Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட அதிரப்படையின் குற்றச் செயலை முறைப்பாடு செய்த தாய் படையினால் கொலை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசேட அதிரப்படையின் குற்றச் செயலை முறைப்பாடு செய்த தாய் படையினால் கொலை செய்யப்பட்டார்.

விசேட அதிரப்படையின்தான் தனது மகள் மீது பாலியல் மேற்கொண்டதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்த மறுநாள் விசேட அதிரடிப்படையினரால் தாய் சித்திரவதை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

நேற்று இரவு வெல்லாவெளி பகுதியில் அமைந்தள்ள வீட்டிற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சிறுமியின் தகப்பனை கடுமையாக தாக்கி கட்டி வைத்து தாயை கடுமையான சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். சடலம் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை 1ம் திகதி வெல்லாவெளி பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர் 14 அகவையுடைய வை. புனிதவதி என்ற சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர்.

சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் தன்னை விசேட அதிரடிப்படையினர் தான் வல்லுறவு மேற்கொண்டதாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தாயார் வெல்லாவெளி காவல்நிலையத்தில் தனது மகளை விசேட அதிரடிப்படையினர் தான் வல்லூறவு புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்ட மறுதினம் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசேட அதிரப்படையின் குற்றச் செயலை முறைப்பாடு செய்த தாய் படையினால் கொலை செய்யப்பட்டார்.

விசேட அதிரப்படையின்தான் தனது மகள் மீது பாலியல் மேற்கொண்டதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்த மறுநாள் விசேட அதிரடிப்படையினரால் தாய் சித்திரவதை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

நேற்று இரவு வெல்லாவெளி பகுதியில் அமைந்தள்ள வீட்டிற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சிறுமியின் தகப்பனை கடுமையாக தாக்கி கட்டி வைத்து தாயை கடுமையான சித்திரவதை செய்து கொலை செய்த பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். சடலம் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை 1ம் திகதி வெல்லாவெளி பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர் 14 அகவையுடைய வை. புனிதவதி என்ற சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர்.

சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் தன்னை விசேட அதிரடிப்படையினர் தான் வல்லுறவு மேற்கொண்டதாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தாயார் வெல்லாவெளி காவல்நிலையத்தில் தனது மகளை விசேட அதிரடிப்படையினர் தான் வல்லூறவு புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்ட மறுதினம் படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - பதிவு

:):D :D :D:( :( :(

பேய்களும் பிணந்திண்ணிகளும் ஆட்சியில் குற்றம் செய்த பேய்களிட்ட போய் நீதி கேட்டால் கிடைக்குமா நீதி.. பதிக்கப்பட்டவர்களையே அழித்துவிட்டது காட்டு இனம்.

கிழக்கை காக்க வெளிக்கிட்ட கருணா, பிள்ளையான் படைகள் வெளியில் காவல் குற்றம் புரிவர்களுக்கும், வெளி உலகத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை என்று இலங்கையை பாதுகாக்க..

எனவே மொத்தத்தில் தாயக விடுதலையே(முழுமையாக) ஒன்றே எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு..கருணாவும், பிள்ளையானும் சிங்கள அரசின் பாதி காப்பில் இருக்கட்டும் அவர்கள் கீழ் உள்ள முழு உறுப்பினர்களும் தமிழ்மக்களை பாதுகாக்க வக்கில்லாதவர்களை விட்டு விட்டு உடன் விலகி தமிழர் படையுடன் சேர்ந்து தாயகத்தை மீளுங்கள்.. முடிந்தால் முடித்து கையில் அம்பிட்ட எல்லாத்துடன் வாருங்கள்... இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்

ஒவ்வொரு நிமிட தாமதமும் சிங்களம் உங்களை பயன்படுத்தி பின் அழித்துவிடும்

எது உங்கள் விருப்பம்?

பேய்களும் பிணந்திண்ணிகளும் ஆட்சியில் குற்றம் செய்த பேய்களிட்ட போய் நீதி கேட்டால் கிடைக்குமா நீதி.. பதிக்கப்பட்டவர்களையே அழித்துவிட்டது காட்டு இனம்.

