Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் அல்கைடாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு சந்தேகம்.

புலிகள் முப்படை வச்சிருந்தாங்க. மிகப்பலமா இருந்தாங்க ஆனால் இந்த சுண்டங்காய் சிறீலங்கா சில நாடுகளோட சேர்ந்து புலியை அழிச்சுப்போட்டு.

ஆனால் அல்கைடாவிட்ட அப்படி முப்படையில்ல . ஆனா இந்தப்பெரிய அமெரிக்கா மற்ற வல்லரசுகள் எல்லாம் சேர்ந்துஅவங்கள அழிக்லோமத்தானே இருக்கு.

இது எப்பிடி?

யாரோ ஒரு பேமானீ சொன்னான்..

அல்கயீடா எண்டு ஒரு சாமானே இல்லை.. அல்கயீடாவின் தலைவர்கள் C.I.A யின் சாதாரண ஒபிசர்களே.. முதலாம் கட்டம்.. இவர்களாகவும்,, இரண்டாம் கட்டம்.. பண, பதவி மோகம் கொண்ட அரபிக்களாலும்,, மூண்டாம் கட்டம்.. மதவெறியர்களாலும்,, நாலாம் கட்டம்.. புனித போராளிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது...

கட்டத்துக்கு கட்டம் நேரடி தொடர்பில்லை..... பாதுகாப்பு கருதி..... :D

எல்லாம் மாயைபா.........

Edited by Panangkai

இந்த சுண்டங்காய் சிறீலங்கா சில நாடுகளோட சேர்ந்து புலியை அழிச்சுப்போட்டு.

ஆனால் அல்கைடாவிட்ட அப்படி முப்படையில்ல .

அடிச்சவன் யார் என்டு கூட தெரியாமல் இருக்கிறது.... :D

அவர்களுக்கு அட்லீஸ்ட் 90% மக்கள் பின்புலமாக இருக்கிறார்கள்...

எம்மிடம் 15% (பூரண சுதந்திரத்திற்கான) சப்போர்டர்கள் கூட இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது ஒன்றும் பெரிய விசயமில்லையப்பா...... அவர்களிடம் ஒற்றுமை மிதமிஞ்சி இருக்கிறது, எங்களிடம் துரோகமும் ஒற்றுமையின்மையும் மிதமிஞ்சியிருக்கிறது..

வேலையிடத்தில் நேரடியாகக் கண்ட உண்மை எந்த நாட்டில் பிறந்த முஸ்லிம் ஆண்கள் சந்தித்தாலும் தங்களுக்கிடையில் அவர்கள் பிரதர்ஸ் என்றே அறிமுகப்படுத்திக்கொள்வார்க

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடாவுக்கு 60 க்கு மேற்பட்ட நாடுகளில் தங்களை மறைத்து கொள்ள முடியும். சில அரசுகளே மறைமுகமாக உதவுகிறது. புலிகள் இருக்கும் இடம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் அமெரிக்கா அல்கைடா அங்கை இருக்கு இங்கை இருக்கு என்று படம் காட்டுகிறார்களே ஒழிய நிச்சயமாக எங்கிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஒரு தலைவரை கொண்டாச்சு என்று அறிக்கை விட்டு மக்களை அமெரிக்கா பேய்க்காட்ட அடுத்த நாள் காணொளி செய்தியோடு அத்தலைவர் வெளிப்படுவார்.

