Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

12 MAR, 2025 | 09:03 PM

image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் புதன்கிழமை (12) தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இரு தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தொடர்பில் கூறிய போது ரணில் விக்கிரமசிங்க கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார்.

தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய போது அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச முயற்சித்த போதிலும், அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'ராஜித சேனாரத்ன வர முன்னர் நாம் தனியாகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்தோம். தற்போது அவருக்கு மாத்திரம் முன்னுரிமையளிப்பது தவறாகும்.' என குறித்த தொகுதி அமைப்பாளர் கூறினார். எவ்வாறிருப்பினும் அதற்கு பதிலளிக்காத ரணில், அவரை சென்று அமருமாறு கூறினார்.

எனினும் அங்கு அமர்ந்திருந்த மேலும் இருவர் எழுந்து, கருத்துக்களை தெரிவிக்க முயற்சித்த போதிலும், அவர்களையும் அமருமாறு ரணில் கூறினார். அவர்கள் தொடர்ந்தும் பேச முயற்சித்தமையால் சற்று கடுந்தொனியில், 'அமருமாறு கூறினால் தயவு செய்து அமருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினார். இதன் போது ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அருகில் சென்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/209042

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய போது அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச முயற்சித்த போதிலும், அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'ராஜித சேனாரத்ன வர முன்னர் நாம் தனியாகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்தோம். தற்போது அவருக்கு மாத்திரம் முன்னுரிமையளிப்பது தவறாகும்.' என குறித்த தொகுதி அமைப்பாளர் கூறினார். எவ்வாறிருப்பினும் அதற்கு பதிலளிக்காத ரணில், அவரை சென்று அமருமாறு கூறினார்.

எனினும் அங்கு அமர்ந்திருந்த மேலும் இருவர் எழுந்து, கருத்துக்களை தெரிவிக்க முயற்சித்த போதிலும், அவர்களையும் அமருமாறு ரணில் கூறினார். அவர்கள் தொடர்ந்தும் பேச முயற்சித்தமையால் சற்று கடுந்தொனியில், 'அமருமாறு கூறினால் தயவு செய்து அமருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினார். இதன் போது ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அருகில் சென்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

மெஹ்தி ஹசன் பின்னாடி சொருகிய ஆப்பை எடுக்க மறந்துவிட்டார் போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.