Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க‌ள‌ காவ‌ல்துறையின் அட‌க்குமுறைய‌ பார்க்க‌ ர‌த்த‌ம் கொதிக்குது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பிச்சைக்கார‌ நாட்டின் காவ‌ல்துறை மாவீர‌ செல்வ‌ங்க‌ளை நினைவு கூற‌ கூட‌ விடுகின‌ம் இல்லை.............த‌ன‌து க‌ண‌வ‌ர்  மாவீர‌ர்..........உங்க‌ளை மாதிரி எங்க‌ட‌ மாவீர‌ர்க‌ள் காசுக்காக‌ போராட‌ வில்லை எங்க‌ட‌ நாட்டுக்காக‌ தான் போராடின‌வை என்று ம‌ன‌ வேத‌னையுட‌ன் துணிவோடு சொல்லுகிறா............

 

அஞ்சுவ‌தும் அடி ப‌ணிவ‌தும் என் த‌மிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன‌ த‌லைவ‌ரின் இந்த‌ சிந்த‌னைய‌ தமிழ‌ர்க‌ள் எப்ப‌வும் நினைவில்  வைத்து இருக்க‌னும்.............

 

  • கருத்துக்கள உறவுகள்

பையா , கவனம் ரத்த அழுத்தம் கூடி  வருத்தம் வரப்போகுது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, பையன்26 said:

 

பிச்சைக்கார‌ நாட்டின் காவ‌ல்துறை மாவீர‌ செல்வ‌ங்க‌ளை நினைவு கூற‌ கூட‌ விடுகின‌ம் இல்லை.............த‌ன‌து க‌ண‌வ‌ர்  மாவீர‌ர்..........உங்க‌ளை மாதிரி எங்க‌ட‌ மாவீர‌ர்க‌ள் காசுக்காக‌ போராட‌ வில்லை எங்க‌ட‌ நாட்டுக்காக‌ தான் போராடின‌வை என்று ம‌ன‌ வேத‌னையுட‌ன் துணிவோடு சொல்லுகிறா............

 

அஞ்சுவ‌தும் அடி ப‌ணிவ‌தும் என் த‌மிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன‌ த‌லைவ‌ரின் இந்த‌ சிந்த‌னைய‌ தமிழ‌ர்க‌ள் எப்ப‌வும் நினைவில்  வைத்து இருக்க‌னும்.............

 

 

நாட்டில் வாழும் தமிழன் நவம்பர் 27ம் திகதி தமக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்த போராடுகிறான்.

ஆனால், அதே தமிழனின் புலம்பெயர்ந்தோரின் அடுத்தடுத்த தலைமுறைகள் நவம்பர் 27ம் திகதியில் பார்ட்டி அது, இது என்டு கூத்தடித்து நவம்பர் 27ம் திகதி என்டாலே என்னவென்டு தெரியாமல் வாழுதுகள். 

ஒரு இனத்தின் இரு வேறு பக்கங்கள் பாரீர்.

 

தாம் நினைத்ததை அடைந்துவிட்ட சிங்களவனுக்கும் அதை சிங்களவன் அடைவதற்காக அவனோடு சேர்ந்து போராடிய ஈன ஈழத் தமிழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

 

நாட்டில் வாழும் தமிழன் நவம்பர் 27ம் திகதி தமக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்த போராடுகிறான்.

ஆனால், அதே தமிழனின் புலம்பெயர்ந்தோரின் அடுத்தடுத்த தலைமுறைகள் நவம்பர் 27ம் திகதியில் பார்ட்டி அது, இது என்டு கூத்தடித்து நவம்பர் 27ம் திகதி என்டாலே என்னவென்டு தெரியாமல் வாழுதுகள். 

ஒரு இனத்தின் இரு வேறு பக்கங்கள் பாரீர்.

 

தாம் நினைத்ததை அடைந்துவிட்ட சிங்களவனுக்கும் அதை சிங்களவன் அடைவதற்காக அவனோடு சேர்ந்து போராடிய ஈன ஈழத் தமிழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

த‌மிழ‌ர் நில‌த்தில் மாவீர‌ நாளை கூட‌ நின்ம‌தியாய் கொண்டாட‌ விடுகின‌ம் இல்லை என்றால் இது முற்றிலும் மிக‌ப் பெரிய‌ அட‌க்குமுறை...........த‌மிழ‌ர்க‌ள் மீதான‌ அட‌க்குமுறைய‌ பார்த்து தானே த‌லைவ‌ர் ஆயுத‌த்தை கையில் எடுத்த‌வ‌ர்.................

