Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்

Featured Replies

35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்.அல்லது இனம் இருந்த அடையாளமும் இல்லது போய்விடும்

The real culprits behind Sri Lankan war; more than 50,000 killed

In Sri Lanka, no access to carnage until victory speech, UN lowers expectations

Edited by தேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி நிலப்பரப்பில் கடந்த சில தினங்களில் சிறிலங்க அரச படைகளின் பாரிய எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையிலான மக்களின் உடலங்கள் ,பாதுகாப்பு வலயப்பிரதேசமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. இந்நிலையில் தாம் மேற்கொண்ட இந்த இன அழிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்கும் வகையில், அழித்தொழிக்கும் முயற்சியில் சிறிலங்காப்படைகள் ஈடுபடுவதாக, சர்வதேச ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தெருக்களில் சிதறிக்கிடக்கும் பிணக்குவியல்களை முற்றுமுழுதாக சுவடு தெரியாமல் எரித்து சாம்பலாக்கும் முயற்சியில் இராசயண ஆயுதங்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டது சிறிலங்கா இராணுவம். அழுகியும், சிதைவுற்றும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பாதைகளில் கிடக்கும் இச்சடலங்களை இல்லாதொழிப்பதன் மூலம், உயிரிழப்புக்களின் வீதம் முற்றுமுழுதாக மறைக்கப்படப்ட போகிறதென 'The Telegraph,' பிரபல நாழிதளுக்கு இன்று திங்கட்கிழமை (May 18) ரிச்சார்ட் டிக்சன் எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார்.

http://my.telegraph.co.uk/richarddixons/bl..._sri_lankan_war

சிறிலங்கா அரசு வெற்றியை அறிவிக்கும் வரை, சிறிலங்காவின் ஐ.நா இனப்படுகொலையை அவதானிக்காது என இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் குற்றம் சாட்டியள்ளது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஸ நாளை(செவ்வாய்) வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் உரையை நிகழ்த்தும் வரை ஐ.நா முதற்கொண்டு எந்த சர்வதேச அமைப்புக்களும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படப் போவதில்லை என்பது நிச்சயம் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையில் அரங்கேற்றப் பட்டுள்ள இனப்படுகொலைக்கான அனைத்து ஆதாரங்களும் மறைக்கப்படும் முன்னர் ஐ.நா வின் UNOSAT செய்மதியினூடு அவதானிக்குமாறு இன்னர் சிட்டி பிரஸ் சாட்டலைட் போன் மூலம் ஐ.நா விடம் கேட்டுள்ள போதும் ஏற்கனவே எடுக்கப்பட்ட செய்மதி ஆதாரங்களையும் அது கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக 'மத்திவ் ரஸ்ஸல்' கூறியுள்ளார்.

http://www.innercitypress.com/un3may3srilanka051709.html

சிறிலங்காவின் இந்த நடவடிக்கையானது கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும், உலகத் தமிழ்மக்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இது அவதானிக்கப்படாவிட்டால், உடனடியாக உலகின் கவனத்துக்கக் கொண்டுவரப்டாவிட்டால், ஒரு இனத்தின் மீது புரிந்த மிகப்பெரிய வன்முறையை மறைத்ததுக்கு ஒப்பாகும் என நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள். இது குறித்து ஏமுது நேற்றைய செய்திப் பார்வையில் எழுதியிருந்தமையயும் இங்கே காண்க

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-17-12-23-14

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.