Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!!

Featured Replies

அம்பாறையில் பாரிய குண்டு வெடிப்பு!!!!

[ த.இன்பன் ] - [ மே 09, 2008 - 01:50 PM - GMT ]

அம்பாறை நகரப்பகுதியில் சற்று முன்னர் பாரிய குண்டுவெடிப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை நகரில் உள்ள நியு சிற்றி கபே என்ற விடுதியிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது.

எனினும் இது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

http://www.eelatamil.net/index.php?option=...2&Itemid=67

  • கருத்துக்கள உறவுகள்

22 பேர் படுகாயம். பேரியல் அஸ்ரப்புக்கு இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவருக்கு எவ்வித ஆபத்துமில்லை என்றும் சொல்கின்றார்கள்.

.உறுதிப்படுத்த முடியவில்லை

குறைந்த பட்சம் 7 பொதுமக்கள் மரணம், 30 பேர் காயம்

எலகிரி

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

அம்பாறையில் குண்டுவெடிப்பு

[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:38 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

அம்பாறை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை அகற்றும் பணி இடம்பெறுவதாக அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவரே முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதும் அத்தகவலை அரச தரப்பு தகவல்கள் மறுத்துள்ளன.

அமைச்சர் பேரியல் தற்போது கல்முனையில் பாதுகாப்புடன் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinam.com/full.php?2bbVD6ggb...A4cdd0eeWe1ffde

Edited by மின்னல்

அம்பாறை பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதும் அத்தகவலை அரச தரப்பு தகவல்கள் மறுத்துள்ளன.

அமைச்சர் பேரியல் தற்போது கல்முனையில் பாதுகாப்புடன் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற சற்றுமுன்னரே அமைச்சர் பேரியல் அஸ்ரப் சம்பவ இடத்தை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்பாறையில் ஆளும்கட்சி எதிர்நோக்கும் தோல்வியில் இருந்து மீழ்வதற்காக இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட அரசியல் நாடகம் எனவும் சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு படங்களை பார்க்க.........................

http://isoorya.blogspot.com/2008/05/3-8-20.html

space.gif

Edited by isoorya

(3ம் இணைப்பு)அம்பாறையில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 20 பேர் காயம்

அம்பாறை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை அகற்றும் பணி இடம்பெறுவதாக அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவரே முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஸ்ரப்பை குறிவைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதும் அத்தகவலை அரச தரப்பு தகவல்கள் மறுத்துள்ளன.

அமைச்சர் பேரியல் தற்போது கல்முனையில் பாதுகாப்புடன் உள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற சற்றுமுன்னரே அமைச்சர் பேரியல் அஸ்ரப் சம்பவ இடத்தை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்பாறையில் ஆளும்கட்சி எதிர்நோக்கும் தோல்வியில் இருந்து மீழ்வதற்காக இறுதி நேரத்தில் நடத்தப்பட்ட அரசியல் நாடகம் எனவும் சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://isoorya.blogspot.com/

அம்பாறை பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

(4ம் இணைப்பு)அம்பாறையில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி- 30 பேர் காயம்

குண்டுவெடிப்பு படங்கள் பார்க..........................

http://isoorya.blogspot.com/2008/05/3-8-20.html

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: கிழக்குத் தேர்தலில் வாக்காளர்களை அநுதாப அலை மூலம் வீழ்த்தவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லீம்கள் வாக்களிப்பதைத் தடுக்கவும் இந்த வேலையை பிள்ளையானைக் கொண்டு மகிந்த செய்திருக்கலாம். ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது போல, இறந்தவர்களில் பலர் சிங்களவராகி விட்டனர்.

இது அனுதாபத்துக்காக நடந்த குண்டு தாக்குதலா?

புலிகள் தாக்குதலை நடத்துவதற்குக் காத்திருக்கிறார்கள் என்ற மாயையை உருவாக்கி அதனால் பாதுகாப்புக் காரணங்கள் என்று சொல்லி பத்திரிகையாளர்கள் தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் எண்ணத்திலும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சசி, இது பேரியலை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அரசு கூறுவதிலிருந்து அவர் சார்பான ஒரு அநுதாப அலை முயற்சியாக இருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம். முஸ்லீம்கள் இதனால் ஆத்திரப்பட்டு ஐக்கிய தேசியக் கட்ச்சியைப் புறக்கணித்து பேரியல் நிற்கும் மகிந்தவின் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பது அரசின் நோக்கம்.

அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை குண்டு வெடிப்பு: பலியானோர் தொகை 13 ஆக உயர்வு

Saturday, 10 May 2008

அம்பாறை நகர மத்தியில் உணவு விடுதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் தொகை 13 ஆக உயர்ந்திருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுமார் 25 பேர் அம்பாறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் அம்பாறையில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டு வெடிப்பை எவர் செய்திருந்தாலும், அதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்தச் சம்பவமானது பலத்த சந்தேகங்களுக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.