசி நம்பர் 1. ஆனால் இப்போ யாழில் பண்பாடு கலாச்சாரம் என்கிறாங்க. சோ ஒருக்கால் அழுது பார்த்தேன். :P

நிலா அக்கா............மற்றவர்களுக்காக அழுதனீங்களோ உது நல்லா இல்லை. :angry: .........இவை இப்படி எத்த்னையோ சொல்லுவீனம் அதற்காண்டு நம்மளின்ட பொலிசியை விட்டு கொடுக்க முடியாது. :P .......சொல்லி போட்டேன் எனி அழுதால்..........நான் கதைக்கமாட்டேன்............ :angry:

உது என்ட பொலிசி நம்பர் 1............... :P

நல்லதொரு கவி அக்கா இதை வாசிக்கு போது எனக்கே அழுகை வந்துவிட்டது அதிலும் நீங்க குறிபிட்ட இந்த வரிகள் கசப்பான உண்மை...............அக்கா பலவிதமான பதிவுகளை வைத்தேன் இப்போது தற்காலிகமாக பிரிகின்றேன்அதனால் எல்லோரும் மறந்து விடும் மரணத்தை என்னை வைத்துகற்பனை செய்து பார்த்தேன் என் இறுதிப்பதிவாக யாரையும் வேதனைபடுத்தஎழுதவில்லை இங்கே யாருடனும் முரண்பாடு இல்லை தப்பாக நினைக்கவேண்டாம் ஆனால் நான் போகின்றேன் என்றதும் சிலர் சிரிப்பது தொரிகின்றதுஉங்களள் மகிழ்ச்சியை என் மகிழ்ச்சியாக்கி விடைபெறுகின்றேன்கருத்திட்ட அணைவருக்கம் நன்றிகள் ன்

என்ன அக்கா இப்படி சொல்லுறீங்க.............உங்களை யார் போக சொன்னது என்று ஒருக்கா சொல்லுங்கோ நான் அவைய பார்த்து கொள்கிறேன்................உங்களின்ட கவிதையை வாசிக்க ஆவலா ஓடி வாற பேபியை ஏமாற்றிவிட்டு போக உங்களுக்கு எப்படி தான் மனசு வந்தது............யாரும் சிரிகட்டும்.........ரசிக்க நாலு பேர் இருந்தா காணும் இது நான் சொல்லவில்லை யாரோ சொன்னவர்...........நான் மறந்து போனேன்...........அதற்காக உங்களை மரணத்தில் வைத்து கற்பனை பண்ணியா இதை எழுதுனீங்கள் என்று சொல்ல உங்களாள் எப்படி முடிகிறது........உங்கள் வேலையை முடித்து விட்டு கட்டாயம் வரவேண்டும்.........உங்கள் கவிக்காக யாரில்லாட்டியும்.......நான் விழி வைத்து காத்திருப்பேன்.............

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஹேய் கஜந்தி என்னாச்சு? ஏன் போக போறீங்க? ஏன் என்னாச்சு? களத்தில் ஏதாவது பிரச்சனையா? அப்படின்னா சொல்லுங்க உங்களுக்காக் குரல் கொடுக்க பெண்கள் சார்பில் நான் வாறேன். அதைவிட்டு இப்படி களத்தை விடுட் போறேன் னு சொல்லாதீங்க. அப்படி போனால் யார் சிரிப்பாங்க? ஏன் இபப்டி எல்லாம் பேசுறீங்க? :angry: போக வேணாம் னு சொல்லிட்டேன் ல.

தயவு செய்து தப்பான சிந்தனை வேண்டாம் நான் வருவேண் மீண்டும்

இங்குள்ள அணைவரின் படைப்புக்களையும் ரசிக்கும் ஒரு நல்ல ரசிகை

அதனால் எந்த தப்பான கருந்தும் வேண்டாம்

தயவு செய்து தப்பான சிந்தனை வேண்டாம் நான் வருவேண் மீண்டும்

இங்குள்ள அணைவரின் படைப்புக்களையும் ரசிக்கும் ஒரு நல்ல ரசிகை

அதனால் எந்த தப்பான கருந்தும் வேண்டாம்

அப்போ எதற்காக நான் வரமாட்டேன் என்றால் சிலர் சிரிப்பர் என்றெல்லாம் பீடிகை போட்டீர்கள்? சில நாட்கள் வர முடியாதெனில் காணாமல் போகின்றோம் பகுதிக்குள் போட்டிருக்கலாமே. இபப்டி மற்றவர்களைக் குழப்பி இருக்க தேவையில்லை. நீங்க எழுதிய கருத்தைப் பார்த்தால் ஏதோ யாழில் இருந்து யாரோ உங்களளத் துரத்துவது போலல்லவா இருந்திச்சு. சரிசரி மீண்டும் சீக்கிரம் வாங்கோ. நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.