Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயா என்னை தொலைபேசியில் என்னை மிகக்கடுமையாக மிரட்டினார்-சனல் 4 செய்தியாளர் பரபரப்பு வாக்குமூலம்--(காணொளி)

Featured Replies

திருகோணமலையில் தாம் இருந்தபோது தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாகவும் நிக் பட்டன் தெரிவித்துள்ளார்.

எனது நாட்டு இராணுவத்தினர் தமிழ் பெண்களை கற்பழித்தனர் என்று நீர் செய்திகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறீர், உமது விசாவை இந்தக்கணம் முதல் ரத்துச்செய்கிறேன் உம்மை நாடு கடத்த உத்தரவு இட்டுள்ளேன் போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய.

அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில் தாங்கள் சென்ற வாகனத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தம்மை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றதாக நிக் பட்டன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றுத் தாளில் தம்மை கையொப்பம் இடுமாறு பொலீசார் தம்மை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து வண்டி ஒன்றில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிக் பட்டன் அன்று இரவு புறப்பட இருந்த விமானத்தை தவறவிட்டதால் அடுத்தநாள் நாடுகடத்தப்பட்டுள்ளார். தற்சமயம் அவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை நிலைகுறித்து அறியத்தருகிறார்

வீடியோவை பார்க்க்க:

http://link.brightcove.com/services/player...tid=22698649001

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஆச்சரியம்

மிரட்டாமல் விட்டால்தான் ஆச்சரியம்

புலம் பெயர் தமிழ்மக்களே நாங்கள் மிக முக்கியமான இன அழிப்பின் உச்சக்கட்டத்தில் கையாளகாத நிலையில் இப்படியான சனல் 4 போன்ற ஊடகவியாளர்களின் மூலம் எமதுமக்களின் அவல நிலையை உலகிற்கு சாட்சியாக்கி உலகின் முழுவதும் எமக்கு நிகழும் அவலங்களை சோர்வில்லாமல் கொண்டு சென்று எம்மக்கள் தனியாட்சி அமைக்க தகுதியானவர்கள்.. இராட்சத அரசிடம் இருந்து எம்மக்களை காப்பாற்ற இது தான் தருணம்..

புத்திச்சாலிகள் உங்கள் புத்தியை நன்றாக பயன்படுத்துங்கள்...

இந்த சனல் 4 பத்திரிகையாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் மற்றைய ஊடகங்கள், அரசுகள் எல்லாவற்றையும், எமக்கு சாதகமாக்குங்கள்..

இந்தியா, இலங்கை முகமூடிகளை கிழித்தெறிந்து எம்மீது உள்ள தடைகளை உடைத்தெறிய உதவுங்கள்...

இது நல்ல சந்தர்ப்பம்..

இலங்கையின் தமிழனக்கொலைகளின் விபரங்களை உடன் கொடுங்கள்...

உடனடியாக செயல்படுங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.