Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Mar 2 10:35:00 2008

விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது.

வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான தொடர்புகளையும் நிறுத்தவேண் டும் என்றும் அரசாங்கத் தூதுக்குழு அடம் ஸிடம் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதிநிதி அமைச்சர் மகிந்தானந்த அளுத் கமகே, ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.எச்.எம்.மஹ்ரூப் ஆகியோர் கொண்ட குழு பிரிட்டனுக்கு விஜ யம் மேற்கொண்டுள் ளது. அந்தக் குழுவே நேற்று வடஅயர்லாந்து சென்று ஜெரி அடம்ஸைச் சந்தித்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புப் பயங்கர வாத அமைப்பு. அந்த அமைப்புக்கு வழங்கும் ஆதரவை மீளப் பெறுங்கள்

இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட் டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசை கள் யாவும் பூர்த்தி செய்யப்படும்

இலங்கை அரசுக்கு எதிராக விடு தலைப் புலிகள் சார்பு அமைப்புக்கள் மேற் கொள்ளும் பிரசாரங்கள் அர்த்தமற்றவை. தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் அந்தப் பிரசாரங்களை சர்வதேசம் கவனத் தில் எடுக்கக்கூடாது.

விடுதலைப் புலிகளுடனான தொடர்பு களை உடன் நிறுத்தி இலங்கை அரசு மேற் கொள்ளும் அரசியல் தீர்வுச் செயற்பாடு களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அக் குழு கோரிக்கை விடுத்தது.

சின்பெயின் அமைப்பின் தலைவர் ஜெரி அடம்ஸ் கடந்த டிசெம்பர் மாதம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (அ1)

http://www.uthayan.com/

Edited by கறுப்பி

போராளியிடம் இன்னொரு போராளிக்கு ஆதரவளிக்காதே அடக்குமுறை அரசான நாம் தீர்வினை அடக்கப்பட்ட சமூகத்துக்கு வழங்குவோம் என சொல்கிறமாதிரி இருக்கு

ஜெரி அடம்ஸ் மனதுகுள் சிரித்திருப்பார் என நினைகின்றேன்

அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா சொல்லி ஒரு சர்வதேச பிரதிநிதி நம்புவாரெண்டா... எங்களுக்கு இனி கஸ்ட காலம் தான்..

நாங்கள் உசாராகவேணும்...

அவன் சிங்கலவன் தன்ரை கடமையை செய்கிறான் இது நாங்கள் இன்னும் சிங்கலவனுக்கு எல்லே வால் பிடிகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.