Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டே வாரத்தில் 250 புலிகள் பலி : இலங்கை ராணுவம்

Featured Replies

கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஜனவரி 2008 (15:09)

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. :rolleyes:

இலங்கை அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது குறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர் என்.நடேசன் கூறிய கருத்துக்கு பதிலளித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக அப்பாவி மக்கள் மீது விடுதலைப்புலிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருந்த நடேசன், இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் மிகுந்த வலுவான நிலையில் தாங்கள் இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், 2002-ல் மேற்கொள்ளப்பட்ட புலிகள் - இலங்கை அரசுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 17 ஜனவரி 2008 (15:09)

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. :rolleyes:

இலங்கை அரசுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பது குறித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர் என்.நடேசன் கூறிய கருத்துக்கு பதிலளித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக அப்பாவி மக்கள் மீது விடுதலைப்புலிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருந்த நடேசன், இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் மிகுந்த வலுவான நிலையில் தாங்கள் இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், 2002-ல் மேற்கொள்ளப்பட்ட புலிகள் - இலங்கை அரசுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

அப்ப ஏன் இன்னும் நரிக்குளத்திலும்.. முள்ளிக்குளத்திலும்... பரப்பாங்கண்டலிலும் நிக்கிறியள். இப்ப கிளிநொச்சியில எல்லோ நிற்க வேணும்.

சத்ஜெய இராணுவ நடவடிக்கையை ரத்வத்தை அங்கிள் செய்த போது இரண்டு/ மூன்று வாரங்களில் கிளிநொச்சியை மீட்டார்..! மன்னாரில் இருந்து மடுநோக்கிய இரண்டு நாளில் சென்றடைந்தார்..! அவர் செய்யாத சாதனைகளையா.. இவை செய்யப் போகினம்..! :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

கொஞ்சம் பொறுங்கோ பெப் 4ம் திகதி கிளிநொச்சியில கொடியேத்த நிக்கினமாக்கும். அதுமட்டும் ரெஸ்ட் எடுக்கினம். இது அவையின்ட எண்ணிக்கையோ இவையின்ட எண்ணிக்கையா?? சந்தேகமாகக் கிடக்கு.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

the island's military began the New Year with a vow to kill 3,000 guerrillas in the first six months of the year.

Meanwhile the defence ministry said fighting was continuing across front lines in the north, with the military claiming to have killed six more rebels.

Colombo claims it has killed 429 rebels since the start of the year against 20 soldiers killed

http://news.yahoo.com/s/afp/20080117/wl_st...rs_080117120148

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் இன்னும் நரிக்குளத்திலும்.. முள்ளிக்குளத்திலும்... பரப்பாங்கண்டலிலும் நிக்கிறியள். இப்ப கிளிநொச்சியில எல்லோ நிற்க வேணும்.

இல்லையுங்கோ

தலைவசை;சுற்றி 4 சறம்கட்டினவை மட்டும்

சறத்தோட சலம்போனபடி நிக்கனம்

என்றுதான் சொல்லவேணும்

இவையளின்ர இத்தனைநாள் விடுகைகள் எல்லாம் உண்மையென்றால்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.