Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டிற்கான பாதை விரைவில் திறக்கப்படும். பொன்சேகா

Featured Replies

கிளாலியில் உள்ள கடல் நீர் ஏரியிலிருந்து 7கி.மீ தூரத்தில் எமது இராணுவத்தினர் இப்போது நிலைகொண்டுள்ளனர். கிளாலியை அவர்கள் மிக விரைவில் கைப்பற்றி விடுவர். அதன் பின் யாழ் குடாநாட்டிற்கான பிரதான விநியோகப் பாதை திறக்கப்பட்டுவிடும்.

அதே வேளை ஏ9 பாதைக்கு கிழக்கே நான்கு டிவிசன்களைக் களத்தில் இறக்குவதன் மூலம், 50 கி.மீ நீளமான இடப்பரப்பை வசப்படுத்தி முல்லைத் தீவை கைப்பற்றி விட முடியும்.

இவ்வாறு அனுராதபுரத்தில் நடைபெற்ற கஜபா ரெஜிமென்டின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார் பொன்சேகா.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோததபயாவும் இராணுவத்திலிருந்து இளைப்பாறுவதற்கு முன்னா கஜபா படையில பணிபுரிந்தமையும் விழா நிகழ்வின் போது பிரஸ்தாபிபக்கப்பட்டது.

இன்னும் 7 கி.மீ தூரத்தில் உள்ள எமது படையினர் விரைவில் கிளாலி கடல் நீர் ஏரிப்பகுதியைச் சென்றடைவர். அதன் பின் கிளிநொச்சி மாவட்டத்தின் தென் பிரதேசம் முழுவது படையினர்கைக்கு வந்துவிடும். விடுதலைப் புலிகளின் பிரசன்னமில்லாத பிரதேசமாக அது மாறிவிடும்.

அதன் தொடர்ச்சியாக குடாநாட்டுக்கான பிரதான விநியோகப் பாதையை எமது படையினர் விரைவில் திறப்பதற்கும் வழிகோலப்படும். வெள்ளிவிழாவின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளா மாநாட்டில் வைத்து பொன்சேகா இதனை தெரிவித்தார்.

கொழும்பு யாழ். தரை பாதை திறக்கப்படுவது மிக விரைவில் நிஜமாகப் போகிறது.

படையினர் கிளாலிக் கடல் நீரேரியைச் சென்றடைந்ததும் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் பூநகரி எம்மிடம் வீழ்ந்துவிடும். எமது படையினர் விடுதலைப் புலிகளின் சமரிடும் பலத்தில் 80 சத வீதத்தை இல்லாது துடைத்தொழித்துள்ளனர். அதனால் ஏ-9 பாதையின் மேற்குப் பிரதேசம் விடுதலைப்புலிகள் எவரும் இல்லாமல் சுத்திகரிக்கபட்டுவிடும்.

யாழ்.குடாநாட்டிற்கான பிரதான பாதை திறக்கப்படும் அதே வேளை முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காகவும் படையினர் அணி திட்டப்படுவர். ஏ9 வீதியில் 50 கி.மீ தூரத்துக்கு நான்கு படையணிகள் இணைந்து பாதையின் கிழக்கே நீண்ட இராணுவ வேலியாக நிலைகொள்வர்- அரண் அமைப்பர். அதன் பின்னர் கிழக்குப்புறம் முழுமையான பாதுகாப்பு வலயமாகி விடும். என்றார் மேலும்.

நன்றி உதயன்

இலங்கையில் மனநோய் மருத்துவர்களுக்கு பாரிய தட்டுப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனநோய் மருத்துவர்களுக்கு பாரிய தட்டுப்பாடு

அவர் சொல்வதில் தவறில்லை. அவர் தான் வகுத்துள்ள திட்டங்களைச் சொல்கிறார். ஓரளவுக்கு (நிலங்களை ஆக்கிரமிப்பதில்) அவர் சொன்னவற்றில் குறிப்பிடத்தக்கவற்றை எய்தித்தானே உள்ளார். அந்த நம்பிக்கை அவரைப் பேச வைக்கிறது. விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேவேளை எமக்கான பணி ஒன்றிருக்கிறது. ஆக்கிரமிப்பு சிங்கள பேரினவாதப்படையை எம் தேச மண்ணில் இருந்து விரட்டியடிக்க தேவையான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்குதல் என்பது. அதை நாம் துரிதப்படுத்திச் செய்ய வேண்டும் என்பதையே இவ்வறிவிப்பு எமக்குச் சொல்கிறது. :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடா நாட்டுக்கான பாதையை திறப்பதற்கான அவசியம் வந்துவிட்டது ஆனால் யார் திறப்பார்கள் என்பதற்கான பதிலை காலம் வெகுவிரைவில் சொல்லும்.

அக்கரையிலும் தயாரா இருக்கிறாங்கள். பூநகரி சங்குப்பிட்டி பாலத்தை திருத்தி திறக்கப் போறாங்கள் போல கிடக்கு.

அக்கரையிலும் தயாரா இருக்கிறாங்கள். பூநகரி சங்குப்பிட்டி பாலத்தை திருத்தி திறக்கப் போறாங்கள் போல கிடக்கு.

