Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

By T YUWARAJ

04 SEP, 2022 | 08:45 PM
image

 

( எம்.எப்.எம்.பஸீர்)

கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும்  வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள்  தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை  அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

 சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான வரித் திணைக்களம்  ஆகியவற்றால் வசூலிக்க முடியுமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா வருமானம், அத்திணைக்களத்தில் அதிகாரிகளின் மோசடி மற்றும் கவனக் குறைவுகளால் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதாக  அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறான நிலையிலேயே சுமார் 600 அதிகாரிகள் குறித்து உளவுத் துறை அரசனக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான நிலையில், அரசாங்கம், அரசின் வருமானத்தை முகாமைத்துவம் செய்ய,  வருமான முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது. https://www.virakesari.lk/article/135031

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

By T YUWARAJ

04 SEP, 2022 | 08:45 PM
image

 

( எம்.எப்.எம்.பஸீர்)

கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும்  வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள்  தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை  அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

 சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான வரித் திணைக்களம்  ஆகியவற்றால் வசூலிக்க முடியுமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா வருமானம், அத்திணைக்களத்தில் அதிகாரிகளின் மோசடி மற்றும் கவனக் குறைவுகளால் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதாக  அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறான நிலையிலேயே சுமார் 600 அதிகாரிகள் குறித்து உளவுத் துறை அரசனக்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வாறான நிலையில், அரசாங்கம், அரசின் வருமானத்தை முகாமைத்துவம் செய்ய,  வருமான முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றது. https://www.virakesari.lk/article/135031

சுங்க திணைக்களம்… வருமானம் கொழிக்கும், ஒரு அரச உத்தியோகம்.
பலர்…. அரசியல்வாதிகளிடமும், மாஃபியாக்களிடமும்… பணத்தை வாங்கிக் கொண்டு,
கொள்கலன்களில்… சட்ட விரோதமான பொருட்களை அனுமதிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.