சில ஆயிரம் அல்கைடா போராளிகள் 1 பில்லியன் முஸ்லிம் மக்களுக்குள் ஒளித்திருந்து பெரும்பாலும் ஐரோப்பிய ,அமெரிக்க மக்களை கொல்கிறார்கள். எனவே இவர்கள் தப்பி இருப்பது மிக இலகுவானது. புலிகள் மரபு வழியாக போராட வேண்டி வந்ததால் தான் அவர்களுக்கு ஆபத்து இருந்தது. கெரில்லா முறையிலான போரை புலிகள் கடைப்பிடித்து இருந்தால் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்கைடாவுக்கு 60 க்கு மேற்பட்ட நாடுகளில் தங்களை மறைத்து கொள்ள முடியும். சில அரசுகளே மறைமுகமாக உதவுகிறது. புலிகள் இருக்கும் இடம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் அமெரிக்கா அல்கைடா அங்கை இருக்கு இங்கை இருக்கு என்று படம் காட்டுகிறார்களே ஒழிய நிச்சயமாக எங்கிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஒரு தலைவரை கொண்டாச்சு என்று அறிக்கை விட்டு மக்களை அமெரிக்கா பேய்க்காட்ட அடுத்த நாள் காணொளி செய்தியோடு அத்தலைவர் வெளிப்படுவார்.

சில ஆயிரம் அல்கைடா போராளிகள் 1 பில்லியன் முஸ்லிம் மக்களுக்குள் ஒளித்திருந்து பெரும்பாலும் ஐரோப்பிய ,அமெரிக்க மக்களை கொல்கிறார்கள். எனவே இவர்கள் தப்பி இருப்பது மிக இலகுவானது. புலிகள் மரபு வழியாக போராட வேண்டி வந்ததால் தான் அவர்களுக்கு ஆபத்து இருந்தது. கெரில்லா முறையிலான போரை புலிகள் கடைப்பிடித்து இருந்தால் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருப்பார்கள்.

ஏன் இறுதிக்கட்டத்திலாயாவது கிளிநொச்சியை இழந்த பின்னாவது கொரில்லா போருக்கு ஏன் புலிகள் மாறேல்ல? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இறுதிக்கட்டத்திலாயாவது கிளிநொச்சியை இழந்த பின்னாவது கொரில்லா போருக்கு ஏன் புலிகள் மாறேல்ல? :icon_mrgreen:

என்ன விடலை கறிக்கு உப்பு கூடினால் உருளைகிழங்கை போட்டு சமாளிக்கலாம் என்பது போலா கள நிலமை இருந்தது. :icon_mrgreen:

இதை தான் சொல்கிறது எருமைமாட்டில் மழை பெய்கிறது மாதிரி என்று. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன விடலை கறிக்கு உப்பு கூடினால் உருளைகிழங்கை போட்டு சமாளிக்கலாம் என்பது போலா கள நிலமை இருந்தது. :lol:

இதை தான் சொல்கிறது எருமைமாட்டில் மழை பெய்கிறது மாதிரி என்று. :lol:

தெளிவா சொல்லுங்கண்ணே

இந்திய ஆமி காலத்தில புலிகள் நிலப்பரப்பை விட்டு காட்டுக்குள்ள இருந்தவைதானே

தெளிவா சொல்லுங்கண்ணே

இந்திய ஆமி காலத்தில புலிகள் நிலப்பரப்பை விட்டு காட்டுக்குள்ள இருந்தவைதானே

கெரில்லா போர்முறையில் இருந்து மரபு வழி இராணுவமாக வளர்ந்த பிறகு எப்படி கெரில்லா முறைக்கு போரது என்ற கெளரவ பிரச்சனைதான்.

எத்தனை வருடத்திற்குத்தான் ஒழித்துபிடித்து விளையாடுகிறது என்று நினைத்திருக்கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெரில்லா போர்முறையில் இருந்து மரபு வழி இராணுவமாக வளர்ந்த பிறகு எப்படி கெரில்லா முறைக்கு போரது என்ற கெளரவ பிரச்சனைதான்.

