Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈரோடு சட்டமன்ற இடைத் தேர்தல்

பட மூலாதாரம்,TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத்தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரசின் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் காங்கிரசின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

இரண்டாண்டுகளுக்குள்ளாகவே இளங்கோவனும் உடல்நலக் குறைவால் டிசம்பர் 14-ஆம் தேதி காலமானார். இதனால் மீண்டும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் காங்கிரசின் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என விவாதம் எழுந்த நிலையில், தி.மு.கவே அந்தத் தொகுதியில் போட்டியிடும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதற்குப் பிறகு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே 2011 முதல் 2016வரை தே.மு.தி.கவின் சார்பில் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) ஆகியவை அறிவித்துள்ளன.

இதற்கு முன் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அ.தி.மு.கவும் தே.மு.தி.கவும் புறக்கணித்துவிட்ட நிலையில் இந்தத் தேர்தலையும் அக்கட்சிகள் புறக்கணித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தே.ஜ.கூவின் சார்பில் பா.ம.க. போட்டியிட்டது.

ஆனால், இந்தத் தேர்தலை தே.ஜ.கூ. முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. ஆகவே, இந்தத் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஈரோடு சட்டமன்ற இடைத் தேர்தல்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள்

தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றிபெறுவது பொதுவான வழக்கமாக இருக்கிறது. ஆனால், வெகு சில தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

2001ஆம் ஆண்டில் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இடையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.கவைத் தோற்கடித்து, தி.மு.கவின் வேட்பாளரான வி. கணேசன் வெற்றிபெற்றார்.

2006 முதல் 2011வரையிலான சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளும் கட்சியான தி.மு.கவே வெற்றிபெற்றது. 2011 முதல் 2016வரையிலான இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவே வெற்றிபெற்றது.

2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல், ஒரு வித்தியாசமான முடிவைத் தந்தது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் மதுசூதனனும் தி.மு.கவின் சார்பில் மருது கணேஷ் என்பவரும் சுயேச்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாவது இடத்தையே பிடித்தது. எதிர்க்கட்சியான தி.மு.கவின் வேட்பாளர் தனது டெபாசிட் தொகையை இழந்தார்.

2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆளும் கட்சியைச் சேராத ஒருவர் வெற்றிபெற்றது அதுவே முதல் முறையாக அமைந்தது.

இதற்குப் பிறகு, 2019ல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் எதிர்க்கட்சியான தி.மு.க வெற்றிபெற்றது. 9 தொகுதிகளில் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றிபெற்றது.

டி.டி.வி. தினகரன்
படக்குறிப்பு, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார்.

இடைத்தேர்தல்களை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்

இடைத்தேர்தல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க. புறக்கணித்தது.

2015-ஆம் ஆண்டில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்ட நிலையில், அந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்தது.

என்ன காரணத்திற்காக அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தாலும் அது தவறு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருப்பதன் மூலம், இந்த அரசையும் அரசின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், அதே வெற்றி விக்கிரவாண்டியிலும் எதிரொலிக்கும் என அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருப்பது சரியாக இல்லை" என்கிறார் அவர்.

2009-ஆம் ஆண்டு இடைத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தாலும் பிறகு அது தவறு என உணர்ந்த ஜெயலலிதா அடுத்த வந்த பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஈரோடு சட்டமன்ற இடைத் தேர்தல்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

"இடைத் தேர்தல் வந்தால், ஆளும் கட்சி அமைச்சர்கள் அனைவரையும் அந்தத் தொகுதியில் கவனம் செலுத்தச் சொல்கிறது என்ற காரணத்தை எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இடைத் தேர்தல் வந்தால் எல்லாக் கட்சிகளுமே தங்கள் முக்கியப் பிரமுகர்களை அப்படித்தான் குவிக்கும். இடைத் தேர்தலைப் பொறுத்தவரை தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க ஒரு வாய்ப்பு. விக்கிரவாண்டி தேர்தலில் நிச்சயம் சில எதிர்கட்சி தொண்டர்களாவது கட்சி மாறி வாக்களித்திருப்பார்கள். அதே போன்ற வாய்ப்பை இங்கேயும் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும். தோல்வி கிடைக்கும் எனத் தெரிந்தாலும் போராடித் தோற்பதுதான் அரசியல் கட்சிகளுக்கு அழகு" என்கிறார்.

இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.கவுக்கு எதிரான பிரதான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே நிற்பதால், எதிர்க்கட்சிகளுக்கு விழ வேண்டிய வாக்குகள் அனைத்தும் அந்தக் கட்சிக்கு விழுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தவிர, கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராகத் தெரிவித்துவரும் கருத்துகள் இந்த இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்கத்தக்கது.

"கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சி கூடுதலாக எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது எனப் பார்க்க வேண்டும். வேறு எதிர்க்கட்சிகளே இல்லை என்பதால், இந்தத் தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகள் அனைத்தையும் அந்தக் கட்சியின் வாக்குகளாகக் கொள்ள முடியாது. தவிர, பெரியாரைப் பெற்றி சீமான் பேசிவிட்டு, ஈரோட்டில் தேர்தலை எதிர்கொள்கிறார். அதன் தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் ப்ரியன்.

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள எல்லாக் கட்சிகளுமே ஆளும் தி.மு.க. மீது குற்றம்சுமத்தியே இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

"நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமைச்சர்களும் தி.மு.கவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும் பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்களையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" என அ.தி.மு.க. கூறியிருக்கிறது.

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்ததைப்போல மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை நடத்தி தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது" என்று சொல்லியிருக்கிறது தே.மு.தி.க. பா.ஜ.கவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தி.மு.க. மீது சுமத்தியிருக்கிறது.

ஈரோடு சட்டமன்ற இடைத் தேர்தல்
படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

"தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்றால் அது எப்படி? அது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்கள் நடந்தால் நீதிமன்றங்களை அணுக முடியும்.

இத்தனை இருந்தும் திட்டமிட்டு, ஆளுங்கட்சியின் மீது குற்றம்சுமத்திவிட்டு, தங்கள் ஜனநாயகக் கடமையிலிருந்து எதிர்க்கட்சிகள் தவறுகிறார்கள்" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளுகிறார் அவர்.

ஆனால், பல தருணங்களில் இதுபோல தி.மு.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. "அப்படிப் புறக்கணிப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக அதனை ஒரு முறை செய்யலாம். இப்படித் தொடர்ந்து செய்தால் எப்படி?" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு எனக் கூறியிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தல் குறித்து இதுவரை எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • Replies 59
  • Views 2.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா?  அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது.   

  • goshan_che
    goshan_che

    நான் உங்களை பற்றி இப்படி எழுதினால் - நீங்களும் என்னை பற்றி இப்படி எழுதலாம். நான் எழுதுவது சீமான் என்ற செக்ஸ் சைக்கோ அரசியல்வாதி பற்றி. அதர்க்கான பதில் கோசான் பற்றி எழுதுவதல்லவே? எழுதினாலும்

  • கருத்துக்கள உறவுகள்

விவ‌சாயி சின்ன‌த்தில் மீண்டும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ தேர்த‌லில் போட்டியிடின‌ம்..................................

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டு கட்சி ரேசில், இரெண்டாவதா வந்து விட்டு, செக்ஸ் சைக்கோ சீமானும் அவரின் தம்பிகளும் நாம் தான் தமிழ்நாட்டின் இரெண்டாம் பெரிய கட்சி என அலப்பறை பண்ணப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

இரெண்டு கட்சி ரேசில், இரெண்டாவதா வந்து விட்டு, செக்ஸ் சைக்கோ சீமானும் அவரின் தம்பிகளும் நாம் தான் தமிழ்நாட்டின் இரெண்டாம் பெரிய கட்சி என அலப்பறை பண்ணப்போகிறார்கள்.

சீமான் செக்ஸ் சைக்கோ எண்டால் மூண்டு பொண்டாட்டி கருநாநிதியை எதற்குள் அடக்குவீர்கள் சார்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இரெண்டு கட்சி ரேசில், இரெண்டாவதா வந்து விட்டு, செக்ஸ் சைக்கோ சீமானும் அவரின் தம்பிகளும் நாம் தான் தமிழ்நாட்டின் இரெண்டாம் பெரிய கட்சி என அலப்பறை பண்ணப்போகிறார்கள்.

