Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    25 DEC, 2024 | 01:48 PM

image
 

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. 

யாழ்ப்பாணம்

யாழ். மறை மாவட்டத்துக்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

DSC_4785_copy.jpg

DSC_4770_copy.jpg

DSC_4774.jpg

DSC_4810.jpg

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் நடைபெற்றன. 

இயேசு பாலகனின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடப்பட்டு இங்கு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது கிறிஸ்மஸ் தின கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும் பிரதான போதகரால் வழங்கப்பட்டன.

pho_zeone__1_.png

pho_zeone__14_.png

pho_zeone__8_.png

pho_zeone__2_.png

pho_zeone__5_.png

மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.

WhatsApp_Image_2024-12-25_at_01.09.33__2

WhatsApp_Image_2024-12-25_at_01.09.33__5

WhatsApp_Image_2024-12-25_at_01.09.33__1

WhatsApp_Image_2024-12-25_at_01.31.01__1

WhatsApp_Image_2024-12-25_at_01.09.33__1

WhatsApp_Image_2024-12-25_at_01.09.33__1

மட்டக்களப்பு தேற்றாத்தீவு 

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை  நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸன் அடிகளார் தலைமையில் நடத்தப்பட்டதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

இந்த ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

pho_thethathivu__6_.jpeg

pho_thethathivu__5_.jpeg

pho_thethathivu__14_.jpeg

pho_thethathivu__4_.jpeg

புத்தளம்

புத்தளம் அன்னை ஷாந்த மரியாள் தேவாலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது ஆலய அருட்தந்தை  நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.

அருட்சகோதரிகள், ஆயர்கள், கிறிஸ்தவ மத குருமார் மற்றும் கிறிஸ்த மக்கள் பெருந்திரளானோர் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

VideoCapture_20241225-113034.jpg

VideoCapture_20241225-113059.jpg

VideoCapture_20241225-113213.jpg

VideoCapture_20241225-113231.jpg

VideoCapture_20241225-113159.jpg

VideoCapture_20241225-113306.jpg

VideoCapture_20241225-113240.jpg

VideoCapture_20241225-113247.jpg

https://www.virakesari.lk/article/202102

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி ஏராளன் ..........!   👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.