Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியோ..??..தவறோ..??

ஜம்முபேபியின் சந்தேகம்.!! 14 members have voted

  1. 1. இது சரியோ..??..தவறோ..??

    • சரி
      8
    • தவறு
      6
  2. 2. உங்களுக்கு இவ்வித அனுபவம் உண்டா..??

    • ஆம்.
      5
    • இல்லை.
      9

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஜம்மு பேபியின் இது "சரியோ..??..தவறோ..??" என்னும் பதிவு அன்றே படித்து விட்டேன்.அன்று தான் வாக்கும் பதிந்தேன்.நானும் கடலை போட சென்றதால் தான் பதில் வர தாமதம்.

சரி,மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஜம்மு,திருமணமானவருடன் கடலை போடுவது தவறென்றால் உங்களின் நிலை எல்லாம் என்னாவது?எங்களுக்கு பிரச்சினை இல்லை அதனால் திருமணமாகதவரோடு கடலை போடுங்கோ சரியா? :D:unsure:

ஜயா ஜம்மு,நேரம் கிடைக்கும் வேளைகளில் யார் கிடைக்கிறார்களோ அவர்களோடு கடலை போடுவது தான் ஜதார்த்தம்.இதிலே திருமணமானவர்,திருமணமாகதவர் என்று எல்லாம் பிரித்த்து பார்த்து கொண்டிருந்தால் காரியம் ஆகாது என்று நான் சொல்லவில்லை நீங்கள் சொன்னதாக தான் ஞாபகம்.

அதற்காக என்னுடன் கோவிப்பதில்லை நேரில் கதைப்பதை எல்லாம் யாழில் சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று.சரியா? :lol:

Edited by kaluwanchikudi yogan

வணக்(கம்) நிலா அக்கா..கா,

தங்களின் தம்பியும் இந்த பக்கம் வாறவறோ..??

வந்தா அவரை நான் காண வேண்டும்..ம்..!! :unsure:

சரி..அக்கா மின்சாரம் மறுபடி வந்தா பிறகு என் கூட கடலை போட வாங்கோ சா..சா இங்க வந்து கடலை பத்தி சொல்லுங்கோ என்ன..ன.. :)

அப்ப நான் வரட்டா!!

:) இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்பது போல என் தம்பியும் அக்கா போற இடம் எல்லாம் வருவான் ல :( கடலை போட சீ காதலிக்க கூட முடியலை :D

என் தம்பியை காணவே இல்லையா ஜம்மு? அச்சோ ,,,, சரி சரி இனிமேல் வந்தால் தனிமடலில் காட்டுறேனே அவனை. அதாவது அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

தம்பி ஒர் சந்தேகம்

கடலை போடுறதை பற்றி தான்.

அதாவது ஒரு ஆண் ஒரு ஆணுடன் கடலை போடுறான் என வைச்சுக்கோங்களன். அதே ஆணோ பெண்ணோ இன்னொருவருடன் கடலை போடும் போது ஏன் இருவருக்கும் கோவம் வருகின்றது?

இதை எப்படி எடுத்துக்கொள்வது? :lol:

:unsure:எனக்கென்னவோ ஜம்மு இந்தப் பக்கத்தை தொடங்கியதே வெண்ணிலாவோடு கடலை போடத்தான் போல தோன்றுகின்றது. :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்பது போல என் தம்பியும் அக்கா போற இடம் எல்லாம் வருவான் ல :unsure: கடலை போட சீ காதலிக்க கூட முடியலை :unsure:

நிலா அக்கா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அந்த குட்டித்தம்பி எண்டுறவர் தானே உங்கட தம்பி? நானும் இப்ப அவசரமா கடலை போடபோரன் வந்து மிச்ச கதை சொல்லுறன்..

:oஎனக்கென்னவோ ஜம்மு இந்தப் பக்கத்தை தொடங்கியதே வெண்ணிலாவோடு கடலை போடத்தான் போல தோன்றுகின்றது. :lol:

:unsure::unsure::unsure: ஒரு அக்காவும் தம்பியும் கதைக்கிறதுக்கு வேறை இடம் இல்லாமல் இங்கை வந்து கடலை போடுறாதாக சொல்லுறியளே. நல்லாவே இல்லை வசம்பண்ணை :wub:

நிலா அக்கா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அந்த குட்டித்தம்பி எண்டுறவர் தானே உங்கட தம்பி? நானும் இப்ப அவசரமா கடலை போடபோரன் வந்து மிச்ச கதை சொல்லுறன்..

