Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை பேராசிரியர் சூரியநாராயணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை – பேராசிரியர் சூரியநாராயணன் ‐ GTNனின் மொழியாக்கம்:

புலிகளுக்கெதிரான போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என இலங்கையின் ஊடகங்கள் எதிர்வுகூறியது போல நடைபெறவில்லை. அது ஒரு நீண்ட யுத்தமாகி விட்டது. அதற்கும் அப்பால் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை போர் பலி கொண்டு வருகிறது.

இதுவரை ஊடகங்களுக்கும் மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கும் போர்ப்பிராந்தியத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியுமில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்புக்களின் தகவலின்படி அப்பிராந்தியத்தில் இரண்டு இலட்சம் மக்கள் அகப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கத்தின் புள்ளிவிபரம் வெறும் ஐம்பதாயிரம் தான் எனத் தெரிவிக்கிறது. அங்கிருக்கும் மக்கள் சுத்தமான குடிநீரையோ உணவையோ மருந்துகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் இலங்கைக்கு சென்றிருந்த ஜோன் ஹோம்ஸ் அங்கு நாளாந்தம் டசின் கணக்கில் மக்கள் கொல்லப்படுதாகவும் பலநூற்றுக்கணக்கானோர் படுகாயமடைவதாகவும் தெரிவித்திருந்தார்.

போருக்குள் அகப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பலமுறை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டது. இலங்கை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளைக் கண்டும் காணாதது போல விட்டு விட்டது.

கொழும்பு விரக்கமின்றித் தனது இராணுவ தந்திரோபாயத்தையே தொடர்ந்து கடைப்பிடித்து பிரபாகரனைச் சரணடையச் செய்யவே விரும்புகிறது.

மறுபுறத்தில் போர்ச் செலவை அதிகப்படுத்தும் வகையில் புலிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் ஒரு போதும் கவலை கொண்டதில்லை. அவர்களுடைய கவனம் முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி போர்க்குற்றங்களைச் சுமத்துவது தான்.

(இந்தச் சூழ்நிலையின் முரண்நகை என்னவென்றால் இந்தியா உட்படப் பலநாடுகள் தமிழ் மக்களின் போராட்டத்தின்பால் அனுதாபம் கொண்டுள்ள போதிலும், அவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதற்குத் தயங்குவதற்குக் காரணம் தமிழ் மக்களின் போராட்டத்தை புலிகள் தம் கைகளுக்குள் வைத்திருப்பது தான். தமிழ் மக்களுக்கு ஆதரவளிப்பது என்பது புலிகளுக்கு ஆதரவளிப்பதாகப் பார்க்கப்படும் என எண்ணப்படுகிறது.)

மிக மோசமானது என்னவென்றால் இந்தப் போர்ப்பிராந்தியத்திலிருந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.