Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தானம் பண்ண முடியுமா??

Featured Replies

யாழ் உறவுகளே,

மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!!

நீங்கள் என்ன சொல்லூறீங்கள்??

உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!!

எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள்,

இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி

இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!!

இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை

அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................

அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!!

அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு!

நாங்கள் இரத்த தானம் பண்ணலாம், இதை உங்களிள் சிலர் பண்னிக்கூட இருக்கலாம்,ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல்

மேலதிகமாக சிந்தித்துதிருக்கின்றீர்கள

Edited by இனியவள்

நல்லதொரு விவாத தலைப்பு இதை பற்றிய கருத்துகளை நான் நாளை கூறுகிறேன்................. :lol:

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

இனியவள் வணக்கம்!

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை ஒத்த கேள்வியை போதிமர நிழல் எனப்படும் தலைப்பில் யமுனா இந்தக்கிழமை கேட்டு இருந்தார். உங்கள் கேள்வியும் யமுனாவின் கேள்வியை ஒத்து இருப்பதால் நான் யமுனாவிற்கு அளித்த பதிலை இங்கு மீண்டும் உங்கள் பார்வைக்கு இணைக்கின்றேன்..

5) குருவே தானங்களில் சிறந்த தானம் எது குருவே? அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

தன்னை அறிந்து தானம் செய் என்று கூறுவார்கள். நீயே கேவலமான ஒரு நிலையில் இருந்துகொண்டு தானங்கள் செய்ய முயற்சிப்பது தற்கொலை செய்வதற்கு சமம். முதலில் உனது ஆற்றல்களை, சக்தியை பெருக்கி மிகவும் ஒரு வலுவான நிலைக்கு நீ வந்தபின்னரே தானங்கள் பற்றி யோசிக்கவேண்டும்.

உனது குருநாதன் ஆறுதடவைகள் இரத்ததானம் செய்து உள்ளான். ஆனால், தன்னிலை அறிந்து அந்த தானம் செய்வதை இப்போது நிறுத்திவிட்டான். இதேபோல் குருநாதன் இறந்தபின்னர் தனது உடலை, உடல் உறுப்புக்களை தானமாக வழங்க தீர்மானம் செய்து இருந்தான். ஆனால், இவ்வாறான முடிவுகள் மனித மனதில் ஒருவன் தான் அறியமுடியாதவகையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்களை மறைமுகமாக உருவாக்கி அவன் சாவதை ஊக்குவிக்ககூடும் என்பதை கண்டுபிடித்ததால் உனது குருநாதன் இந்த உடல், உறுப்பு தானங்கள் பற்றிய எண்ணங்களை மறந்துவிட்டான்.

உனது வசதிக்கு எது இலகுவாக இருக்கின்றதோ அந்த தானத்தை நீ செய்துகொள். தானங்களில் உயர்வு தாழ்வு என்று இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்பவே தானம் செய்ய முடியும். ஒருவருக்கு வசதிப்படும் ஒருவிதமான தானம் இன்னொருவருக்கு வசதி இல்லாமல் இருக்கலாம்.

மூலம்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=333818

நன்றி!

  • தொடங்கியவர்

ஜரோப்பாவில் வசிப்பவர்களிற்காக சில தகவல்கள்.......

நீங்கள் ஜரோப்பாவில் வசிப்பவர் என்றால் உங்கள் நாடுகளிள் உடல் உறுப்புகளை தானம் பண்ணுவதை இட்டு வெவ்வேறு விதிமுறைகள் உண்டு நீங்கள் அறிந்து வைப்பது நன்று.......

டென்மார்க்,ஜேர்மனி,ஜக்கிய இராச்சியம்,போலந்து,சுவிஸ்,கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா? :lol:

  • தொடங்கியவர்

அவனவன் இப்போ எல்லாம் எப்படி எப்படி சாவான்? எப்போ சாவான் செத்தாலும் உடல் கிடைக்குமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் உடலின் அங்கங்களை தானமாக்குவதை எப்படி சிந்திக்கலாம்?

எனக்குள்ளும் 15 வயதில் உந்த ஆசை இருந்திச்சு, ஆனால் இப்போ நாட்டு நடப்பை பார்த்ததும் உந்த ஆசை அதாவது நான் இறந்த பின்னும் என் கண் வாழுமே என்ற நினைப்பு அற்றுப்போய்விட்டன.

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::D:D ???

  • தொடங்கியவர்

நல்ல ஒரு தலைப்பு இனியவள்.

தலைப்புக்கு சம்மந்தமான கேள்வியா என்று தெரியலை இருந்தாலும் கேக்கிறன்.