வெற்றியோ தோல்வியே ம‌க்க‌ளுக்கு ச‌ல்லி காசும் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு வேனும்

 

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் க‌ட‌ந்த‌ கால‌த்தில் செய்த‌து போல் இந்த‌ முறையும் செய்வார்க‌ள்..................ப‌ற‌க்கும் ப‌டை தூங்கும் ப‌டையா மாறி ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு ஹா ஹா.....................அது தான் அவ‌ர்க‌ளால் கொலுசு காசுக‌ள் அண்டா குண்டா கொடுப‌தையெல்லாம் க‌ண்டு பிடிக்கின‌ம் இல்லை...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சீமான் செக்ஸ் சைக்கோ எண்டால் மூண்டு பொண்டாட்டி கருநாநிதியை எதற்குள் அடக்குவீர்கள் சார்?

தாயை புணரும் கதைகளை கற்பனை செய்யும் சீமான் செக்ஸ் சைக்கோ…

ஒத்த டைம்ல மூணு வண்டி சவாரி போன கருணாநிதி, செக்ஸ் செய்வதில் - கோ🤣.

3 minutes ago, வீரப் பையன்26 said:

வெற்றியோ தோல்வியே ம‌க்க‌ளுக்கு ச‌ல்லி காசும் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு வேனும்

 

திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் க‌ட‌ந்த‌ கால‌த்தில் செய்த‌து போல் இந்த‌ முறையும் செய்வார்க‌ள்..................ப‌ற‌க்கும் ப‌டை தூங்கும் ப‌டையா மாறி ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு ஹா ஹா.....................அது தான் அவ‌ர்க‌ளால் கொலுசு காசுக‌ள் அண்டா குண்டா கொடுப‌தையெல்லாம் க‌ண்டு பிடிக்கின‌ம் இல்லை...........................

குறைந்த பட்சம் சகல எதிர்கட்சிகளுடனும் சேர்ந்து புறக்கணித்திருந்தால் திமுக வெற்றி - வெற்று வெற்றி என்பதையாவது உணர்த்தி இருக்கலாம்.

ஆனால் இந்த முறை திமுக எதிர்வாக்குகள் லம்பாக சீமானுக்கு வர வேண்டும், அதன் மூலம் அவரை ஒரு பெரிய சக்தி என காட்ட வேண்டும் என அமித்ஷா சொல்லி, அதனால்தான் ஏனைய கட்சிகள் போட்ட்டியிடவில்லையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

தாயை புணரும் கதைகளை கற்பனை செய்யும் சீமான் செக்ஸ் சைக்கோ…

சீமான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரிய பெரிய அரசியல் தலைவர்களால்  ராமசாமி நாயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றம் தான் அது.


 

6 minutes ago, goshan_che said:

ஒத்த டைம்ல மூணு வண்டி சவாரி போன கருணாநிதி, செக்ஸ் செய்வதில் - கோ

நடிகர் செந்தாமரையின் சோகக்கதையை கேட்டு தமிழ்நாடே அழுததாம்...😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

தாயை புணரும் கதைகளை கற்பனை செய்யும் சீமான் செக்ஸ் சைக்கோ…

ஒத்த டைம்ல மூணு வண்டி சவாரி போன கருணாநிதி, செக்ஸ் செய்வதில் - கோ🤣.

குறைந்த பட்சம் சகல எதிர்கட்சிகளுடனும் சேர்ந்து புறக்கணித்திருந்தால் திமுக வெற்றி - வெற்று வெற்றி என்பதையாவது உணர்த்தி இருக்கலாம்.

ஆனால் இந்த முறை திமுக எதிர்வாக்குகள் லம்பாக சீமானுக்கு வர வேண்டும், அதன் மூலம் அவரை ஒரு பெரிய சக்தி என காட்ட வேண்டும் என அமித்ஷா சொல்லி, அதனால்தான் ஏனைய கட்சிகள் போட்ட்டியிடவில்லையாம்.

இந்தியா உள‌வுத்துறை உங்க‌ட‌ காதோட‌ தொட‌ர்பில் இருக்கின‌ம்

டெல்லிக்கும் த‌மிழ் நாட்டுக்குமான‌ ர‌க‌சிய‌ங்க‌ளை உங்க‌ள் காதில் க‌சிய‌ விடுகின‌ம்

இந்தியா உள‌வுத்துறை இப்ப‌டி ம‌ட்ட‌மாய் செய‌ல் ப‌டும் என‌ தெரியாம‌ போச்சு😁👎..............................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சீமான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரிய பெரிய அரசியல் தலைவர்களால்  ராமசாமி நாயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றம் தான் அது.


