Jump to content

புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 217 இறுவட்டுகள் | திரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பரணி பாடுவோம்

 

 

 

பரணி பாடுவோம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 227
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பாசறைப் பாடல்கள்

 

 

 

இது நான்காவது இறுவட்டாகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய இந்தியப் படைக் காலத்தில் வெளிவந்தது.

paasaraip paadalkal.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதிதாய் பிறக்கின்றோம்

 

 

 

 

புதிதாய்ப் பிறக்கின்றோம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதிய காற்று

 

 

 

இதிலுள்ள பாடல் வரிகளை கரும்புலி மேஜர் நிலவன் ( தரை) எழுதியுள்ளார். 

புதிய காற்று.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதியதோர் புறம்

 

 

 

 

புதியதோர் புறம்.jpg

 

puthiyathor puram.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புதுவேட்டு புலிப்பாட்டு

 

 

 

புதுவேட்டு புலிப்பாட்டு.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புயல் அடித்த தேசம்

 

 

புயல் அடித்த தேசம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புயல்கால ராகங்கள்

 

 

 

இவ்விறுவட்டை இப்போது காணக்கிடைக்கவில்லை. ஊழியால் அழிந்துவிட்டதாக எண்ணுகிறேன்.

இதுவே எமது விடுதலைப் போரின் முதலாவது இறுவட்டு ஆகும். இந்தியப் படைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.

இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புயலாகும் புது ராகங்கள்

 

 

 

இவ்விறுவட்டில் சிங்களத்திலும் தமிழிலும் விடுதலைப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதுவும் ஊழியால் அழிந்து போனது.

இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்

 

 

 

 

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்.jpg

 

புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலத்தில் தமிழர் எழுச்சிப் போராட்ட பாடல்கள்

 

 

 

புலத்தில் தமிழர் எழுட்சிப் போராட்ட பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகளின் புரட்சி இசை விழா

 

 

இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகள் ஓய்வதில்லை

 

 

இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.  வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

 

pulikal oyvathillai.jpeg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புலிகள் பாடல்

 

 

இதுவும் ஊழியால் அழிந்து போனது. 

இதன் மூல அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

புனர்வாழ்வு

 

 

 

புனர்வாழ்வு.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூகம்பப் பொறிகள்

 

 

 

பூகம்பப் பொறிகள்.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூநகரி நாயகன்

 

 

 

எவ்வட்டை முதலில் வெளியானது என்பது தெரியவில்லை.

poonakari naayakan.jpeg

 

பூநகரி நாயகன்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பூபாளம்

 

 

 

https://pulikalinkuralradio.com/archives/album/pooballam

 

இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும்.  

இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.

 

பூபாளம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

பொங்குதமிழ் 2008

 

 

 

பொங்குதமிழ் 2008.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போர் முரசம்/ விடுதலை முரசம்

 

 

 

ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்.

 

போர்முரசம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போர்ப்பறை

 

 

போர்ப்பறை.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

போரிடும் வல்லமை சேர்ப்போம்

 

 

போரிடும் வல்லமை சேர்ப்போம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணுறங்கும் மாவீரம்

 

 

 

இது தான் மெய்யான அட்டையா என்பது குறித்து எனக்குச் சரிவரத் தெரியவில்லை. 

இது நான்காம் ஈழப் போர்க் காலத்தில் வெளிவந்தது.

மண்ணுறங்கும் மாவீரம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணே வணக்கம்

 

 

 

மண்ணே வணக்கம்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மண்ணைத் தேடும் இராகங்கள்

 

 

 

மண்ணைத் தேடும் இராகங்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய இரண்டுபேர்களுடனும் சொறிச்சேட்டை விட்டால் மறவன் புலவை மறந்த புலவாக்கும் அளவுக்கு கூடி கும்மியெடுத்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல சிங்கள கிறீஸ்தவ பறங்கிப்படையுடனும் ஐயா சொறியமாட்டார் . தமிழ் கிறீஸ்தவர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை அல்லவா. ஆனாலும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா வர வர மறவன்புலவு கூட நிக்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது. நல்ல சகுனமில்லை இது  
    • ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 
    • இது இயக்கச்சி ஆட்டிலறிப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் தொடர்பான ஈரத்தீ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நானும் முதன் முதலில் இங்கு தான் இப்பாடலை செவிமடுத்தேன். அன்றிலிருந்து எல்லா இசைத்தட்டுக்களிலும் தேடிய போதிலும் எங்கினும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று தற்செயலாக ஒரு ஒளிவீச்சை கேட்க நேர்ந்த போதுதான் கண்டுபிடித்தேன். அதில் பாடும் ஆணின் குரல் பாடல் வரிக்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லை; நித்திரை வாற மாதிரி இருக்குது. ஆனால் பாடல் வரிகள் அந்த மாதிரி இருக்கு. எழுச்சியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.