Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் சமூகத்தின் மீதான உலகத்தின் கழுகுப்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம்.

பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆகும். உலகம் இன்றும் தமிழர்களின் நியாயத்திற்கான வெளிப்பாட்டிலும் சார்பாகவும் வெளிப்படையாக இல்லை. புலிகளின் வெளியுலக வலையமைப்பு உடைக்கப்படவில்லை என்று இலங்கையில் கொக்கரிக்கும் பேச்சுக்களுக்கு வெளியுலகம் சார்பாக இருக்கின்றது. அந்தக்கொக்கரிப்புக்கான சாதகமான செயற்பாடுகளை எப்படி ஆரம்பிப்பது? அல்லது அதற்குரிய காரணகர்த்தாக்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதில் இரகசிய செயற்பாடுகள் இருக்கின்றன. தமிழர்கள் கொதிப்புடன் இருக்கின்றார்கள் என்பதிலும் இவர்கள் அவதானமாக இருக்கின்றார்கள். மொத்தத்தில் தழிழர்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. தமிழர்கள் புதிதி சாதூரியமாக நடந்து கொள்வது அவசிமானதும் காலத்தின் தேவையுமாகும். தமிழருக்கு சார்பாகக்கதைக்கும் சிலர் எங்களிடம் இருந்து விடயங்களை சேகரிக்கும் மனப்பாங்குடன் கதைக்கலாம். நாங்கள் கதைக்கும்போது இடமறிந்து காலமறிந்து வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளுதல் நல்லது.

உதாரணமாக முகாம்களிலுள்ள தமிழர்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பற்றி எல்லோரும் வாhர்த்தை ஜாலங்களை காட்டுகின்றார்களே தவிர செயலில் ஏதும் இல்லை. எந்த ஒரு வெளியுலக அழுத்தங்களும் போதிய அளவு அழுத்த பிரயோகங்களுடன் இல்லை. சாக்குப்போக்காக நாங்கள் சொல்லுவோம் நீங்கள் செய்யுங்கள் என்ற பாணியில் தான் இது நடக்கின்றது. உதாரணமாக ஈராக்கிலும், அப்கானிஸ்தானிலும் எவ்வளவு உரப்பாக அழுத்தம் கொடுத்து உள்ளே சென்று போர் தொடுத்தார்கள். இலங்கை என்ன வல்லரசா? இவர்களின் அழுத்தம் இலங்கை ஒரு வல்லரசு என்ற பாணியில் தான் அமைந்துள்ளது. இந்த உலகம் கிட்லரின் காலத்தைவிட கேவலமானது. இது தமிழரைத் திருப்திப்படுத்த செய்யும் ஒரு செயல் என்பதை தமிழர்கள் நன்றாக உணரவேண்டும். உலகில் பயங்கரவாதம் மக்களின் கண்ணுக்கு மண்தூவி எது பயங்கரவாதம் அது பயங்கரவாதமல்ல, எது பயங்கரவாதமல்லவோ அது பயங்கரவாதம் என்று சித்தரித்துக் காட்டி ஒரு மாயையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த மாயை எவ்வளவு காலம் நீடிக்கும்? என்று கணக்குச்சொல்ல முடியாது. ஆனால் இது இந்தப்பயங்கரவாதக்கூட்டுசக்

ஆனால் குறுக்குவழி சென்று முன்னேற முற்பட்ட எவருக்கும் கடவுளின் கருணை இருக்கும்

அதுதான் எல்லோரும் குறுக்கு வழி சென்று முன்னேற பாக்கினம் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.