 

ஆதாரம் இல்லாமல் அப்படி சொன்ன அனைவரும், தம் மனதில் இருக்கும் வக்கிர ஆசைகளை பிறர் சொன்னதாக சொல்லி இன்பம் அடையும் செக்ஸ் சைக்கோக்கள்தான்.

அதை காவி திரிபவர்களும் அப்படியே.

இதன் ஆங்கில விளக்கம் - Google Gemini AI - கூற்றுப்படி 👇

AI Overview
 
 
 
 
"Projecting one's sexual thoughts to others" refers to the psychological phenomenon where someone unconsciously attributes their own sexual desires or fantasies onto other people, essentially believing that others are thinking or acting sexually towards them, even when there is no evidence to support this; it's a form of projection, a defense mechanism where individuals displace their own unacceptable feelings onto someone else to avoid confronting them within themselves. 
 
Key points about projecting sexual thoughts: 
  • Unconscious behavior:
    This usually happens unconsciously, meaning the person isn't aware they are doing it. 
     
  • Defense mechanism:
    Projection acts as a way to protect oneself from uncomfortable feelings related to sexuality, like guilt or shame, by attributing those feelings to others instead. 
     
 
Examples of sexual projection: 
  • A man who is attracted to a coworker might accuse her of flirting with him, even if she isn't showing any overt signs of interest . 
     
  • A person who is struggling with their own sexuality might interpret innocent gestures from others as sexual advances . 
     
  • Someone who is feeling insecure about their attractiveness might believe everyone is constantly judging their appearance . 
     
 
What can be done about it? 
  • Self-awareness:
    Recognizing when you might be projecting your own thoughts onto others is the first step towards addressing the issue. 
     
  • Therapy:
    A therapist can help individuals understand the underlying reasons behind their projections and develop coping mechanisms to manage them. 
     
  • Open communication:
    If you suspect you are projecting onto someone, it can be helpful to openly discuss your concerns with them, acknowledging that your perception might be influenced by your own feelings. 
4 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா உள‌வுத்துறை உங்க‌ட‌ காதோட‌ தொட‌ர்பில் இருக்கின‌ம்

டெல்லிக்கும் த‌மிழ் நாட்டுக்குமான‌ ர‌க‌சிய‌ங்க‌ளை உங்க‌ள் காதில் க‌சிய‌ விடுகின‌ம்

இந்தியா உள‌வுத்துறை இப்ப‌டி ம‌ட்ட‌மாய் செய‌ல் ப‌டும் என‌ தெரியாம‌ போச்சு😁👎..............................

🤣 நீங்கள் கற்பூரம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

ஆனால் இந்த முறை திமுக எதிர்வாக்குகள் லம்பாக சீமானுக்கு வர வேண்டும், அதன் மூலம் அவரை ஒரு பெரிய சக்தி என காட்ட வேண்டும் என அமித்ஷா சொல்லி, அதனால்தான் ஏனைய கட்சிகள் போட்ட்டியிடவில்லையாம்.

அடுத்தது உங்கள் அபிமான கட்சியின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள். ஐ மீன் சொக்கத்தங்கம் அன்னை சோனிய காந்தி ஆட்சி அமைக்கும் வரைக்கும் உங்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இரெண்டு கட்சி ரேசில், இரெண்டாவதா வந்து விட்டு, செக்ஸ் சைக்கோ சீமானும் அவரின் தம்பிகளும் நாம் தான் தமிழ்நாட்டின் இரெண்டாம் பெரிய கட்சி என அலப்பறை பண்ணப்போகிறார்கள்.

