Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம்

Featured Replies

நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம்

பிரசுரித்த திகதி : 17 Mar 2009

படத்தை பெரிதாக்க இங்கு அழுத்தவும்

இன்று (17/03/2009) பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள கொர எறிகணை ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.

தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த கோரக் காட்சியை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறோமா ? இனியும் நாம் மௌனமாக இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற வரலாறே பூண்டோடு அழிந்துவிடும்.

எமது சிறுவர்களும், பிரசவமாகாத பச்சிளம் குழந்தைகளையும் கூட விட்டுவைக்கவில்லை இந்த அரக்கர்கள். என்ன தவறு செய்தார்கள் இந்த பச்சிளம் பயிர்கள், மண்னில் பிறக்கும் முன்பு மாண்டுபோகும் நிலை எதற்கு. பத்து மாதம் சுமந்து பாதுகாத்தது, என்ன சிங்களவன் எறிகணைக்கு எமது செந்தளிர்களை பறிகொடுக்கவா ? ? ? ?

புலம் பெயர் எம் தமிழ் உறவுகளே, விரைந்து நடவடிக்கைகளை எடுங்கள், உங்கள் நாடுகளில் உள்ள மனித உரிமை கழகங்களிடம் நிலைமையை எடுத்து சொல்லுங்கள், போராட்டங்களை அதிகரியுங்கள், என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது

படத்தை பெரிதாக்க இங்கு அழுத்தவும்

thanks

http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=4&

என்ன கொடுமை இது...

தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

இவவுலகிற்கு நாம் மனிதர்களாக தெரியவில்லயா?

அல்லது நாம் மனிதர்கள் இல்லையா?

உலகைப் பார்க்கவந்த இந்த மழலையை பாதையிலே அளித்துவிட்டார்களே....

Edited by notpoet

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்.. தங்கள் பலத்தை பற்றி கற்பனையில் பெருமிதப்பட்டு கவுண்டு கிடந்ததுதான் இதற்குக் காரணம்.

வன்னிக்குள்ள அங்குலம் கூட சிங்களவன் நுழைய முடியாது... வன்னிக்குள் நுழையும் சிங்களவன்.. ஏ 9 வீதியால் பாடையில தான் போவான் போன்ற வீரவசனங்கள் தரும் பரிசுகள் இவை...!

எமது பலத்தை நாம் அதிகரிக்காம வெட்டிக்கு வீரம் பேசிக் கொண்டிருந்ததற்கான விளைவுகள்..! :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை!!!!!!உலகம் ஏன் கண்டு கொள்ள மறுக்கிறது?

மகிந்த ஜனாதிபதியானவுடன....யுத்தம் துவங்கபோகுது தமிழீழம் மலர போகுது என்டு துள்ளி குதிச்ச நாங்க தான் காரணம்.

மகிந்த ஜனாதிபதியானவுடன....யுத்தம் துவங்கபோகுது தமிழீழம் மலர போகுது என்டு துள்ளி குதிச்ச நாங்க தான் காரணம்.

அங்க ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தை துவக்கம் 50- 100 சனம் சாகுது.. இப்படி ஒருவரை ஒருவர் பார்த்து குற்றஞ்சாட்டுவதை விடுங்கள். விட்டுவிட்டு.. உருப்படியாய் ஏதாவது செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.