Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலோடு காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.

நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி

[Monday December 31 2007 07:43:35 AM GMT] [யாழ் வாணன்]

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடற்கரும்புலிகளான லெப். கேணல் சங்கரி, லெப்.கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் ஆகியோரின் வணக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு கிளிநொச்சி நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஏற்றியுள்ளார்.

கடற்கரும்புலி மாவீரர்களின் உருவப்படங்களுக்கு பெற்றோரும், உறவினரும் சுடரேற்றி மலர்மாலை சூட்டினர்.

வணக்க உரைகளைதிட்டமிடல் செயலகத்தைச் சேர்ந்த தமிழினி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி பூரணி ஆற்றிய உரையில்

கடற்புலிகளின் தாக்குதல் மூலம் படையினரின் நம்பிக்கைக்குரிய டோரா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டுள்ளதன் மூலம் கடலில் விடுதலைப்புலிகளின் வல்லமை மீண்டு ஒரு தடைவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகள் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுவரும் பொய்யான பரப்புரைகளுக்கு வீழ்ந்த அடியாக நெடுந்தீவு கடற்சமர் அமைந்துள்ளது.

இத்தாக்குதலில் வரலாறான கடற்கரும்புலிகளின் தியாகத்தால் தமிழினம் நிமிர்வைப் பெற்றுள்ளது என்றார்.

tamilwin.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட இவ்வளவு தயக்கமா?

வாய்ச்சொல்லில் வீரரடி .....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.