க‌ருணாநிதி விப‌ச்சார‌ வீட்டுக்கு போய் விட்டு காசு கொடுக்காம‌ ஓடி வ‌ந்த‌ வ‌ர‌லாறு கோஷான் அண்ணாவுக்கு தெரியாது போல் இருக்கு

 

 க‌னிமொழி த‌ன‌க்கு பிற‌க்க‌ வில்லை என்று க‌ருணாநிதி சொன்ன‌ வ‌ர‌லாறு தெரியுமா ஹா ஹா 

 

மீதி விள‌க்க‌த்தை தாத்தாவிட‌ம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ😁👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அடுத்தது உங்கள் அபிமான கட்சியின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள். ஐ மீன் சொக்கத்தங்கம் அன்னை சோனிய காந்தி ஆட்சி அமைக்கும் வரைக்கும் உங்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்.
 

மனிசி இண்டைக்கோ நாளைக்கோ எண்டு கிடக்குதாம்…

மோடி…அமித்ஷா…ஜெய்ஷா…

ராகுலுக்கே சான்ஸ் இல்லை🤣.

சோனியா நரகத்தில் ஆட்சி அமைத்தால்தான் உண்டு.

4 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ருணாநிதி விப‌ச்சார‌ வீட்டுக்கு போய் விட்டு காசு கொடுக்காம‌ ஓடி வ‌ந்த‌ வ‌ர‌லாறு கோஷான் அண்ணாவுக்கு தெரியாது போல் இருக்கு

 

 க‌னிமொழி த‌ன‌க்கு பிற‌க்க‌ வில்லை என்று க‌ருணாநிதி சொன்ன‌ வ‌ர‌லாறு தெரியுமா ஹா ஹா 

 

மீதி விள‌க்க‌த்தை தாத்தாவிட‌ம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ😁👍...........................

ஓம்… அதை சொன்னவர் கண்ணதாசன் என்பதும் தெரியும்.

அதனால்தான் சீமான் போல ஒரு கேவலமான ஜந்துதான் கருணாநிதி என்ற அர்த்தத்தில் நான் அடிக்கடி சின்ன கருணாநிதி, பெரிய கருணாநிதி என யாழில் எழுதுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

ஆதாரம் இல்லாமல் அப்படி சொன்ன அனைவரும், தம் மனதில் இருக்கும் வக்கிர ஆசைகளை பிறர் சொன்னதாக சொல்லி இன்பம் அடையும் செக்ஸ் சைக்கோக்கள்தான்.

அதை காவி திரிபவர்களும் அப்படியே.

இதன் ஆங்கில விளக்கம் - Google Gemini AI - கூற்றுப்படி 👇

 

AI Overview
 
 
 
 
"Projecting one's sexual thoughts to others" refers to the psychological phenomenon where someone unconsciously attributes their own sexual desires or fantasies onto other people, essentially believing that others are thinking or acting sexually towards them, even when there is no evidence to support this; it's a form of projection, a defense mechanism where individuals displace their own unacceptable feelings onto someone else to avoid confronting them within themselves. 
 
Key points about projecting sexual thoughts: 
  • Unconscious behavior:
    This usually happens unconsciously, meaning the person isn't aware they are doing it. 
     
  • Defense mechanism:
    Projection acts as a way to protect oneself from uncomfortable feelings related to sexuality, like guilt or shame, by attributing those feelings to others instead. 
     
 
Examples of sexual projection: 
  • A man who is attracted to a coworker might accuse her of flirting with him, even if she isn't showing any overt signs of interest . 
     
  • A person who is struggling with their own sexuality might interpret innocent gestures from others as sexual advances . 
     
  • Someone who is feeling insecure about their attractiveness might believe everyone is constantly judging their appearance . 
     
 
What can be done about it? 
  • Self-awareness:
    Recognizing when you might be projecting your own thoughts onto others is the first step towards addressing the issue. 
     
  • Therapy:
    A therapist can help individuals understand the underlying reasons behind their projections and develop coping mechanisms to manage them. 
     
  • Open communication:
    If you suspect you are projecting onto someone, it can be helpful to openly discuss your concerns with them, acknowledging that your perception might be influenced by your own feelings. 

வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. அது போல் இங்கிலிசிலை வந்தால் எல்லாம் உண்மை.
அங்கை ஊரிலையும் அப்பிடித்தான். 

நான் உங்களை சொல்லேல்லை மகாராசா........ ஊர் உலகத்திலை நடக்கிறத சொன்னன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. அது போல் இங்கிலிசிலை வந்தால் எல்லாம் உண்மை.
அங்கை ஊரிலையும் அப்பிடித்தான். 

