Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

In London

Featured Replies

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: கண்ணாடிகள் உடைந்து சேதம்; இரண்டு பேர் கைது

ஜ திங்கட்கிழமைஇ 27 ஏப்ரல் 2009இ 04:29.11 Pஆ புஆவு +05:30 ஸ

இன்று (திங்கள்) காலை 6 மணிமுதல்இ லண்டன் இந்தியத் தூதரகம் முன்னால் கூடிய தமிழர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கிஇ பெருங்கற்கள்இ குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள்இ ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே பங்கு கொண்டிருந்த போதிலும்இ அனைவரின் முகங்களும் பெரும் ஆத்திரத்தில் காணப்பட்டது.

பிரதான வாசல் பூட்டப் பட்டிருந்ததால்இ அமைதியாக காத்திருந்த மக்கள்இ காலை 8:30 மணியளவில் தூதரக பணியாளர்களால் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்இ பெரும் கோசத்துடனும்இ ஆக்ரோசத்துடனும்இ ஒரே நேரத்தில் உள்நுளைய முற்பட்டனர். ஆனால் பொலிசாரின் கடும் எதிர்ப்பினால் அது தடுக்கப்பட்டது.

5 அல்லது 6 பேர் உள்நுளைந்த நிலையில் கதவு முழுவதுமாக மூடப்பட்டு மேலதிக பொலிஸ் குவிக்கப் பட்டது. அதேநேரம் கோபம் கொண்ட ஒருவரால்இ சுத்தியல் மூலமாக வெளிப்புறக் கண்ணாடிகள் நொருக்கப் படஇ காவல்துறையினர் பாய்ந்து சென்று அவரை கைது செய்ய முயன்றபோதும்இ அவர்களின் இரும்புப்பிடியிலிருந்து மக்களால் அவர் கூட்டத்துக்குள் இழுக்கப்பட்டதால் கைது தடுக்கப்பட்டது. உள்நுளைந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நேரம் செல்லச்செல்ல தமிழர்களின் வருகை அதிகமானதால்இ அவசர அவசரமாக் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. எனினும் பெரும் எழுச்சியுடனும்இ கோசத்துடனும் தொடர்ந்த போராட்டம் முட்டை வீச்சிலும் இறங்கியது. கண்ணாடி ஜன்னல்களை நோக்கி வீசப்பட்ட முட்டைகளில் சில பொலிசார் மீதும் தவறுதலாக வீழ்ந்தது. எனினும் அதனால் பெரும் வாக்குவாதம் எதுவும் எழவில்லை.

இதுவரை நடந்த போராட்டங்களை விடஇ இன்று நடந்த இந்தப் போராட்டத்தில் மக்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசைவிட இந்திய அரசில் அவர்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கிஇ பெருங்கற்கள்இ குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள்இ ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.

அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்களை விடுவிக்க மக்கள் எவ்வளவோ முயன்றனர். விலங்கிடப் பட்ட நிலையில் அவர்களை கொண்டு செல்ல விடாது பொலிசாரை சூழ்ந்து கொண்டனர். மக்கள் தொகை குறைவாக இருந்ததால் முடியவில்லை. பின் வாகனத்தில் ஏற்றிய பின்னர் கூட வீதியை மறித்து உட்கார்ந்தார்கள். ஆனால் காவல்துறையினர் இலகுவாக தூக்கி வீசி விட்டார்கள். உணர்ச்சி பூர்வமாக மாலை 4:30 இப்போராட்டம் இடம்பெற்றது.

தூதரகத்தின் பெரும்பாலான கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டு விட்டன. மக்களின் இந்தக் கொந்தளிப்புடன் தூதரகம் அவர்களை உள்வாங்கி இருந்திருந்தால் பெரும் சேதம் கண்டிருக்கும். எப்படியோ இது இந்திய அரசுக்கு மாபெரும் அவமானம் என்பதில் சந்தேகமில்லை. அதன் முகத்திரையை முழுவதுமாக கிழித்தாயிற்று. இனி சர்வதேசத்தின் நகர்வுகள் எப்படியிருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் போராட்டங்கள் இன்னும் விரியும்.

இதுதான் புரட்சி... இந்திய அடக்குமுறைக் கெதிரான புரட்சியின் ஆரம்பம்.....தமிழர்களை கிள்ளு கீரைகளாக நினைத்த இந்திய மத்திய அரசுக்கு இதுபோன்ற செயல்கள்தான் பெருத்த அவமானத்தை தேடித்தரும்.....அரசின் எம்மீதான அராஜக செயல்களை யார் கண்டிப்பது... மக்களாகிய நாம்தான் கண்டிக்க வேண்டும்.... இல்லையேல் அடக்குமுறையும் அடிமை வாழ்வும் தொடரும்...... அடக்க எத்தனிக்கும் பொழுது தான் சுதந்திர உணர்வு பீறிட்டு எழும்.....

இந்திய தூதரகம் ஏன் தாக்கப்பட்டது? எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழும் பொழுது உண்மை வெளிக்கும்....

Edited by mayavan

இன்று இந்திய தூதரகம் முன் நடைபெற்றவற்றை மறைக்க தமிழோசை முதல் இந்திய தூதரகம் வரை படாதபாடு படுகிறார்களாம்.

இதற்கு முன் இந்திய தூதரக முன் இருந்த நேருவின் சிலை அடித்து உடைக்கப்பட்டதையும் கஸ்டப்பட்டு மறைத்தார்களாம். ஆனால் இதை எப்படி மறைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை??? அங்கு கட்டத்தை சுற்றிவர இருந்த யன்னல்களான் கண்ணாடிகள் அனைத்தும் பதம் பார்க்கப்பட்டிருக்கிறதாம்!!

ஏன் இவர்கள் மறைக்க முற்படுகிறார்கள்???????????? கேள்வியை இனி உலகமே கேட்கும்!!!!!!!!!!!

"பாரதமாதா சீச்சீஈஈஈ........ இத்தாலிய மாதா ஜிந்தாபாத்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஸ்ரீலங்கா ஹிட்லர் ஐ உலகளவில் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் தமிழர் நாம் இத்தாலி அம்மையாரின் தமிழ் இன அழிப்பும் உலகளவில் அரங்கேறவேண்டும்.

நன்றி லண்டன் வாழ் தமிழ் நெஞ்சங்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.