இரத்த தானம் செய்தால் உடம்பு வைக்குமா?

Jeanany உங்களுக்கு எனது முதல் வணக்கங்கள்!!

இரத்த தானம் செய்தால் உடம்பு எல்லாம் வைக்காது!!

இரத்த தானம் செய்வதால் நாங்கள் பலருக்கும் உதவுவதோடு, எங்களுக்கும் இந்த விடையம் பயண் அழிக்கின்றது!!

அது எப்படி என்று சிந்திக்கின்றீர்களா???

நீங்கள் இரத்த தானம் பன்னும் போழுது அவர்கள் உங்கள் இரத்ததை பரிசோதனை செய்துபின் தான் மற்றவர்களுக்கு அதை கோடுப்பார்கள்,அந்த நேரத்தில் உங்கள் உடல் நிலையில் வியாதிகள் இருந்தால் கண்டு பிடிக்கவும் படுகின்றது!!

நாங்கள் இரத்த தானம் பண்ணுவதான் பல பயண் உண்டு ஒரு கஸ்ரமும் இல்லை!!!

இந்த தலைப்பையிட்டி இது மட்டும் தான் உங்கள் கருத்தா ?? மேலதிகமாக நான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்!!! :lol:

நன்றி

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

நல்ல தலைப்பு.

நான் 2 தடவை இரத்ததானம் செய்திருக்கிறேன்.

நாம் இறந்த பின் எமது உடலையே தானம் செய்யலாம் .

பல்கலைகழகமாணவர்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.

நாம் இறந்த பின் சாம்பலாக அல்லது மண்ணாக போகிற

உடல் தானே.கண்டிப்பாக உடல் உறுப்புகள் தானம் செய்யவேண்டும்.

உலகத்தில் வாழும் இன்னுமொருவருக்கு அது பிரயோசனப்படும்.

வணக்கம் மருமகன்!!!

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்!!

உடலை தானம் செய்வது ஒரு பக்கம் இருக்கின்ரது,அது மருத்துவ மாணவர்களுக்கு நிச்சயமாக உதவும்!!

எங்களிள் பலர் தானம் பன்னுவது என்றால் அது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் தான் போய் செல்கின்றது என்று நினைத்துவிட கூடது,

இதில் பல விடையங்கள் இருக்கின்றது!!

எனக்கு மேலதிகமாக கூற ஆர்வமாக இருக்கின்ரது ஆனால், பல மருத்துவ செற்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாமல் இருக்கின்ரது!! முடிந்த வறைக்கும் எழுதுகின்றேன்!!!

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன,

ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!

ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ??

அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :lol:

நன்றி

நம்ம யாழ் களத்தில் பல உறவுகள் இருக்கின்றன, ஆனால் இப்படியான விடையங்களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து கொள்ளாமல் இருப்பது தான் மனவருத்தமாக இருக்கின்றது!!ஏன் இப்படி பட்ட விடையங்களை பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா ?? அல்லது இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துவிட்டீங்களா ??? :o நன்றி

Edited by marumakan

வணக்கம் இனியவள்

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

இது அறிவு (விஞ்ஞானம்) சம்பந்தமான விடயம் என்பதால்

தங்களுக்கு தொடர்பு இல்லையென நினைக்கிறார்களோ.

:lol::lol::lol::o

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

இந்த தலைப்பையிட்டு இது தான் உங்கள் கருத்த நிலா :lol::):lol: ???

நானும் இரு தடவைகள் இரத்த தானம் செய்திருக்கின்றேன்.

முந்தி கண் தானம் செய்யணும் என ஆசை வந்தப்போ பமிலி டாக்டரின் கதைச்ச போது அவர் சொன்னாரு ம்ம் செய்யலாம் அதற்கு ஏற்கனவே பதிஞ்சு வைக்கணும் னு. ம்ம் அந்த வைத்தியசாலையிலேயே பதிவு செய்தன். நன் நம்ம ஊரிலேயே இருப்பேன் என்று. ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

  • தொடங்கியவர்

இரத்த தானம் இரு தடவை கொடுத்திருகிறேன்.............எனி எப்ப மூட் வருதோ அப்ப தான் கொடுபேன்...........மற்றும் படி இறந்தா பிறகு என்ன செய்ய போறேன் என்று நான் இதுவரை யோசித்ததே இல்லை..........இப்ப தான் குழந்தை என்னும் நிறைய காலம் இருக்கலாம் என்று யோசிக்கவில்லை அதை பற்றி.................. :lol: :P ;)

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

Edited by இனியவள்

பேபி சிறியவறே இல்லை பெரியவறே நாங்கள் எந்த நேரத்திலு இரந்து போகலாம்................. :lol:

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

  • தொடங்கியவர்

ஆனால் இடப்பெயர்வால் இப்ப எங்கேயோ இருக்கிறன். எனவே உடல் உறுப்பு தானம் செய்வது பெரிய பேறு. அது எல்லோருக்கும் வாய்க்காது.