நான் உங்களை சொல்லேல்லை மகாராசா........ ஊர் உலகத்திலை நடக்கிறத சொன்னன்.

ஓம்…இங்கிலீஸ் இல்லாட்டில் டொச்சிலாவது இருக்க வேணும்.

நானும் ஊர் நடக்கும் விதத்தைதான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அதனால்தான் சீமான் போல ஒரு கேவலமான ஜந்துதான் கருணாநிதி என்ற அர்த்தத்தில் நான் அடிக்கடி சின்ன கருணாநிதி, பெரிய கருணாநிதி என யாழில் எழுதுவது.

இது கருநாநிதியின் பேரன் பூட்டனுக்கு அவமானம்.அவர்கள் எட்டடி அல்ல பதினாறு அடி, முப்பதிரண்டு அடி என பாய்கின்றார்கள்.

2 minutes ago, goshan_che said:

ஓம்…இங்கிலீஸ் இல்லாட்டில் டொச்சிலாவது இருக்க வேணும்.

ஓமோம் நாங்கள் இப்பவும் டொல்மேச்சரோடதான் திரியுறம். விளக்கு பிடிக்க வரவும்.

15 minutes ago, goshan_che said:

🤣 நீங்கள் கற்பூரம்.

பேந்தென்ன. இனி நீங்கள் இரண்டு பேரும் ஒண்டுக்கை ஒண்டு..😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இது கருநாநிதியின் பேரன் பூட்டனுக்கு அவமானம்.அவர்கள் எட்டடி அல்ல பதினாறு அடி, முப்பதிரண்டு அடி என பாய்கின்றார்கள்.

உண்மைதான்…அண்ணன் மனது முழுவதும் அவர்கள் போலவே திருட்டு எண்ணம் இருந்தாலும்…அவர்கள் பக்கம் அதிகாரம் இருப்பதால் அண்ணானால் அவர்களோடு ஈடு கொடுக்க முடியவில்லை.

ஒரு முறை இந்த நாடு அண்ணன் கைல சிக்கிச்சு…அப்ப தெரியும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓம்…இங்கிலீஸ் இல்லாட்டில் டொச்சிலாவது இருக்க வேணும்.

நானும் ஊர் நடக்கும் விதத்தைதான் சொல்லுறன்.

சீமானை க‌ருணாநிதியுட‌ன் ஒப்பிடுவ‌து த‌ப்பு

அந்த‌ பொண்ணு ம‌ன‌ நோயாளி மாதிரி மாறி மாறி உல‌ரும்

 

சீமான் ஆவாவை காத‌லிச்ச‌து உண்மை உட‌ல் உற‌வு செய்த‌து உண்மை இருவ‌ரும் காத‌லிச்ச‌ கால‌த்தில் பிற‌க்கு பிரிந்து விட்டின‌ம்...............திராவிட‌ அடி ஆட்க‌ள் தான் அவாவை த‌மிழ் நாட்டுக்கு கூட்டி வ‌ந்து க‌ண்ட‌ மேனிக்கு பேச‌ வைக்கிற‌து பிற‌க்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ள் போய் தான் விய‌ஜ‌ல‌ட்சுமிய‌ காப்பாற்றி ப‌த்திர‌மாய் வ‌ங்க‌ளூருக்கு அனுப்பி வைக்கிற‌து..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

சீமானை க‌ருணாநிதியுட‌ன் ஒப்பிடுவ‌து த‌ப்பு

அந்த‌ பொண்ணு ம‌ன‌ நோயாளி மாதிரி மாறி மாறி உல‌ரும்

 

சீமான் ஆவாவை காத‌லிச்ச‌து உண்மை உட‌ல் உற‌வு செய்த‌து உண்மை இருவ‌ரும் காத‌லிச்ச‌ கால‌த்தில் பிற‌க்கு பிரிந்து விட்டின‌ம்...............திராவிட‌ அடி ஆட்க‌ள் தான் அவாவை த‌மிழ் நாட்டுக்கு கூட்டி வ‌ந்து க‌ண்ட‌ மேனிக்கு பேச‌ வைக்கிற‌து பிற‌க்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ள் போய் தான் விய‌ஜ‌ல‌ட்சுமிய‌ காப்பாற்றி ப‌த்திர‌மாய் வ‌ங்க‌ளூருக்கு அனுப்பி வைக்கிற‌து..........................

