Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாக்கு மூட்டையில் இளம்பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர்

இங்கு கலைவாணர் நகரில் வசிக்கும் ஜவுளி வியாபாரத்

தம்பதிகளான செந்தில் குமாரும் மகாலாட்சுமியும் வியாபாரத்திற்காக

கிளம்பிக் கொண்டிருக்க...

அவர்களின் செல்போன் லைனுக்கு வந்தாள் அதே இடத்தை சேர்நத விஜயா.

முகாலட்சுமிக்கா..உங்கள்ட்ட 4 ஆயிரம் ருபாய்க்கு ஜவுளி கடனுக்கு வாங்கியிருக்கேனல்ல..

அதில் 2800 ருபாயை இப்போ வந்து வாங்கிக்கங்க..வரும்போது நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்க.

உங்க வீட்டுகாரரை அழைச்சிகிட்டு வராதீங்க..ஏனன்னா..என் வீட்டுக்காரர் வீட்ல இருக்கார்.

அவர் ஒரு சந்தேக பிராணி..மறக்காமா...மறக்காம தனியா வந்திட்டு போங்கக்க..என குழைந்து

நெளிந்து அழைக்க....

இருபது முப்பது தடவை அலைஞ்சும் பணம் கொடுக்காதவ..அதிசயமா கூப்பிடறா..நான் போய்

பணத்தை வாங்கிட்டு வற்றேன் என மகாலட்சுமி கைக் குழந்தையுடன் கிளம்ப..இரும்மா நானும் வற்றேன் நான் எட்டியே நின்னுக்கிற்றேன். நீ பணம் வாங்கிட்டு வந்ததும் லைனுக்கு போவோம்

ஏன்றபடி கணவன் காராணான செந்தில் குமாரும் மனைவியுடன் நடைபோட்டார்.

விஜயா வீடு வந்ததும்..குழந்தையை மகாவிடம் இருந்து வாங்கிய செந்தில்ம குமார்

..நான் பக்கத்து தெருவில வரவேண்டிய பாக்கியை வசுலிச்சிட்டு வந்தடறேன்.. என குழைந்தையுடன் நடக்க...மகாலட்சுமி சரிங்க என்றபடி புன்னகைத்தபடியே.. விஜயா வீட்டு வாசலில் கால் வைத்தாள் பக்கத்து தெருவில் ஒருவரிடமிருந்து வர வேண்டிய தவணை பாக்கியை வசுலித்துக் கொண்டு விஜயா வீட்டுக்கு வந்த செந்தில்குமார்...மனைவி மகாவை தேட..விஜயாவோ இங்க வரலியே என்றாள்...

நான்தானே உங்க விட்டு வாசலில மகாவை விட்டுட்டு போனேன. ஏன செந்தில் பரிதவிப்பாய் சொல்ல...அதென்னம்மோ..வீட்டுகள்ள வரலை திரும்ப வீட்டுக்குப் போய்ட்டாளோ என்னமோ என்றாள் அழுத்தமாய் விஜயா..பர பரவென செந்தில் தன் வீட்டுக்குள் வர..வீடு புட்டிய மாதிரியே இருந்தது. உடனே மனைவி வசம் இருந்த செல்போனை...செந்தில் தொடர்பு கொள்ள முயல..ஜஸ்வீட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற மெட்டாலிக் வாய்ஸே பதிலாக வர..ரெம்பவே பதறிப்போன செந்தில் குமார்...லோக்கல் போலிஸ் ஸ்டேனுக்க ஓடினார்.

காதை குடைந்தபடியே ஏன்யா 26 வயசு பொம்பளங்கேற..யார் தூக்கிட்டு போயிருப்பா..எங்காவாது அக்கம் பக்கத்தில போயிருப்பா..வீட்டுக்குப் போ வந்திடுவா என்றனர் காக்கிகள்.. நாங்கள் எல்லாப் பக்கமும் தேடிப் பார்த்தோம் சாயந்தரம் வரை மகா விடு வந்து சேராததால்...சாயந்தரம் 6 மணிக்கு மறுபடி போலிஸ்டேசனுக்கு செந்திலோட போய்...கடைசியா மகா விஜயா வீட்டுக்குத்தான் போனாள் . விஜயாவை விசாரிச்சா தெரியும்னு சொன்னோம்...உடனே இனஸ்பெக்கடர் இரண்டு கான்ஸ்பிள்களை அனுப்பி விசாரிச்சிட்டு வாங்கய்யான்னு அனப்பி வைச்சார்.