எத்தனை வருடத்திற்குத்தான் ஒழித்துபிடித்து விளையாடுகிறது என்று நினைத்திருக்கூடும்

அப்ப நீங்க சொல்றதை பார்த்தால் கெளரவப்பிரச்சனையாலதான் புலிகள் இவ்வளவு சனத்தையும் பலி கொடுத்து போராளிகளையும் மடியவிட்டு தாங்களும் அழிஞ்சவையள் என்டிறியள்் :unsure:

அப்ப நீங்க சொல்றதை பார்த்தால் கெளரவப்பிரச்சனையாலதான் புலிகள் இவ்வளவு சனத்தையும் பலி கொடுத்து போராளிகளையும் மடியவிட்டு தாங்களும் அழிஞ்சவையள் என்டிறியள்் :(

இருக்கலாம்,தொடர்ந்து சிங்கள தமிழ் மக்கள் உயிர் இழப்பதை புலிகள் விரும்பவில்லை போலகிடக்குது.அதுதான் முள்ளிவாய்க்காலில் முடிவு எடுத்திட்டினம் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம்,தொடர்ந்து சிங்கள தமிழ் மக்கள் உயிர் இழப்பதை புலிகள் விரும்பவில்லை போலகிடக்குது.அதுதான் முள்ளிவாய்க்காலில் முடிவு எடுத்திட்டினம் போல

சிங்களவன் அழியமாட்டான்.

ஆனால் இவையளை நம்பி போராட போன பொடியளும் மக்களும் எல்லோ அழிஞ்சுகொண்டிருக்கினம்.

சிங்களவன் அழியமாட்டான்.

ஆனால் இவையளை நம்பி போராட போன பொடியளும் மக்களும் எல்லோ அழிஞ்சுகொண்டிருக்கினம்.

3லட்சம் மக்களையும் அழிப்பார்களா?முடிந்தால் மொழியையும் மதத்தையும் மாற்ற முயற்சி செய்வார்கள்,3லட்சம் மக்களையும் அழிப்பார்களா?முடிந்தால் மொழியையும் மதத்தையும் மாற்ற முயற்சி செய்வார்கள்

ஆயுத போராட்டம் தொடர்ந்து இருந்தால் ஒவ்வோரு நாட்களும் இளைஞர்களும் யுவதிகளும் உயிர்நீத்திருப்பார்கள்.ஆனால

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை.............

இந்தத்தலைப்பே தப்பு....

யாருடன் எதை ஒப்பிடுவது என்று............???

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவையளை நம்பி போராட போன பொடியளும் மக்களும் எல்லோ அழிஞ்சுகொண்டிருக்கினம்.

புலிகள் இயக்கம் தொடங்க முன்பே வயது வேறுபாடின்றி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற நுணாவிலான்

அவை எல்லாமே சரியாகவே நடந்தன

இன்று நடப்பது வேறு

இதற்கெல்லாம் எம் போன்றோர் பதிலளிக்காதிருக்கலாமே

அதுவே

நல்லதையே நினைத்தோம்

நல்லதையே வரவேற்றோம்

நல்லதையே எதிர்பார்க்கின்றோம்

அதையே வரவேற்போம் என்பதற்கு வழி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஓம் இதுவும் காய்ச்சல் மாதிரி ஒருவருத்தத்தம்......வராவிட்டால
  • 1 month later...

நாங்கள் தமிழர் எங்களுக்காக யார் போரடிநாலும் நாங்கள் உதவியோ அல்லது அதற்காக தமிழர் என்ற உணர்வை வழங்கமாடோம். ஆனால் அதைப்பற்றி ஆராயவும்இ எப்படி அதற்கு ஸ்ரீலங்கா அரசு மூலம் வேட்டு வைக்கலாம் அல்லது அவர்கள் முதல் பிழை செய்தவர்கள் அதனால் அவர்களை நம்பலாது. என்று பல காரணங்கள் சொல்வோம். அனால் முஸ்லிம் அப்படி அல்ல. அவர்கள் மதத்தால் ஒற்றுமை உள்ளவர்கள் எந்த நாடகா இருந்தாலும். அனால் நம்பவர்கள் அப்படியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.