அட்லீஸ்ட் செக்ஸ் செய்-கோ கருணாநிதி மூவருடனும் வாழவாவது செய்தார். அவர்களும் பொலிஸ் ஸ்டேசன் வாசல் ஏறவில்லை.

ஆனால் செக்ஸ் சைக்கோ சீமான் அப்படி அல்ல. விஜி அண்ணி போட்ட கேசில இருந்து தப்ப, கயல் அண்ணியை பொலிஸ் ஸ்டேசன் கூட்டி வரும் அளவுக்கு தரம் தாழ்ந்த பொழப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

உண்மைதான்…அண்ணன் மனது முழுவதும் அவர்கள் போலவே திருட்டு எண்ணம் இருந்தாலும்…அவர்கள் பக்கம் அதிகாரம் இருப்பதால் அண்ணானால் அவர்களோடு ஈடு கொடுக்க முடியவில்லை.

ஒரு முறை இந்த நாடு அண்ணன் கைல சிக்கிச்சு…அப்ப தெரியும் 🤣

ஏனெண்டால் கொள்ளை,ஊழலுக்கு பின் நிக்காத கூட்டம் தானே இப்ப ஆட்சியிலை இருக்கு.
சொரியார் சாகேக்கையே பல கோடிகளுக்கு சொத்துக்காரராம். நான் சொல்லலை தமிழ்நாட்டுகாரர்களே சொல்கிறார்கள்.

 

1 minute ago, goshan_che said:

அட்லீஸ்ட் செக்ஸ் செய்-கோ கருணாநிதி மூவருடனும் வாழவாவது செய்தார். அவர்களும் பொலிஸ் ஸ்டேசன் வாசல் ஏறவில்லை.

அது அன்றைய காலகட்டம்.

அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஊடக தொழில் நுட்பங்கள் இருந்திருந்தால் கருநாநிதி மட்டுமல்ல....அறிஞர் அண்ணாவும் நாறியிருப்பார்.....எம்ஜிஆரும்....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அட்லீஸ்ட் செக்ஸ் செய்-கோ கருணாநிதி மூவருடனும் வாழவாவது செய்தார். அவர்களும் பொலிஸ் ஸ்டேசன் வாசல் ஏறவில்லை.

ஆனால் செக்ஸ் சைக்கோ சீமான் அப்படி அல்ல. விஜி அண்ணி போட்ட கேசில இருந்து தப்ப, கயல் அண்ணியை பொலிஸ் ஸ்டேசன் கூட்டி வரும் அளவுக்கு தரம் தாழ்ந்த பொழப்பு.

சீமான் திரும‌ண‌ம் செய்யும் போது உங்க‌ட‌ அக்கா விஜ‌ய‌ல‌ச்சுமி என்ன‌ செய்து கிட்டு இருந்தா அண்ணா சொல்லுங்கோ சொல்லுங்கோ

 

அர‌சிய‌லை அர‌சிய‌லால் எதிர் கொள்ள‌னும்..........போயும் போயும் மாறி மாறி கூத்து போடும் பெண்ண‌ வைத்து அல்ல‌

 

திமுக்காவின் க‌ட‌சி ஆயுத‌ம் உங்க‌ அக்கா விஜ‌ய‌ல‌ச்சுமி இப்ப‌ உங்க‌ளுக்கு ச‌ந்தோஷ‌ம் தானே அண்ணா ஹா ஹா😉..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஏனெண்டால் கொள்ளை,ஊழலுக்கு பின் நிக்காத கூட்டம் தானே இப்ப ஆட்சியிலை இருக்கு.
சொரியார் சாகேக்கையே பல கோடிகளுக்கு சொத்துக்காரராம். நான் சொல்லலை தமிழ்நாட்டுகாரர்களே சொல்கிறார்கள்.

 

பெரியார் சாகேக்க இல்லை பிறக்கேக்கையே பல கோடிக்கு அதிபதிதான். வெளிநாட்டுக்கு வந்து காசை கண்ட ஈழத்து புது பணக்காரர் போல அல்ல அவர். 

