Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாக அறுவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாக அறுவர் கைது

இறுதி யுத்தத்தின்போது புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் இரு தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆறு தமிழர்களை காவல்த்துறை கைதுசெய்திருக்கிறது. 

சுமார் 400 கிலோ கிராம்கள் எடைகொண்டதாக  (400 கிராமாக இருக்கலாம்) கருதப்படும் இவ்விரு ஏவுகணைகளையும் எதற்காக இவர்கள் விற்கமுயன்றார்கள் என்பதுபற்றி விசாரணைகளை பொலீஸார் ஆரம்பித்திருக்கின்றார்களாம்.

இந்த அறுவரும் மாங்குளம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று தெரியவருகிறது

மூலம் : டெயிலி மிரர், ஆங்கிலம்

Edited by ரஞ்சித்
எடைகொண்டதாக

  • கருத்துக்கள உறவுகள்+
34 minutes ago, ரஞ்சித் said:

புதுக்குடியிருப்பில் தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாக அறுவர் கைது

இறுதி யுத்தத்தின்போது புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் இரு தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆறு தமிழர்களை காவல்த்துறை கைதுசெய்திருக்கிறது. 

சுமார் 400 கிலோ கிராம்கள் எடைகொண்டதாக  (400 கிராமாக இருக்கலாம்) கருதப்படும் இவ்விரு ஏவுகணைகளையும் எதற்காக இவர்கள் விற்கமுயன்றார்கள் என்பதுபற்றி விசாரணைகளை பொலீஸார் ஆரம்பித்திருக்கின்றார்களாம்.

இந்த அறுவரும் மாங்குளம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று தெரியவருகிறது

மூலம் : டெயிலி மிரர், ஆங்கிலம்

ஏவுகணையின்ர படம் இருக்குதோ ஐயனே?
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

ஏவுகணையின்ர படம் இருக்குதோ ஐயனே?
 

இல்லை சோழன். உவங்கள் கதை விடுறாங்கள் போலக் கிடக்கு. அப்பாவிகள் 6 பேரைக் கைது செய்ய நாடகமாடியிருக்கிறாங்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, ரஞ்சித் said:

இல்லை சோழன். உவங்கள் கதை விடுறாங்கள் போலக் கிடக்கு. அப்பாவிகள் 6 பேரைக் கைது செய்ய நாடகமாடியிருக்கிறாங்கள் போல.

உண்மைதான். 

அப்பாவியளைப் பிடிக்க ஒரு நாடகம். முந்தி எண்டால் புலி எண்டு பிடிச்சுப் போடுவான், இப்ப அவங்கள் இல்லாத படியாலை, புலியின்ர அயுதத்தின்ர பேரால புடிச்சுப்போடுறான். எளியவங்கள்.😤

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

புதுக்குடியிருப்பில் தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாக அறுவர் கைது

யார் அந்த மூன்றாந்தரப்பு என்று சொல்லாமல் உப்பிடி மொட்டையாய் சொன்னால் நம்பிவிடுவோமாக்கும். இந்தியா? சீனா? இலங்கை இராணுவம்? எது? வாங்கவந்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?  வாங்க வந்தவர்கள் இராணுவத்தை கண்டவுடன் தப்பியோட்டம். ஒருவேளை பழைய இரும்பு வியாபாரிகளை சொல்லுகிறார்கள் போலுள்ளது. இப்பிடி செய்தி போட்டால் கதாநாயகர்கள் செய்வதை மறந்து  சிங்களம் பாராட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.