தற்போதும் பெரியப்பாவுக்கு கிட்னி ஒன்று தேவைப்பட்டபோது எவ்வளவோ கஸ்டப்பட்டும் கிட்னி கிடைக்கல்லை. அப்போது கூட என் கிட்னி கொடுக்கட்டுமா என கேட்டப்போ வீட்டில் என்னை அடிக்காத குறை. எல்லோரிடமும் வாங்கிய ஏச்சு..................................

அதன் பின் உறுப்புக்களை தானம் செய்யும் ஆசை இல்லாமல் போயிடிச்சுங்க,

நிலா தானம் பெய்வதுக்கு பெரிய பேறு???

நீங்கள் எதை குறிப்பிடுறீங்கள் என்று எனக்கு புரியவில்லை....

இங்கு ஜரோப்பாவில் கிட்னி எல்லாம் நாங்களாக தோட முடியாது,அதர்க்கு என்று ஒரு அமைப்பு உள்ளது,

அதாவது யாறுக்கு இங்கு கிட்னி அல்லது வேற உறுப்புக்கள் தேவை என்று அங்கு உள்ள மருத்துவர்கள்

இவர்களின் பெயரை பதிவு செய்வார்கள், யார் முதல் இடத்தில் இருக்கின்றாறே அவருக்கு தான் அடுத்ததாக வரும் கிட்டினையை அல்லது மற்ற உடல் உறுப்புகளை குடுக்க படும்,

அதிலும் எல்லோருக்கும் எல்லா உறுப்புக்களும் பேறுந்தாது, அதனால் இவர்கள் அதை பரிசேதனைகள் செய்த மின் தான்

இவருக்கு இது பேறுந்து என்று பார்ப்பார்கள்!!!

ஜரோப்பாவில் நீங்கள் தானம் செய்தால்,உங்களுக்கு தெரியாது யாருக்கு அது கிடைத்தது என்றும்,கிடைத்தவருக்கு தெரியாது யார் தானம் பன்னி இருந்தார்கள் என்றும்!!!

அடுத்ததாக நீங்கள் உங்கள் சித்தப்பாவிற்க்கு தானம் பன்னுவது என்று ஆசையாக இருக்கும், முதல் உங்கள் கிட்னி அவருக்கு பெறுந்த வேண்டும். இதிலும் பல விதி முரைகள் உண்டு

1. இரந்தபின் தனது கிட்னியை தானம் பன்னுவதும்

2. உயிரேடு இருக்கும் போது தானம் பன்னுவதும் ,ஆனால் இதுக்கு பல விதிமுறைகள் உண்டு!!!

இப்படி பட்ட தானம் பன்ன வேண்டு என்றால் நேறிங்கிய உறவாக இருந்தால் தான் பன்ன முடியும் இல்லாவிட்டால் இதுக்கு இங்கு அனுமதியில்லை!!!

அடுத்தது உங்கள் குடும்பம் ஒத்துக்கவில்லை என்று கூறினீங்கள்!! ஆமாம், இது ஒரு ஆச்சரியத்திற்கு உறிய விடையம் இல்லை, ஆனால் இதையிட்டு நீங்கள் தனிப்பட்டதாக தான் முடிவேடுக்க வேண்டும்!! இது உங்கள் முடிவு!!

அதர்க்காக இப்படிபட்ட நல்ல விடையங்கள வேறுக்க வேண்டாம் நிலா,

தானம் பண்ணுவது என்பது ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டு வலக்கம் பேல நனது வாழ்க்கையை நடத்தும் விடயம் அல்ல,அதையிட்டு நாங்கள் நிறைய சிந்திக்க வேண்டும்........................ அத்தோடு எங்கள் மக்கள் இப்படி பட்ட விடயங்களை அறியாமைதான் இப்படி ஆச்சறியத்திற்குள் தல்ல படுகின்றனர்!!!

