Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்"

804545005.png
 

(ஆதவன்)

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் பெற்ற அனுபவங்களை காஸாவுடன் ஒப்பிட்டுள்ளார் 'யுனி செப்' பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர். 
"எம்மிடம் சுயாதீன ஆய்வுக் குழுக்கள் இருந்தன. எனினும் இலங்கை விடயத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக ஐ.நா. வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்திருந்தார்." என்று எல்டர் கூறியுள்ளார்.
எல்டரை இலங்கை அரசாங்கம் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  (ஐ) 

https://newuthayan.com/article/முள்ளிவாய்க்கால்_-_காஸா_ஒப்பிட்ட_"யுனிசெப்_பேச்சாளர்"

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் காசாவில் நாம் வேண்டுவதும் எதிர்பார்ப்பதும்....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எம்மிடம் சுயாதீன ஆய்வுக் குழுக்கள் இருந்தன. எனினும் இலங்கை விடயத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக ஐ.நா. வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்திருந்தார்."

எல்லோரும் காலம்கடந்து தான் வாய் பேசுகிறார்கள்.

பதவியில் உள்ள போது நேர்மையாக துணிவாக அடுத்தவனுக்கும் பதவிக்கும் பயந்தவர்கள்.

இப்போது பேசுவதால் தமிழர்களை குளிர வைக்கலாமே தவிர எதுவுமே நடக்கப் போவதில்லை.

இதே போலவே ரஜீவின் கொலையிலும் விசாரணை செய்த அதிகாரிகள் இளைப்பாறிய பின் பக்கம் பக்கமாக ஏதேதோ இப்போது உளறிக் கொட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பேசிய மாதிரி ஒரு பாலஸ்தீனர் பேச வேண்டும் அல்லது கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் காலம்கடந்து தான் வாய் பேசுகிறார்கள்.

பதவியில் உள்ள போது நேர்மையாக துணிவாக அடுத்தவனுக்கும் பதவிக்கும் பயந்தவர்கள்.

இப்போது பேசுவதால் தமிழர்களை குளிர வைக்கலாமே தவிர எதுவுமே நடக்கப் போவதில்லை.

இதே போலவே ரஜீவின் கொலையிலும் விசாரணை செய்த அதிகாரிகள் இளைப்பாறிய பின் பக்கம் பக்கமாக ஏதேதோ இப்போது உளறிக் கொட்டுகிறார்கள்.

சரியாக சொன்னீர்கள். காசாவுக்காக எத்தனை தடவைகள் பாதுகாப்பு சபை, அந்த சபை இந்த சபை என்று கூட்டுகிறார்கள். தமிழர்களுக்காக ஒரு நாலாவது கூட்டி இருப்பார்களா? இப்போது பெரிதாக ஒப்பிட்டு பேசுவதில் என்ன பலன். எல்லாவற்றிட்கும் லஞ்சம் கொடுத்தால்தான்  ஏதாவது செய்வார்கள். மற்றபடி அது ஒரு பிரயோசனமற்ற அமைப்பு. காசேதான் கடவுளடா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.