:D இல்லை குட்டித்தம்பி என் தம்பி இல்லை. அச்சோ விட்டா ஒவ்வொருவராக கேட்பீங்க போல அவரா உன் தம்பி இவரா உன் தம்பி னு............ அச்சோ எனக்கு ஒரு தம்பி தான்.... யார் என சொல்லுறேன் பிறகு......... இப்ப கடலை போடணும் :lol:

  • தொடங்கியவர்

ஜம்மு பேபியின் இது "சரியோ..??..தவறோ..??" என்னும் பதிவு அன்றே படித்து விட்டேன்.அன்று தான் வாக்கும் பதிந்தேன்.நானும் கடலை போட சென்றதால் தான் பதில் வர தாமதம்.

சரி,மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஜம்மு,திருமணமானவருடன் கடலை போடுவது தவறென்றால் உங்களின் நிலை எல்லாம் என்னாவது?எங்களுக்கு பிரச்சினை இல்லை அதனால் திருமணமாகதவரோடு கடலை போடுங்கோ சரியா?

ஜயா ஜம்மு,நேரம் கிடைக்கும் வேளைகளில் யார் கிடைக்கிறார்களோ அவர்களோடு கடலை போடுவது தான் ஜதார்த்தம்.இதிலே திருமணமானவர்,திருமணமாகதவர் என்று எல்லாம் பிரித்த்து பார்த்து கொண்டிருந்தால் காரியம் ஆகாது என்று நான் சொல்லவில்லை நீங்கள் சொன்னதாக தான் ஞாபகம்.

அதற்காக என்னுடன் கோவிப்பதில்லை நேரில் கதைப்பதை எல்லாம் யாழில் சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று.சரியா?

வணக்கம் யோகன் அங்கிள்,

அது சரி நீங்க எத்தனை பேரோட கடலை போட வேணும்.இங்கால வாறதிற்கு உங்களுக்கு எங்க நேரம் என்ன யோகன் அங்கிள்..??..(யார காக்க வைத்தாலும் கடலை போடுறவாவை காக்க வைக்க கூடாது)..இது எப்படி இருக்கு..!! :unsure:

அச்சோ இது என்ன வம்பில மாட்டி விடுற மாதிரி இருக்கு..கு நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல..ல..கடலை போடுறதிற்கு ஒரு பொண்ணை மடக்கிறது ரொம்ப கஷ்டம் அதிலையும் மடக்கினதை கவனமா வைத்து கொள்ளுறது இன்னும் கஷ்டம் பாருங்கோ யோகன் அங்கிள்..!! :wub:

என்ன ஜயாவோ..??..நான் வரல்ல இந்த விளையாட்டிற்கு நான் பச்சை கொழந்தை, நான் அந்த பக்கமும் இல்லை ஏன் இந்த பக்கமும் இல்லை நடுவால போற என்னை ஏன் வீணா அரசியலிற்குள்ள எல்லாம் இழுக்கிறீங்க :unsure: யோகன் மாமா வேண்டாம்..வேண்டாம்..ம்..(எங்க வாறன் எண்டு விளங்குது தானே).. :unsure:

என்ன இருந்தாலும் உங்க வானலை கடலை போடும் அனுபவங்களை நான் சொன்னன் எண்டு சொல்லுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல..ல எண்டாலும் பரவால்ல உங்களின்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு யோகன் அங்கிள்..ள்.. :o

சா..சா நான் ஏன் கோவிக்க போறன் இப்பவாது நீங்க உங்க அனுபவங்களை சொல்லுறியள் பிறகென்ன..ன அது சரி வானலையில் கடலை போடுவதிற்கு..இணையத்தில கடலை போடுவதிற்கு ஏதாச்சும் வித்தியாசம் இருக்கோ யோகன் அங்கிள்..(கோவிக்காம சொல்லுறியளே)..

