Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரின் முடிவு நியாயமா?

Featured Replies

தற்போதைய சூழ்நிலையில் நாம் செய்யவேண்டியது எமக்கெதிராகவோ எமக்கு சார்பாகவோ எது நடந்தாலும் அவற்றை நாம் எமக்கு சாதகமாக பிரச்சாரம் செய்ய பழகவேண்டும். கலைஞரின் மாற்றம் சாதகமோ பாதகமோ காலப்போக்கில் புரியும். சில கோணங்களில் நோக்கும்போது சாதகமாகத்தான் இருக்கின்றது. எதுவாகினும் சிங்கள அரசினதும் ஓட்டுக்குழுக்களிதும் பிரச்சாரத்திற்கு போட்டியாக ஏன் எம்மால் செய்ய முடியாது. குறைந்த வலுவிலேயே அவர்களால் இத்தனை வேகம் காட்டும்போது அதிக வலுவுடைய நாம் இன்னும் வேகமாக செல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் எது நடந்தாலும் அதை நாம் எமக்கு சாதகமானதாக மாற்றி பிரச்சாரம் செய்யவேண்டும். இதுதான் நாம் ஈழத்தின் விடியலிற்கு செய்யப்போகும் ஒரு பக்கபலம். .

அரசியல் சதுரங்கம் இராசதந்திரம் என்று வந்து விட்டால் ஊடகங்களுக்கு தெரியாத பல விடையங்கள் நடக்கிறது.

தமிழ்நாட்டில் அன்று முதல் போராட்டத்திற்கு மூர்க்கமாக ஆதரவாக இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரே.

குறிப்பிட்ட தரப்பின் ஆதரவை mainstream ஆதரவாக மாற்றுவதற்குரிய முயற்சிகளிற்கு சுதந்திரம் அளித்த பெருமை இதுவரை கலைஞரின் ஆட்சியில் தான் இருந்திருக்கிறது.

இந்த ஆதரவு mainstream ஆதரவாக மாறாது இருக்க அன்று முதல் பல சதிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதில் கலைஞரும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.

கலைஞரிற்கு தனது நிலை இருந்து ஆதரவாக இயங்குவதில் பல விதமான அரசியல் இராசதந்திர கட்டுப்பாடுகள் தடைகள் இருக்கிறது. இதனால் தான் மக்கள் எழுச்சிக்காக சிலவற்றைச் சொன்னாலும் பின்னர் அவற்றை நிறைவேற்ற முடியாது போய்விடுகிறது.

அரசியல் இராசதந்திரம் என்று வந்துவிட்டால் இந்த நிலமை எல்லோருக்கும் இருக்கிறது. ஓயாத அலைகள் 4 இல் யாழ் மீட்பு கைவிடப்பட்டது மாத்திரமல்ல மீட்கப்பட்ட தென்மராட்சியில் இருந்து பின்வாங்கியதை ஒரு உதாரணமாக பார்க்கலாம். அதை விட அண்மைய உதாரணங்களும் இருக்கிறது.

எனவே கலைஞரை திட்டுவதால் இழப்பு எமக்குத்தான். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க கூடிய கட்சிகளாக யார் இருக்கிறார்கள்? அவர்களிற்குள் இதுவரை யார் போராட்ட ஆதரவு விடையத்தில் தாம் நேரடியாக இயங்காவிட்டாலும் ஏனையவர்களிற்கு இயங்க ஓரளவு சுதந்திரம் கொடுக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சிந்தியுங்கள்.

அந்த சுதந்திரத்தை மேலும உறுதிப்படுத்தி அதில் இருந்து போராட்ட ஆதரவை எப்படி mainstream ஆக தமிழ்நாட்டில் அடுத்து இந்தியாவில் கொண்டு செல்லாம் என்று சிந்தியுங்கள்.

1...2 எழுச்சிகள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதத்தோடு இந்தியா தடையை நீக்கி அங்கீகரிக்கும் டமிலீலம் இந்தா அந்தா என்று அங்கலாய்ப்பது எமது தவறு. கலைஞரின் தவறு அல்ல. அடுத்த முறை கருத்துக்கணிப்பு நடத்தினால் போராட்டத்திற்கான ஆதரவு மேலும் வலுவடைந்தாக 80...90% ஆக மாற்ற எப்படி பரப்புரை செய்வது என்று சிந்திப்போம்.

தமிழ்நாட்டை திட்டி வெருட்டி அதட்டி எமக்காக இயங்க வைக்க முடியாது.

இந்தியாவை திட்டி வெருட்டி அதட்டி எமக்கு ஆதரவாக்க முடியாது.

இந்தியாவில் மனமாற்றம் வந்து குறைந்த பட்சம் தடை நீக்கப்படும் வரை பேராட்டம் முன்னகர முடியாது.

இந்திய மக்கள் மத்தியில் எமது நியாயப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அது பற்றி ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

