Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் உள்ள தமிழ் மக்களை முழுமையாக படுகொலை செய்ய மகிந்த அரசு முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளுமே எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா உத்தரவிட்டுள்ளதானது, அங்குள்ள மக்களை முழுமையாகப் இனப் படுகொலை செய்யும் சிறிலங்காவின் பாரிய திட்டம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

http://www.paristamil.com/tamilnews/?p=27476

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான யாழ் கள உறவுகளே,தயவு செய்து இதிலும் கையொப்பமிடவும்.

http://www.petitiononline.com/Crisis01/petition.html

http://www.petitiononline.com/Crisis01/petition.html

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்களையும் 1000 வரையான தாதியர்கள், பணியாளர்களையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு சுகாதார அமைச்சு கொழும்பிலிருந்து நேற்று "இறுதி எச்சரிக்கை" என்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வரும் வைத்தியர்களும் தாதியினரும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகிய இடத்தில் அவலப்படும் சுமார் 2,50,000 மக்களின் சுகாதார நலன்களை பேணிவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது.

இதற்கான தீர்மானம் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சின் அலுவலகத்தினுடாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இத்தீர்மானம் இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் இருந்து அரசாங்க அதிபர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவு

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிலுவை சங்கம் போன்ற உதவி செய்யும் நிறுவனக்களை வெளியேற்றி, வைத்தியர்களை வெளியேற்றி தொலை தொடர்புகளையும் துண்டிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என யாருமே சொல்லி விட முடியும். ஒரு பெரிய இனப்படுகொலை சத்தம் சந்தடியில்லாமல் அரங்கேறப்போகிறது. எமது ஊடகங்களாவது முழுமூச்சாக இவற்றை முழு உலகுக்கும் கொண்டு வர உதவுங்கள் தொடர் நாடகங்களை ஒளிபரப்புவதை விட்டு விட்டு. இப்போது எங்கள் கடமையை செய்யாத விடத்து முழு இனமும் அழிக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் சொல்கிறேன்.

உள்ள தமிழ் மக்களை முழுமையாக படுகொலை செய்ய முடிவு

புலிகாய்சலுக்கு சமர்ப்பணம்.... :mellow:

வன்னியில் சிக்கியுள்ள நாலரை இலட்சம் மக்களுக்கு மருத்துவர்கள் போதாமல் உள்ள நிலையில் படையினரின் தாக்குதலில் சிக்கி தினந்தோறும் காயமடையும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்கா சுகாதர அமைச்சு வன்னியில் உள்ள 8 மருத்துவர்களையும் தாதிகளையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தினரின் உத்தரவிற்கு அமையவே அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறிலங்கா முப்படையின் தளபதியாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 மருத்துவர்களும் ஆயிரம் வரையான தாதிகளுமே எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா உத்தரவிட்டுள்ளதானது, அங்குள்ள மக்களை முழுமையாகப் இனப் படுகொலை செய்யும் சிறிலங்காவின் பாரிய திட்டம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

http://www.paristamil.com/tamilnews/?p=27476

இது மகிந்த மட்டும் எடுத்து முடிவு இல்லை. உலகநாடுகள் அனைத்து சேர்ந்து எடுத்த முடிவு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.