Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

on 06-01-2009 02:23

Published in : செய்திகள், தமிழகம்

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமானின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள்.

அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களை ஜாமீனில் விடக்கோரி ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கடந்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்கள் தரப்பில், ஜாமீன் கேட்டு வக்கீல் பா.பா.மோகன் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நேற்று ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டைரக்டர் சீமான் உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு தரப்பில் ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு அசோகன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகாலை

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

ஈழஆதரவுக்குரல்களின் ஒற்றுமையின்மையின் வெளிப்பாடே இது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள்.

அப்போது, டைரக்டர் சீமான் உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு தரப்பில் ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு அசோகன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சில காலம் முன்னர் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக பேசிதனிற்காக திரு. வைகோ அவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின் நீதிமன்றத்தில் அப்படி தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக பேசுவது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. அப்படி இருக்கும்போது இவர்களை எப்படி கைதுசெய்யலாம்? எங்கயோ இடிக்கிதல்லவா? இந்தியாவும் அவர்களின் ***** சட்டமும்!

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

மௌனமே இங்கு பதில்? திரு. மு. கருணாநிதி அவர்கள் இப்படியே எங்களிற்காக குரல்கொடுத்தவர்களை சிறையில் அடைத்து கொழுத்துவிட்டெரிந்த தமிழக எழுச்சியை அணைத்துவிட்டார். இன்னும் என்னத்தை கிழிக்கப்போகிராறோ? எல்லோரும் சேர்ந்து கலைஞர்-ஐங்கரன் தொ(ல்)லைக்காட்சியை புறக்கணிப்போமா? :)

முதல்வர் கருனாவைத்(கருனாநிதி) திட்டாயுதுங்கோ,உலக தமிழனுக்காக குரல் கொடுக்கும் அஞ்சா(கஞ்சா) நெஞ்யன்.

சீமான் அவர்கள் வெளியில் வந்தால் கருநாநிதி காங்கிரஸ் கூட்டனி அடுத்த தேர்தலில்

மண் கவ்வும் எண்டு பயந்துட்டார் எங்கட கவிதைப் புயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'தமிழகத்தில் எமக்கான ஆதரவுக்குரலை அடக்கி விடவே அங்குள்ள மத்திய அரசு விரும்புகின்றது. ஆட்சி நாற்காலி ஆசை இருப்பவர்களுக்கு எங்கள் வலியும் வேதனையும் எப்படிப்புரியும்?!!!

சீமான் அண்ணாவிற்கு நாம் கொடுக்கும் குரலால் விடுதலை வருமா?!.மாதுகா?!

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.