Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையும் இந்திய றோவின் வழமையான அபத்த புரிதலும்

Featured Replies

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்ந்து வாசிக்க

தனது நாட்டு அரசியல் நலனுக்காக என்று கூறிக்கொண்டு அயல் நட்டின் அப்பாவித்தமிழ்ர்கள் கொன்றொழிக்கப் படுவதுக்கு மூலகாரணமக இருக்கும் "றோ" இன்று தப்பான கருத்துக்களை தமிழக மக்களுக்கு போய்சேரச்செய்து அவர்கள் உணர்வைக் கொச்சைப்படுத்துகிறது.தன்னை(இ

ந்தியா) அகிம்சைவாதி அமைதி காக்கும் சமாதானப் புறா என்று உலகத்துக்கு காட்டிக்கொண்டு இன்று "றோ"என்ற உளவு பார்க்கும் அமைப்பு மூலம் தனது திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை தமிழ் ஈழத்தில் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது இந்தியாவின் கோரமுகத்தைத் எமது அன்பர்கள் சிலர் புரிந்து கொண்டால் சரி !

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் தருவது எப்படி தமிழ்நாட்டில் பிரிவினையை உருவாக்கும் ? நாம் ஒன்றும் தமிழ்நாட்டு விடுதலைக்காக போராடவில்லையே ? தமிழ்நாட்டு மக்களுக்கே அதுபற்றிய தேவை இல்லாதபோது நாம் ஏன் அதுபற்றிக் கவலைப்பட வேண்டும் ? உலகிலுள்ள 8 கோடித் தமிழர்களில் ஈழத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தானே தனிநாட்டுக்கான தேவை இருக்கிறது ? பிறகு எதற்கு இந்தியா இதுபற்றிக் கவலைப்பட வேண்டும் ?

இந்தியா கவலைப்படுவதன் காரணம் இவையெல்லாமில்லை . அதற்குத்தெரியும் ஈழம் ஒன்று உருவானால் அது இந்திய ஏகாதிபத்தியவாததிற்கு எப்போதுமே எதிரானது என்பது. பொருளாதார ரீதியில் இந்தியாவின் செல்வாகுச் சரியும் என்பது அதன் இன்னொரு கவலை.

ஆகவே நான் மீண்டுமொருமுறை கூறிக்கொள்வது, எமக்கு முதல் எதிரி இலங்கை அல்ல, மாறாக..... யாரென்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை.

இனியும் எங்கள் நேச நாடு, எங்கள் தந்தையர் நாடு என்ற கனவுலகக் கோசங்களை விட்டெறியுங்கள். ஏனென்றால் அப்படி ஒன்றில்லை ! இதுதான் யதார்த்தம் !எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

யாரோ பரபரப்பு பத்திரிகையில் புலிகளிக்கும் இந்தியாவுக்கும் மறுபடியும் உறவு என்று கிலாகித்துக் கொண்டதாக நினைவு, பாவம் "கனவு கானும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்று பாடிக் கொண்டிருங்கள்.

தேசியத்தலைவரின் உரையில் என்ன தவறு இருக்கிறது. தவறு என்பது புரிதலில்தான் உண்டு. ஆகவே புரிந்து கொள்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் தங்கள் தேவைகளுக்கேற்றவாறு புரிந்து கொள்ளல் அவர்களின் தப்பு. தப்பாகவே எதையும் புரிந்து கொள்ளுதலால் இன்றைய மலேசியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் எப்படித் தீர்க்கப்படப்போகின்றதென்பத

எங்கள் தமிழீழ தேச வரைபடத்தில் மலையகம் கூட இல்லையே.....! பிறகு எதற்கு தமிழ்நாட்டைப்பற்றி கவலைப்படவேண்டும்..?. நேரத்திற்கு சாப்பாடு.... நல்ல நல்ல சினிமாபடங்கள்,...... போதாக்குறைக்கு சின்னத்திரைகள்.............. இதைவிட கிறிக்கெட்.......... இவ்வளவும் போதும் அவைக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.