வீட்டை புட்டிக்கிட்டு வாசல்ல உட்காத்திருந்த விஜயா..என்ன சார் இந்த பக்கம்..நல்ல இருக்கீங்களா? மகா..இங்க வரலீங்களே.. சும்மா திரும்ப திரும்ப எல்லாரும் இங்கேயே விசாரிக்கிறாங்க...வந்தா சொல்ல மாட்டேனா...என காக்கிகளிடம் உரிமையாய் பேச...காக்கிகளும் திரும்பி விட்டார்கள். ஏங்க பிரசர்ல மறுபடி இரவு 9 மணிக்கு போலீஸ்வீஜயா வீட்டுக்குபோக...அவள் எவங்கூட ஒடிப்போனாளோ..என போலீஸ்காரங்கள திருப்பி அனுப்பிட்டா..வக்கீல்கள் சகிதம் மறுபடியும் நாங்க இன்ஸ்பெக்டரை வற்புறுத்த ..சரி நானே வந்து விசாரிக்கிறேன்னு..இன்ஸ்பெக்ட

ர் வந்தார். அப்ப விஜயா வீடு புட்டிகிடந்தது. பக்கத்துல்ல இருந்த வீட்டுக்காரங்க என்னம்மோ வீட்டை இந்த நேரத்தில கழுவி விட்டுட்டு குடும்பத்தோட விஜயா கிளம்பிச்சேன்னு சொல்ல...இன்ஸ்பெக்கடர் சந்தேகமாகி கதவை உசை;சுத் திறந்தார். விடு சுத்தமா கழுவி விடப்பட்ட ஈரமா இருந்தது. அங்க கட்டிலுக்கு கீழ ஒரு சாக்குமூட்டை இருந்தது. அதில் இரத்தகறைகள் தெரிய....எங்களுக்கு உசரே போன மாதிரி ஆய்டிச்சி என்கிறார்கள் மகாலட்சுமியின் தாய்மாம உள்ளிட்ட உறவினர்கள்.

மூட்டையில் என்ன இருந்தது என்பதை விவரிக்கிறார்கள் ..அலங்காநல்லூர் காக்கிகளள்...மூட்டையை கட்டிலுக்கு கிழே இருந்து வெளியே இழுத்தோம் . அப்பவே கைல நொலு நொலுன்னு இருந்தது. போதாக்குறைக்கு ரத்தகறை வேற...அந்த மூட்டையை பிரிச்சா...உள்ளே ரத்தகளறியா..அலங்கோலாமா உடைகள் சருண்ட நிலையில் சடலாமாக மடக்கி உட்கார வைக்கப் பட்டிருந்தால் மகாலட்சுமி. தலையில் சுத்தியலால் அடிக்கப்பட்ட காயம்..பாவம்..கடனை வசுலீக்க போன இந்த பெண்ணை ரெம்ப கொடுரமா..அந்த விஜயாவும் அவ புருசனும் இப்படி கொன்னு சாக்கு மூட்டையில கட்டி வைச்சிருக்காங்க...ச்சே..கொடுமை

..

மனைவியை இழந்து கதறிக் கொண்டிந்த செந்தில்குமாரோ நாலு வருசத்துக்கு முன்ன கல்யாணம் நடந்தது. மகா வந்தநேரம்..ஜவுளி பிஸ்னஸ் ரெம்ப சுடு பிடிச்சது....புதுசா வீடு கட்டி சந்தோசமா வாழ்ந்தோம். இந்த தீபாவளிக்கு எந்த வருசமும் இல்லாத லாபம் கிடைக்க...20 பவுன் நகை வாங்கிப்போட்டு மகாவை அழகு பார்த்தேன். இந்தநகையை கொள்ளையடிக்கத்தான் ..அந்தப் படுபாவி சிறுக்கி என் மகாவை தனிய வரச்சொல்லி கொன்னிருக்கா....மகா..இல்லாமா...எ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.