Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2024 at 12:39, Kapithan said:

ரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள்  Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம்,  தடை நீக்கத்திற்கு ஆதரவாக  ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ  கொள்கை முடிவோ  கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம்

உண்மையில் சிறப்பான கருத்து இது.  ஆனால், ஈழத்தமிழரின் வரலாற்றில்  உரிய நேரத்தில் பெறக்கூடியதை பெற முயற்சிக்காமல் வெற்று வீராப்புடன் தவறான கோலங்களை போட்டு காலத்தை கடத்தி பெறக்கூடியதை இழந்த பின் புலம்புவது ஈழத்தமிழரின் வாடிக்கை.  சமஸ்டியை கண்டி சிங்களவர்கள் வலியுறுத்திய போது அதை நிராகரித்து காலங்கடத்தி, பின்னர் காலங்கடந்த பின் சமஸ்டி கட்சி( தமிழரசுக்கட்சி) ஆரம்பித்து சமஸ்டி கேட்டதை போல  அந்த நிலையே ஆயுதப்போரளிகள் காலத்திலும் தொடர்ந்தது.  

  • Replies 51
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே  தெரிகிறது. இத

  • பெருமாள்
    பெருமாள்

    நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி ச

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உண்மையில் சிறப்பான கருத்து இது.  ஆனால், ஈழத்தமிழரின் வரலாற்றில்  உரிய நேரத்தில் பெறக்கூடியதை பெற முயற்சிக்காமல் வெற்று வீராப்புடன் தவறான கோலங்களை போட்டு காலத்தை கடத்தி பெறக்கூடியதை இழந்த பின் புலம்புவது ஈழத்தமிழரின் வாடிக்கை.  சமஸ்டியை கண்டி சிங்களவர்கள் வலியுறுத்திய போது அதை நிராகரித்து காலங்கடத்தி, பின்னர் காலங்கடந்த பின் சமஸ்டி கட்சி( தமிழரசுக்கட்சி) ஆரம்பித்து சமஸ்டி கேட்டதை போல  அந்த நிலையே ஆயுதப்போரளிகள் காலத்திலும் தொடர்ந்தது.  

2009 அழிவில் புலம்பெய்ர்சின் பங்கு மிகவும் முக்கியமானது. 2009 காலப்பகுதியில் புலம்பெயர்ஸ்கள் உலகெங்கிலும்  நடாத்திய பேரணிகளின் பங்களிப்பில் ஒரு சிறிய பகுதியினைத்தானும் சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழங்கும்படி இருபகுதியினரையும் ஊக்கப்படுத்தியிருந்தால் நாம் இன்னும் பலமாக இருந்திருப்போம். 

புலம்பெயர்ஸ்களின் தலைமை முட்டாள்களாலும் , வியாபாரிகளாலும், சுயநலவாதிகளாலும்  நிரப்பப்பட்டதன் பலன்தான் எமது அழிவு. 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.