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

த‌மிழ‌ர் நில‌த்தில் மாவீர‌ நாளை கூட‌ நின்ம‌தியாய் கொண்டாட‌ விடுகின‌ம் இல்லை என்றால் இது முற்றிலும் மிக‌ப் பெரிய‌ அட‌க்குமுறை...........த‌மிழ‌ர்க‌ள் மீதான‌ அட‌க்குமுறைய‌ பார்த்து தானே த‌லைவ‌ர் ஆயுத‌த்தை கையில் எடுத்த‌வ‌ர்.................

வாள் எடுத்தவன் வாளால் மடிவான். தலைவரும் மாண்டு போனார். உங்களால் இங்குள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமோ? வாளை மட்டும் எடுத்துக்கொண்டு வர வேண்டாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

வாள் எடுத்தவன் வாளால் மடிவான். தலைவரும் மாண்டு போனார். உங்களால் இங்குள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமோ? வாளை மட்டும் எடுத்துக்கொண்டு வர வேண்டாம். 

செய்ய‌ வேண்டிய‌த்தை மெள‌வுன‌மாக‌ இருந்து செய்யிறேன் ஊர் குருவி போல் யாழில் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ தேவை இல்லை..........

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

செய்ய‌ வேண்டிய‌த்தை மெள‌வுன‌மாக‌ இருந்து செய்யிறேன் ஊர் குருவி போல் யாழில் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ தேவை இல்லை..........

அப்படி போடு பையா. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2023 at 02:48, Cruso said:

பையா , கவனம் ரத்த அழுத்தம் கூடி  வருத்தம் வரப்போகுது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் . 

த‌லைவ‌ர் வாந்த‌ கால‌த்தில் சிங்கள‌ காட்டு மிராண்டிக‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்து கொடுத்த‌வ‌ர்
சிங்க‌ள‌வ‌ர் அதை லேசில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்...........இபோது நாம் அகிம்சைய‌ விரும்புகிறோம் வாள் எடுப்ப‌தா எடுக்காம‌ விடுவாத‌ என்ப‌தை முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் தான் தீர்மானிக்க‌னும்😡.............
 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2023 at 17:47, பையன்26 said:

த‌லைவ‌ர் வாந்த‌ கால‌த்தில் சிங்கள‌ காட்டு மிராண்டிக‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்து கொடுத்த‌வ‌ர்
சிங்க‌ள‌வ‌ர் அதை லேசில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்...........இபோது நாம் அகிம்சைய‌ விரும்புகிறோம் வாள் எடுப்ப‌தா எடுக்காம‌ விடுவாத‌ என்ப‌தை முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் தான் தீர்மானிக்க‌னும்😡.............
 

ஐயோ பையா, மீண்டும் வாளை தூக்க வேணாம் ராஜா. நாங்கள் பட்டு மாண்டது போதும். உங்களுக்கு என்ன , நீங்கள் அங்கு ஜொலியாக இருப்பீர்கள். நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

ஐயோ பையா, மீண்டும் வாளை தூக்க வேணாம் ராஜா. நாங்கள் பட்டு மாண்டது போதும். உங்களுக்கு என்ன , நீங்கள் அங்கு ஜொலியாக இருப்பீர்கள். நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும். 

எவ‌ன் சொன்ன‌து நான் இங்கை ஜாலியா இருக்கிறேன் என்று..........அதுக்கிடேல‌ என்னை வேவு பார்த்து விட்டீங்க‌ள் போல‌ லொல்...............உங்கை சீன‌ன் பாதி நாட்டை எழுதி வேண்டி போட்டான்............த‌மிழீழ‌ ம‌ண்ணிலும் கால் வைக்க‌ தொட‌ங்கி விட்ட‌ மாதிரி தெரியுது............இது பெருத்த‌ அழிவில் தான் போய் முடியும்..........த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை விட‌ மொக்கை அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ள்...............

