Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்

Featured Replies

hospital5.jpg

அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர் யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்திய தேவையை ஓரளவாவது பூத்தி செய்தது.இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான ipkf இராணுவம் தன் கொலை வெறியை வைத்தியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் வைத்தியர்கள்,ஊழியர்கள்,

நோயளிகள்,மக்கள் என எம் உறவுகள் Dr.C.K.கணேசரட்ணம்,Dr. Parimezhakar,தலமை தாதி Mrs.P.வடிவேல்,தாதி மங்கையகரசி,உழியர்களான செல்வரஜா,சீவரட்ணம்,நோயளர் காவு வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,

துரைராஜா போன்றோரும் இவ் வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள்.

அதுமட்டுமமல்ல இவ் வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பாரிய அளவில் பாதிக்கப்பட்டர்.இவ் வெறியாட்டத்தை பார்த்த வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரைவிட்டனர்.

நூற்றுக்கணக்க மக்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகளிடம் பாய்ந்தது.

இது நடந்து அடுத்தநாள்(22/10/87)தன் சகாக்களினதும் நோயளரின் நிலமைகளை காண வந்த Dr.சிவபாதசுந்தரம் IPKFஇரத்தக்காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.அடுத்த நள் IPKF வினால் கொல்லப்பட்டவர்களின் பூதவுடல்கள் சவ அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.மொத்தமாக 68 அப்பாவிகள் IPKF வினரால் கொல்லப்பட்டனர்.இதில் 3 வைதியர்கள்,3 தாதிகள்,17 ஊழியர்கள் 55 நோயாளர்கள் ஆகியோர் அடங்குவர்.வைத்தியர்கள் மீது நடாத்தப்பட்ட இவ் படுகொலையால் 83 இல் நடந்த கலவரத்தால் புலம் பெயர்ந்த வைத்தியர்களை பாதுகாப்பு காரணத்தால் தடுத்தது.அது மட்டும் அல்ல யாழ் மக்கள் வைத்திய தேவைக்கு மிகவும் சிரமபட்டனர்

jh.jpg

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய IPKF யினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு என் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறியர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவோம்.

  • 5 months later...

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் நினைவுகளில்

அஞ்சலிகள் உறவுகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.