நன்றி யோகன் அங்கிள்..தங்களின் கருத்திற்கும் அனுபவபகிர்விற்கும்.ம்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்பது போல என் தம்பியும் அக்கா போற இடம் எல்லாம் வருவான் ல கடலை போட சீ காதலிக்க கூட முடியலை

என் தம்பியை காணவே இல்லையா ஜம்மு? அச்சோ ,,,, சரி சரி இனிமேல் வந்தால் தனிமடலில் காட்டுறேனே அவனை. அதாவது அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

தம்பி ஒர் சந்தேகம்

கடலை போடுறதை பற்றி தான்.

அதாவது ஒரு ஆண் ஒரு ஆணுடன் கடலை போடுறான் என வைச்சுக்கோங்களன். அதே ஆணோ பெண்ணோ இன்னொருவருடன் கடலை போடும் போது ஏன் இருவருக்கும் கோவம் வருகின்றது?

இதை எப்படி எடுத்துக்கொள்வது?

நான் நெனைத்தன் இராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு..கு வந்து "மெல்பன்" எண்டு இப்ப மாத்திட்டாங்களோ நிலா..லா அக்கா..கா..(சொல்லவே இல்ல)..?? :wub:

அது சரி எனகொரு சந்தேகம் அந்த காலத்தில இராமனும் கடலை போட்டிருப்பாரோ..??..(யார் கூடவும்)..நெசமா எனக்கு தெரியாது தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம்..ம்.. :unsure:

அட எனக்கே உங்கன்ட தும்பியை சா..சா தம்பியை அறிமுகபடுத்தி வைக்க போறியளோ நிலா அக்கா..அது ஒரு தங்கச்சியா இருந்தாலும் பரவால்ல தம்பியை எல்லாம் எனக்கு அறிமுகபடுத்தினா தான் என்ன பண்ணாட்டி தான் என்ன..?? :lol:

சரி எனி உங்கன்ட சந்தேகதிற்கு வாரன்..ன்..!!

கேட்கிற கேள்வியை பார்த்தா கடலை போடுறதில ஆழ்ந்த அனுபவம் இருக்கிறது போல் தெரிகிறது..இருந்தாலும் உங்க சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறன் என்ன..ன..நான் நெனைக்கிறன் "டைம் பாஸிற்கு" கடலை போடுபவர்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள்..ள்.. :unsure:

அதை விடுத்து உண்மையான அன்பில் போடுபவர்கள் தான் இவ்வாறு எடுத்து கொள்வார்கள் எண்டு நெனைக்கிறன் இதற்கு மேல் எனக்கு சொல்ல தெரியாது அல்லோ ஏன் எண்டால் நான் கொழந்தை ஆக்கும்..ம்!! :D

அப்ப நான் வரட்டா!!

எனக்கென்னவோ ஜம்மு இந்தப் பக்கத்தை தொடங்கியதே வெண்ணிலாவோடு கடலை போடத்தான் போல தோன்றுகின்றது.

அச்சோ வசபண்ணா அப்படி எல்லாம் இல்ல..ல..நிலா அக்காவிற்கு கடலையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நான் தீர்கிறேன் தீர்த்தா பெறகு அவா கூட கடலை போட முயற்சிக்கிறன்..ன்.. :(

அதுகுள்ள குழப்பி விட்டியளே..ளே..(என்ன கொடுமை இது).. :lol:

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம். அந்த குட்டித்தம்பி எண்டுறவர் தானே உங்கட தம்பி? நானும் இப்ப அவசரமா கடலை போடபோரன் வந்து மிச்ச கதை சொல்லுறன்..

ம்ம்..கவனமா கடலையை போட்டிட்டு..டு வந்து எப்படி கடலை போட்டனியள்..??..யார் கூட போட்டனியள்..?? எண்டு ஒருக்கா சொல்லுங்கோ என்ன..ன.. :unsure:

பரவால்ல விடிந்ததும் விடியாம கடலை போடுற ஆட்களும் நாட்டில..ல இருக்க தான் செய்யிறாங்க..க..!! :o

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.