கிழக்கை காக்க வெளிக்கிட்ட கருணா, பிள்ளையான் படைகள் வெளியில் காவல் குற்றம் புரிவர்களுக்கும், வெளி உலகத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை என்று இலங்கையை பாதுகாக்க..

எனவே மொத்தத்தில் தாயக விடுதலையே(முழுமையாக) ஒன்றே எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு..கருணாவும், பிள்ளையானும் சிங்கள அரசின் பாதி காப்பில் இருக்கட்டும் அவர்கள் கீழ் உள்ள முழு உறுப்பினர்களும் தமிழ்மக்களை பாதுகாக்க வக்கில்லாதவர்களை விட்டு விட்டு உடன் விலகி தமிழர் படையுடன் சேர்ந்து தாயகத்தை மீளுங்கள்.. முடிந்தால் முடித்து கையில் அம்பிட்ட எல்லாத்துடன் வாருங்கள்... இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்

ஒவ்வொரு நிமிட தாமதமும் சிங்களம் உங்களை பயன்படுத்தி பின் அழித்துவிடும்

எது உங்கள் விருப்பம்?

தன்குஞ்சு பொன்குஞ்சென்று

பாசம் சென்றணைத்ததைக் கண்டு

பொறுக்காத காமப்பிசாசுகள்

போட்டனவோ இன்னோர் பலியாட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித் திருத்தம்: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினரும் மகளீர் அமைப்பின் செயலாளருமான பெண் அதிரடிப்படையினரால் கொலை பிரதேச சபைத் தலைவர் மகேந்திரன் ‐ GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி ஒலி வடிவில்

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6682&cat=1

கடந்த 1ம் திகதி களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதுச் சிறுமியான புனிதவதியின் உறவினரும் மகளீர் அமைப்பொன்றின் செயலாளருமான 31 வயதுடைய சிவகுமார் மகாதேவி விசேட அதிரடிப்படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்த மகாதேவி கிராமத்தில் மிகவும் துடிப்புள்ள பெண் எனவும் சமூகசேவையில் ஆர்வம் கொண்டவர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியமை குறித்து இவர் அதிகளவில் தகவல்களை திரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (2ம் திகதி) இரவு இவரது வீட்டுக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் இப் பெண்ணின் கணவனைத் தாக்கி 200 மீற்றர் தூரத்தில் கட்டி வைத்த பின் மனைவியைக் கொலை செய்து கிணற்றில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இவரிடம் இருந்த 3 லட்சம் ரூபா பணமும் பெறுமதி மிக்க நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மகாதேவியின் சடலம் இன்று காலை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதேச சபைத் தலைவரும்; உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவங்கள் குறித்து வெல்லாவெளிப் பிரதேச சபைத் தலைவர் மகேந்திரன் GTN ற்கு வழங்கிய விசேட செவ்வியை ஒலி வடிவில் கேட்கலாம்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6682&cat=1

Edited by nunavilan

இங்கு லண்டனில் "பெண்ணுரிமை" பேசிக் கொண்டு, தமிழ் பெண்கள் சிங்களத்தினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படும் போதோ அல்லது படுகொலை செய்யப்படும் போதோ ... மிகவும் நாணம் கொண்டு வாயை திறக்கமாட்டாமல் இருக்கும் கண்ணகியின் இக்கால பிறவிகள் சிலர் இருக்கினம்!! எங்கு ஒட்டுக்குழு வானொலிகளிலும், மதில்மேல் பூனையாக திரியும் தீபம் போன்றவைகள் களில் தலையை நீட்டி, வாய் கிளிய "பெண்ணுமை" பேசும் இச்சாக்கடைகள், இப்படியான செய்திகளைக் கண்டாலேயே அச்சம், மடம், நாணம் வந்து விடுகிறது!!

"சொந்த சோதரர் துண்பத்தில் சிந்தை கலங்காரடி, கிளியே ...."

Edited by சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.