பூநகரி கேரதீவுக்கும் சங்குபிட்டிக்கும் இடையிலை பாலம் இருக்குதோ....??? உது எப்ப நடந்தது...???

இருந்த இறங்கு துறையை பாலமாக்கி போட்டாங்களோ..?

ஏ32 இன் 2 துண்டுகளையுட் இணைத்து இதுவரை சிங்களவருக்கு அதை பாலமாக கட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை ஆனையிறவு கட்டுப்பாட்டில் இருந்த படியால். தமிழருக்கு தேவையிருந்தும் பாலம் கட்ட வசதி இல்லை அதாலை இறங்குதுறையாக பாவிச்சவை.

ஏ32 அய் பிரதான வழங்கல் பாதையாக யாழ்பாணத்துக்கான தரைவழிப்பாதையாக திறக்கிறது எண்டா அதன் 2 துண்டையும் பாலத்தாலை இணைக்க வேணும்.

ஏ32 இற்கு முன்பு எப்படிப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சிலோனிடம் இருந்தது எண்டு தெரிந்தால் குழப்பம் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வதில் தவறில்லை. அவர் தான் வகுத்துள்ள திட்டங்களைச் சொல்கிறார். ஓரளவுக்கு (நிலங்களை ஆக்கிரமிப்பதில்) அவர் சொன்னவற்றில் குறிப்பிடத்தக்கவற்றை எய்தித்தானே உள்ளார். அந்த நம்பிக்கை அவரைப் பேச வைக்கிறது. விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேவேளை எமக்கான பணி ஒன்றிருக்கிறது. ஆக்கிரமிப்பு சிங்கள பேரினவாதப்படையை எம் தேச மண்ணில் இருந்து விரட்டியடிக்க தேவையான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்குதல் என்பது. அதை நாம் துரிதப்படுத்திச் செய்ய வேண்டும் என்பதையே இவ்வறிவிப்பு எமக்குச் சொல்கிறது. :icon_mrgreen:

இலங்கையில் மனநோய் மருத்துவர்களுக்கு பாரிய தட்டுப்பாடு

குடா நாட்டுக்கான பாதையை திறப்பதற்கான அவசியம் வந்துவிட்டது ஆனால் யார் திறப்பார்கள் என்பதற்கான பதிலை காலம் வெகுவிரைவில் சொல்லும்.

பூநகரி கேரதீவுக்கும் சங்குபிட்டிக்கும் இடையிலை பாலம் இருக்குதோ....??? உது எப்ப நடந்தது...???

இருந்த இறங்கு துறையை பாலமாக்கி போட்டாங்களோ..?

இப்படியே ..................???? காலத்தை கடத்தாமல் ஏதாவது ஒருப்படியாய் உடனடியாய் செய்வோம்

அவர் சொல்வதில் தவறில்லை. அவர் தான் வகுத்துள்ள திட்டங்களைச் சொல்கிறார். ஓரளவுக்கு (நிலங்களை ஆக்கிரமிப்பதில்) அவர் சொன்னவற்றில் குறிப்பிடத்தக்கவற்றை எய்தித்தானே உள்ளார்.

அவன் செய்ததையும்

செய்யப்போவதையும் சொல்கிறான்

வெற்றி மமதை அவனுக்கு

நாம் எப்போ பேச்சை குறைத்து செயலைக்கூட்டப்போகிறோம்????????????

கிளி நொச்சி பக்கமாக முயற்சி செய்து பல இழப்புகளைச்சந்தித்து வடக்குபக்கமாக

பூ நகரிப்பக்கம் முன்னேறியுள்ளான் .

அவனுக்கு இவ்வளவு படை ஆளனி உடன் வெற்றி செய்திகள் தேவை அதை மறைத்து உலகனாடுகளிடம் மேலும் புலிகளை அழிக்கிறோம் இன்னும் ஆதரவு தாருங்கள் என்னும்

பிரச்சாரமும், சிங்கள மக்களை கவர்ந்து மேலும் படைக்கு ஆளணி சேர்த்தல் என்பன சாதகமான முறையில் கிடைக்கும்..அதைதான் இவ்வளவு காலம் செய்து வந்துள்ளான்

மற்றையது புலிகளின் வான் தக்குதல்,யுத்த இழப்புகளினால் வரும் தனக்கு வரும் அவமானங்களைத்தடுக்க ஒரு முன்னேற்றம் காட்டவேண்டும் சேறில் புதையாமல்..அவசரமாக....

ஆனால் எமது மக்கள் அவசரமாக செய்ய வேண்டி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து நம்பிக்கையூட்டுமுகமாக கொண்டுசெல்லவேண்டும்...

பரப்புரைகளும், போரட்டத்தை வலுவூட்டும் நடவடிக்கைகளும் ஆதரவுகளும் உலகத்தமிழ் மக்களின் ஆதரவுடன், மனிதவுரிமைகளை மதிக்கும் மனிதங்களுடன் தொடர்ச்சிய மேற்கொள்ள வேண்டும்...களத்தில் காலம் கனிய வெற்றி செய்திகள் சமகாலத்தில் கிடைக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.