மோட்டுச் சிங்களவன் தமிழ்நாட்டில் சாதாரண மக்களின் எழுச்சியை உயர்மட்டத்தில் கதைத்து காய்கள் நகர்த்தி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த கைய்யோடு நின்றுவிடவில்லை நீண்ட காலநோக்கில் சாதாரண மக்களிற்கு விசம் பருக்குவதற்கு வானொலி சேவையும் உடனே ஆரம்பித்துவிட்டான். அவன் சமாந்தரமாக அடிமட்ட மக்களை எப்படிக் கைய்யாழுவது உயர்மட்டத்தில எப்படி அழுத்தம் கொடுப்பது என்று செயற்படுகிறான். ஒரு நிலையில் தனது நகர்வை மேற்கொண்டு வெற்றி பெற்றால் போதும் என்று இருந்துவிடவில்லை. ஆனால் நாம் செய்வது என்ன? கருணாநிதி கடலுக்காலை நடந்து வந்து கிளிநொச்சியில கொடியேத்தப் போறார் என்று அங்கலாய்ப்பது பிறகு கருணாநிதி தன்ரை விளையாட்டைக் காட்டிப்போட்டார் என்று குத்தி முறியிறது. இவை அனைத்தும் எமது பலவீனங்களின் வெளிப்பாடு. எமது நலன்களை காப்பதற்கு முன்னெடுப்பதற்கான திட்டமிடல் நிதி ஒதுக்கீடு அர்ப்பணிப்பு செயற்பாடுகள் என்பவை இல்லாது பெயரளவில் கோசம் போட்டு ஒரு நாட்டை உருவாக்க முடியாது. அப்படி யாரும் போட்ட பிச்சையில் உருவாக்கினாலும் கொண்டு நடத்த முடியாது. இந்த அனுபவங்கள் எமக்கு படிப்பினையாக தயார்படுத்தல்களாக இருக்க வேண்டும். இந்தப் பக்குவங்களை பெறாது தனிநாடு கிடைக்கப் போவதில்லை.

Edited by kurukaalapoovan

அரசியல் சதுரங்கம் இராசதந்திரம் என்று வந்து விட்டால் ஊடகங்களுக்கு தெரியாத பல விடையங்கள் நடக்கிறது.

தமிழ்நாட்டில் அன்று முதல் போராட்டத்திற்கு மூர்க்கமாக ஆதரவாக இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரே.

குறிப்பிட்ட தரப்பின் ஆதரவை mainstream ஆதரவாக மாற்றுவதற்குரிய முயற்சிகளிற்கு சுதந்திரம் அளித்த பெருமை இதுவரை கலைஞரின் ஆட்சியில் தான் இருந்திருக்கிறது.

இந்த ஆதரவு mainstream ஆதரவாக மாறாது இருக்க அன்று முதல் பல சதிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதில் கலைஞரும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.

கலைஞரிற்கு தனது நிலை இருந்து ஆதரவாக இயங்குவதில் பல விதமான அரசியல் இராசதந்திர கட்டுப்பாடுகள் தடைகள் இருக்கிறது. இதனால் தான் மக்கள் எழுச்சிக்காக சிலவற்றைச் சொன்னாலும் பின்னர் அவற்றை நிறைவேற்ற முடியாது போய்விடுகிறது.

அரசியல் இராசதந்திரம் என்று வந்துவிட்டால் இந்த நிலமை எல்லோருக்கும் இருக்கிறது. ஈழப்போர் 4 இல் யாழ் மீட்பு கைவிடப்பட்டது மாத்திரமல்ல மீட்கப்பட்ட தென்மராட்சியில் இருந்து பின்வாங்கியதை ஒரு உதாரணமாக பார்க்கலாம். அதை விட அண்மைய உதாரணங்களும் இருக்கிறது.

எனவே கலைஞரை திட்டுவதால் இழப்பு எமக்குத்தான். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க கூடிய கட்சிகளாக யார் இருக்கிறார்கள்? அவர்களிற்குள் இதுவரை யார் போராட்ட ஆதரவு விடையத்தில் தாம் நேரடியாக இயங்காவிட்டாலும் ஏனையவர்களிற்கு இயங்க ஓரளவு சுதந்திரம் கொடுக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக சிந்தியுங்கள்.

அந்த சுதந்திரத்தை மேலும உறுதிப்படுத்தி அதில் இருந்து போராட்ட ஆதரவை எப்படி mainstream ஆக தமிழ்நாட்டில் அடுத்து இந்தியாவில் கொண்டு செல்லாம் என்று சிந்தியுங்கள்.

1...2 எழுச்சிகள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதத்தோடு இந்தியா தடையை நீக்கி அங்கீகரிக்கும் டமிலீலம் இந்தா அந்தா என்று அங்கலாய்ப்பது எமது தவறு. கலைஞரின் தவறு அல்ல. அடுத்த முறை கருத்துக்கணிப்பு நடத்தினால் போராட்டத்திற்கான ஆதரவு மேலும் வலுவடைந்தாக 80...90% ஆக மாற்ற எப்படி பரப்புரை செய்வது என்று சிந்திப்போம்.

தமிழ்நாட்டை திட்டி வெருட்டி அதட்டி எமக்காக இயங்க வைக்க முடியாது.

இந்தியாவை திட்டி வெருட்டி அதட்டி எமக்கு ஆதரவாக்க முடியாது.

இந்தியாவில் மனமாற்றம் வந்து குறைந்த பட்சம் தடை நீக்கப்படும் வரை பேராட்டம் முன்னகர முடியாது.

இந்திய மக்கள் மத்தியில் எமது நியாயப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அது பற்றி ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

உங்கள் கருத்து சரியானதே

தயவுவெய்து மற்றவனுக்கும் மற்றவர்கள் செய்யுற வேலைகளிற்கும் விளக்ககமும் வியாக்கியானமும் எதித் கருத்துக்களையும் சொல்லறதை நிறுத்தி அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது கலைஙரை இன்னும் நாம் அணுக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பது சிறந்தது .

அதை விட்டுட்ட ஐயோ முதல்ல நான் உதைத் தான் சொன்னான் கலைஞர் உப்பிடிச் செய்வார் என்று புலமத்பாதையுங்கோ ! முக்கியமாக எங்கட ஊடகக்காரர் வாற ஞாயிற்றுக்கிழமை கொழுத்தலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.