பிறகு திகவுக்கும் மிக மும்முரமாக பணம் சேகரித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் அவரோ கட்சியோ இருக்கவில்லை. திமுக இருந்த போதும் பலகாலமாக அதை கடுமையாக எதிர்த்தும் இருந்தார். ஆனாலும் அவருக்கோ திகவுக்கோ பண நெருக்கடி எப்போதும் இருந்ததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

பெரியார் சாகேக்க இல்லை பிறக்கேக்கையே பல கோடிக்கு அதிபதிதான். வெளிநாட்டுக்கு வந்து காசை கண்ட ஈழத்து புது பணக்காரர் போல அல்ல அவர். 

பிறகு திகவுக்கும் மிக மும்முரமாக பணம் சேகரித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் அவரோ கட்சியோ இருக்கவில்லை. திமுக இருந்த போதும் பலகாலமாக அதை கடுமையாக எதிர்த்தும் இருந்தார். ஆனாலும் அவருக்கோ திகவுக்கோ பண நெருக்கடி எப்போதும் இருந்ததில்லை.

இன்னும் எதிர்பர்க்கிறேன்.....ம்   ம்   ம் 😎

ஒரே தூக்கலாய் இருக்கு...😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பெரியார் சாகேக்க இல்லை பிறக்கேக்கையே பல கோடிக்கு அதிபதிதான். வெளிநாட்டுக்கு வந்து காசை கண்ட ஈழத்து புது பணக்காரர் போல அல்ல அவர். 

பிறகு திகவுக்கும் மிக மும்முரமாக பணம் சேகரித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் அவரோ கட்சியோ இருக்கவில்லை. திமுக இருந்த போதும் பலகாலமாக அதை கடுமையாக எதிர்த்தும் இருந்தார். ஆனாலும் அவருக்கோ திகவுக்கோ பண நெருக்கடி எப்போதும் இருந்ததில்லை.

க‌ருணாநிதி திரல் நிதி திர‌ட்டின‌ ஆதார‌ம் ப‌ல‌ இருக்கு அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

சீமான் திரும‌ண‌ம் செய்யும் போது உங்க‌ட‌ அக்கா விஜ‌ய‌ல‌ச்சுமி என்ன‌ செய்து கிட்டு இருந்தா அண்ணா சொல்லுங்கோ சொல்லுங்கோ

 

அர‌சிய‌லை அர‌சிய‌லால் எதிர் கொள்ள‌னும்..........போயும் போயும் மாறி மாறி கூத்து போடும் பெண்ண‌ வைத்து அல்ல‌

 

திமுக்காவின் க‌ட‌சி ஆயுத‌ம் உங்க‌ அக்கா விஜ‌ய‌ல‌ச்சுமி இப்ப‌ உங்க‌ளுக்கு ச‌ந்தோஷ‌ம் தானே அண்ணா ஹா ஹா😉..........................

விஜி எனக்கு அண்ணி…

செக்ஸ் சைக்கோ சீமான் என் அண்ணன்…

விஜி எனக்கு அக்கா என்றால்….

அண்ணன் பற்றிய என் கூற்று உண்மை என்றாகி விடும்.

———

நான் இந்த திரியில் விஜி அண்ணி பற்றி ஏதும் எழுதவில்லை. நீங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல அவரை பற்றி எழுத நான் பதில் சொன்னேன்.

நான் சீமானை செக்ஸ் சைக்கோ என்பது அவரின் தாயை, சகோதரிகளை புணர்தல் பற்றிய கற்பனையின் அடிப்படையில் மட்டுமே.

3 minutes ago, குமாரசாமி said:

இன்னும் எதிர்பர்க்கிறேன்.....ம்   ம்   ம் 😎

ஒரே தூக்கலாய் இருக்கு...😁

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

2 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ருணாநிதி திரல் நிதி திர‌ட்டின‌ ஆதார‌ம் ப‌ல‌ இருக்கு அண்ணா...............

ஓம் ஆள் சரியான கள்ளன். 

சீமான் மாரி.

24 minutes ago, குமாரசாமி said:

விளக்கு பிடிக்க வரவும்.

ஐ போன் டொர்ச்சை பாவிக்கவும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

முக்கியமாய் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளை எப்படி ஒழித்தார்கள் என்பதை மறக்காமல் சொல்லணும்:cool:

அதுவும் பெரியாரின் கொள்கை மூலமாக....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.