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

எவ‌ன் சொன்ன‌து நான் இங்கை ஜாலியா இருக்கிறேன் என்று..........அதுக்கிடேல‌ என்னை வேவு பார்த்து விட்டீங்க‌ள் போல‌ லொல்...............உங்கை சீன‌ன் பாதி நாட்டை எழுதி வேண்டி போட்டான்............த‌மிழீழ‌ ம‌ண்ணிலும் கால் வைக்க‌ தொட‌ங்கி விட்ட‌ மாதிரி தெரியுது............இது பெருத்த‌ அழிவில் தான் போய் முடியும்..........த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை விட‌ மொக்கை அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ள்...............

இதை எல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. இங்குள்ளவர்கள் சொல்ல வேண்டும். நீங்கள் எல்லாம் அந்த தகுதியை இழந்து விடடீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Cruso said:

இதை எல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. இங்குள்ளவர்கள் சொல்ல வேண்டும். நீங்கள் எல்லாம் அந்த தகுதியை இழந்து விடடீர்கள். 

இங்கு இருந்து கொண்டு எம் ம‌க்க‌ளுக்கு நான் செய்வ‌து உங்க‌ளுக்கு தெரியாது..........இந்தக் கையால கொடுப்பது மட்ட கைக்கு தெரியக் கூடாது.............உந்த நாட்டில் உருப்படியா என்ன இருக்கு..........அரசாங்க உத்தியோக‌ வேலை செய்பவ‌ர்க‌ளையே வேறு நாட்டுக்கு போய் செய்ய‌ சொல்லி அரசாங்கமே கட்டளை இடுது...........இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இங்கு இருந்து கொண்டு எம் ம‌க்க‌ளுக்கு நான் செய்வ‌து உங்க‌ளுக்கு தெரியாது..........இந்தக் கையால கொடுப்பது மட்ட கைக்கு தெரியக்கூடாது.............இந்த நாட்டில் உருப்படியா என்ன இருக்கு..........அரசாங்க உத்தியோக‌ வேலை செய்பவ‌ர்க‌ளையே வேறு நாட்டுக்கு போய் செய்ய‌ சொல்லி அரசாங்கமே கட்டளை இடுது...........இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு..............

நீங்கள் கொடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் ஏழைகளுக்கு கொடுங்கள். இலங்கை அரசு பிச்சை எடுப்பது உலக நாடுகள் , மக்கள் யாவருக்கும் நன்றாகவே தெரியும். உங்களால் அரசுக்கு எதுவும்  செய்ய முடியாது என்றும் தெரியும். எனவே அதை இங்குள்ளவர்கள் பார்த்து கொள்ளுவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Cruso said:

நீங்கள் கொடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் ஏழைகளுக்கு கொடுங்கள். இலங்கை அரசு பிச்சை எடுப்பது உலக நாடுகள் , மக்கள் யாவருக்கும் நன்றாகவே தெரியும். உங்களால் அரசுக்கு எதுவும்  செய்ய முடியாது என்றும் தெரியும். எனவே அதை இங்குள்ளவர்கள் பார்த்து கொள்ளுவார்கள். 

இல‌ங்கை நாட்டில் வ‌சிக்கும் பாட்டியே உங்க‌ட‌ அர‌சாங்க‌த்தை பார்த்து நாய்கேலா கேள்வி கேட்க்குது இணைப்பு வேணுமோ...........திண்ணையில் குமார‌சாமி தாத்தா இணைத்த‌ லிங் இருக்கு பாருங்கோ😁............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை நாட்டில் வ‌சிக்கும் பாட்டியே உங்க‌ட‌ அர‌சாங்க‌த்தை பார்த்து நாய்கேலா கேள்வி கேட்க்குது இணைப்பு வேணுமோ...........திண்ணையில் குமார‌சாமி தாத்தா இணைத்த‌ லிங் இருக்கு பாருங்கோ😁............

யார் என்ன சொன்னாலும், நாய் பூனை பாம்பு எண்டு திட்டினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இங்குள்ளவர்கள்தான் அதனை நிவர்த்திக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை யாரும் தடுக்க முடியாது அவர்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. நாடு வங்குரோத்து நிலைமையில்தான் இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.