  • தொடங்கியவர்

அப்ப பேபி இறந்து போகும் என்று சொல்லுற மாதிரி இருக்கு ........................சரி யோசிகிறேன் என்னத்த கொடுபோம் என்று................கண்ணை கொடுத்தா நாம இறந்த பிறகும் நம்ம கண் மற்றவர்களை பார்க்கும் தானே அப்ப என்னுடைய கண்களை தானமாக கொடுபோம் என்று இப்ப தான் யோசித்து இருகிறேன் பார்போம்.............. :lol:

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

கிட்னி கொடுப்பதற்கு பல விதிகள் உள்லன. முக்கியமாக இரத்தம் ஒரே பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் மாற்றம் செய்யலாம். அத்தோடு கிட்னியை வழங்குபவருக்கு வேறு வருத்தங்கள் இருக்கின்றனவா மது போதைக்கு அடிமையானவரா வயது இப்படியான சிலவற்றை பரிசோதித்த பின்னர் தன் கொடுக்க முடியும். அதற்காக நான் என்னிடம் என்னமோ பையில் வைச்சிருக்கிறேன் கிட்னி கொடுக்கவா என கேட்டேன் என்பது போல நீங்கள் நினைக்கிறீங்க.

எனக்கும் விதிமுறைகல் தெரியும்.

உடலுறுப்பு தானம் செய்வது பெரிய பேறு என சொன்னது.......................

எல்லோரும் இப்படி தானம் செய்ய முன் வருவார்களா என்றால் இல்லை என்பதே பதில். அதனால் தான் சொன்னேன் நாம உயிரோடு இருக்கும்போது கூட இரத்ததானம் கிட்னி தானம் ஏன் சிலருக்கு ததை கூட தேவைப்படலாம். இவற்றை தானம் செய்வதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா. அதைத்தான் சொன்னேன் தானம் செய்வது ஒரு மாபெரும் மனிதாபிமான உதவி என சொல்ல வந்தேன் .

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

பேபி நான் அபப்டி கூறுவேனா........................................

நீங்கள் தானம் பன்ன வேண்டும் என்று நான் செல்லவில்லை, அதையிட்டு சிந்யுங்கள் என்று தான் கூறினேன்,

எடுத்தவுடன் இதுக்கு பதில் சொல்வதுக்கு,இது என்ன ..... ????

:lol:

அப்ப பேபியை அப்படி சொல்லவில்லையா அப்ப நன்றி இனி...............அது என்ன யோசிக்க வேண்டி இருக்கு ஒருக்கா யோசித்தா சரி தானே இறந்த பிறகு கொடுகிறதிற்கு என்ன யோசிக்க வேண்டி இருக்கு.........இருக்கும் போது கொடுக்கிறது என்றா யோசிக்கலாம் உதாரணமாக நிலா அக்கா மாதிரி கிட்னி விசயதிற்கு யோசிக்கலாம்,ஆனா நம்ம மாட்டரில யோசிக்க ஒன்றும் இல்லை..........ஆகவே பேபி கண்ணை மூடின பிறகு கண்ணை கொடுக்கும் சரியா.......... :lol:

பேபி கண்ணௌ மூடும் என்று சொல்லக்க சும்மா அதிருதிலலலல............... :P

இறந்த பின்னரும் நிறைய தானங்கள் செய்யலாம் கண்ணில் இருந்து தலைமுடி வரை தானம் செய்யலாமுங்கோ.

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

  • தொடங்கியவர்

தலைமுடியை கூட தானம் பண்ணமுடியும் என்று நீங்க சொல்லி தான் தெரியும்...........நாளைக்கே நான் தானம் செய்யிறேன்............ :P :P

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

என்ன லொள்ளா இருவருக்கும்?

தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

எனக்கும் இன்று தான் தெரியும்,நன்றி நிலா........................

அப்ப இன்றைக்கு கொடுக்க போறீங்களா முடியை இனி............. :P

என்ன லொள்ளா இருவருக்கும்?தலைமுடியை எடுத்தால் இப்பதான் மொட்டை உள்ளவங்களுக்கு தலையில் ஒட்டி என்னமோ செய்யுறாங்களே. கேள்விப்படல்லையா? அதை தான் சொன்னேன்

அக்காவோட லொள்ளு பண்ணுமா பேபி...............ஓ தலையில முடியை எல்லாம் ஒட்டுறாங்களா அப்ப சரி நிலா அக்கா........... :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இனியவள்!

இதுவரைக்கும் இரத்த தானம் பண்ணனும் என்றுதான் யோசித்து இருக்கேன். யாரோ எப்பவோ உடம்பு வைக்கும் என்று சொன்னதை வைத்து இது வரைக்கும் செய்யவில்லை. இனி செய்யலாம் என்று இருக்கேன்.

மற்ற உறுப்புக்களை தானம் செய்யணும் என்று இதுவரை யோசித்தது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.