Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 

குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது  திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும். 
தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது. 
 தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    

அருமையான‌ க‌ருத்து பெரிய‌வ‌ரே

இவ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வு த‌மிழீழ‌ம் முக்கிய‌ம் இல்லை

சீமானை புது பெய‌ர்க‌ளில் வ‌ந்து வ‌சை பாட‌னும்....................நேற்றுக் கூட‌ வாழும் புல‌ம் திரியில் 

த‌மிழீழ‌ மீட்ப்பு ப‌ற்றி எழுதி இருந்தேன் இதில் நீங்க‌ள் எழுதின‌ சில‌ வ‌ரிக‌ளை அதிலும் எழுதி இருந்தேன் நேர‌ம் இருந்தால் வாசியுங்கோ

ந‌ன்றி.................................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நீங்களே இப்படி எழுதினா நான் லைக்சுக்கு எங்கே போவேன் பையா🤣

வைகோ… இத்தாலிய புரட்சியாளன் கரிபால்டி….பாலைவன சிங்கம் ஓமர் முக்தார் என தரவு பிசகாமல் period film ஓட்டுவார்…

அண்ணன் சிம்பிளா….ஆமை ஓட்டில் Finding Nemo காட்டி மக்களை கவர்ந்து விடுவார்🤣

பிரோ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் கூட‌ இணைந்தால் லைக் அதிக‌ம் வேண்ட‌லாம் ஹா ஹா லொள்....................................

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/12/2024 at 19:35, vasee said:

பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.

சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2024 at 13:44, ரசோதரன் said:

🤣................

உங்களுக்கும், கோஷானுக்கும் எதிராக சீமான் தரப்பில் இருந்து ஆஜராகி பதில்தரவே இந்த ராஜன் அம்மான் வந்திருக்கின்றார் என்று நினைத்தேன்................... ஆனால் வந்தவர் அப்படியே காணாமல் போய் விட்டார்........

இங்கு களத்திற்கு ஒரே ஆள் பல பெயர்களுடன், அடையாளங்களுடன் வருகின்றார்கள் என்று இப்பொழுது கேள்விப்படுகின்றேன். இது பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது............. அப்படி இங்கே என்ன தான் நடக்குது...........😜.

நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். சீமான் காலையில் ஒன்று சொல்கின்றார், மாலையில் இன்னொன்று சொல்கின்றார், அடுத்தநாள் வேறொன்று சொல்கின்றார், அவருக்கே அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியவில்லை.............. என்று முத்தரசன் கூட்டத்தில் சொல்லியிருந்தார். இன்றோ நாளையோ முத்தரசனுக்கு இருக்குது..............🤣.

 

அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார். ஒரு கருத்து என்பது அந்த நேரத்தில் அவர்கள் சொல்கின்ற கருத்துக்கு  விமர்சனமே தவிர தனிநபர் விரமர்சனம் அல்ல. சீமான் அதை; சரியாகத் தான் செய்கின்றார். அண்ணாமலை, ஸ்ரானின் சொல்லுகின்ற, செய்கின்ற செயல் சரியாக இருப்பதாக அவர் நம்பினால் அதை ஆதரிகின்றார். இல்லை என்றால் எதிர்க்கின்றார். முத்தரசன் போல திமுக கொத்தடிமையாக திமுக செய்கின்ற அனைத்து தவறுகளையும் வாங்கிய 25 கோடிப் பணத்துக்காக அடவு வைக்கவில்லை
 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கன்டது மகிழ்ச்சி துயவன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தூயவன் said:

அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார். ஒரு கருத்து என்பது அந்த நேரத்தில் அவர்கள் சொல்கின்ற கருத்துக்கு  விமர்சனமே தவிர தனிநபர் விரமர்சனம் அல்ல. சீமான் அதை; சரியாகத் தான் செய்கின்றார். அண்ணாமலை, ஸ்ரானின் சொல்லுகின்ற, செய்கின்ற செயல் சரியாக இருப்பதாக அவர் நம்பினால் அதை ஆதரிகின்றார். இல்லை என்றால் எதிர்க்கின்றார். முத்தரசன் போல திமுக கொத்தடிமையாக திமுக செய்கின்ற அனைத்து தவறுகளையும் வாங்கிய 25 கோடிப் பணத்துக்காக அடவு வைக்கவில்லை
 

மூன்று கிழமையாகி எனக்கு முத்தரசன் என்றாலே யார் என்று மறந்து போய்விட்டது. நீங்கள் இப்ப வந்து சீமான் அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார் என்றால், நான் எங்கே போவன்...................🤣.

சவுக்கடி அண்ணாமலையார், அடுப்படி மருத்துவர் ஐயா, பனையூர் விஜய் என்று உலகம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது, தூயவன்.............. தமிழ்நாடு இப்படியே போனால் சீமானே மங்கலாகி விடுவார்........😜.

எப்படியும் சீமான் ஏதாவது திரும்பவும் சொல்லுவார், அப்ப பார்த்துக்குவம்...............

ஐபிஎஸ் வருண்குமாருடன் ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருக்கின்றது போல.............. அது கருத்து மோதல் இல்லைத்தானே...............   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.