Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவிலிருந்து விடுவிப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள் இரண்டுபேர் இராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளனர்

Featured Replies

கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து செய்திகள் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர்.

இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் எந்த தகவலும் தெரியவரவில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து கூறப்படுகிறது.

http://www.parantan.com/

கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து செய்திகள் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர்.

இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் எந்த தகவலும் தெரியவரவில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து கூறப்படுகிறது.

http://www.parantan.com/

http://www.globaltamilnews.net/ இல் இருந்து எந்த ஒரு நன்றியும் இன்றி அப்பட்டமாக கொப்பி பண்ணப்பட்ட இன்னொரு செய்தி...

http://www.globaltamilnews.net/ இல் இருந்து எந்த ஒரு நன்றியும் இன்றி அப்பட்டமாக கொப்பி பண்ணப்பட்ட இன்னொரு செய்தி...

சொல்லப்பட்ட செய்தியை விட அதன் முக்கியத்துவத்தை விட உங்களுக்கு கொப்பி பண்ணினதுதான் பெரிசாக தெரியுதா?

வாழ்க உங்கள் சேவை.......

சொல்லப்பட்ட செய்தியை விட அதன் முக்கியத்துவத்தை விட உங்களுக்கு கொப்பி பண்ணினதுதான் பெரிசாக தெரியுதா?

வாழ்க உங்கள் சேவை.......

மிக மோசமான சம்பவம் என்று நாலு வரியில் சிங்கள அரசை திட்டி விட்டு எழுதியிருந்தால் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்குமோ?

ஒரு இணையம் கஸ்டப்பட்டு செய்திகளை எழுதி போடும் போது, அதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் அப்படியே கொப்பி செய்து தங்கள் இணையங்களில் போடுவது என்பது ஒரு திருட்டு. உதயன் நாளிதழில் இருந்து குளோபல் செய்திகள் வரை பரந்தன் செய்திகளை கொப்பி பண்ணிவிட்டு தன் இணையத்தில் அதன் மூலம் குறிப்பிடாமல் போடுவது என்பதும் திருட்டு தான். பரந்தனுக்கு பலமுறை இதனை குறிப்பிட்டு காட்டியும் அதனை எந்தவிதமான ஒரு உறுத்தலும் இன்றி தொடர்கின்றார். திருட்டு என்பது செய்தியின் பாராதூரத்தை வைத்து தீர்மானிக்க முடியாது. இதே திருட்டையும் பொறுப்பற்ற செயலையும் பல தமிழ் இணையங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு செய்தி உண்மையான செய்தியா இல்லையா என்பதில் கூட வாசகனுக்கு தடுமாற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். 10 டொலர் காசில் ஆரம்பிக்கப்படும் எண்ணற்ற தமிழ் செய்தி தளங்கள் தமக்கென ஒரு நம்பகமான மூலங்களையோ நிருபர்களையோ வைத்திராமல் வேறு ஒரு இணையம் வெளியிடும் செய்தியை எல்லாருமாக அப்பட்டமாக கொப்பி பண்ணி போடுவது மிக மோசமான சூழ்நிலையையே தோற்றுவிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டுபேர் ரெலிபோனில இப்பிடியாம் எண்டு சொல்லுறத ஒருத்தன் விசைப்பலகையில தட்டி அனுப்ப மற்றவன் கொப்பிபண்ணி போடுறதுதானெ நியூஸ். அது தங்கடமாதிரி மற்றெல்லாரும் கொப்பி பேஸ்ட் செய்து மேல கொண்டுவந்தா அது ஹெட்லைன் நியூஸ் இது தெரியாம இவளவு சண்டையா?

மிக மோசமான சம்பவம் என்று நாலு வரியில் சிங்கள அரசை திட்டி விட்டு எழுதியிருந்தால் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்திருக்குமோ?

ஒரு இணையம் கஸ்டப்பட்டு செய்திகளை எழுதி போடும் போது, அதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் அப்படியே கொப்பி செய்து தங்கள் இணையங்களில் போடுவது என்பது ஒரு திருட்டு. உதயன் நாளிதழில் இருந்து குளோபல் செய்திகள் வரை பரந்தன் செய்திகளை கொப்பி பண்ணிவிட்டு தன் இணையத்தில் அதன் மூலம் குறிப்பிடாமல் போடுவது என்பதும் திருட்டு தான். பரந்தனுக்கு பலமுறை இதனை குறிப்பிட்டு காட்டியும் அதனை எந்தவிதமான ஒரு உறுத்தலும் இன்றி தொடர்கின்றார். திருட்டு என்பது செய்தியின் பாராதூரத்தை வைத்து தீர்மானிக்க முடியாது. இதே திருட்டையும் பொறுப்பற்ற செயலையும் பல தமிழ் இணையங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு செய்தி உண்மையான செய்தியா இல்லையா என்பதில் கூட வாசகனுக்கு தடுமாற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். 10 டொலர் காசில் ஆரம்பிக்கப்படும் எண்ணற்ற தமிழ் செய்தி தளங்கள் தமக்கென ஒரு நம்பகமான மூலங்களையோ நிருபர்களையோ வைத்திராமல் வேறு ஒரு இணையம் வெளியிடும் செய்தியை எல்லாருமாக அப்பட்டமாக கொப்பி பண்ணி போடுவது மிக மோசமான சூழ்நிலையையே தோற்றுவிக்கும்.

யார் குத்தியும் அரிசியானால் சரி. இன்றைய சூழ்நிலையில் செய்தி மக்களிடம் போய் சேர வேண்டும்.நெருப்பில்லாமல் புகை வராது. செய்தி உண்மையே.இவ்வாறான செயல்களை செய்யும் சிங்கள ராணுவத்தை ஒரு வார்த்தை கண்டனம் தெருவிக்காமல் செய்தியை கொப்பி பண்ணி போட்டுவிட்டார் என்று கண்டனம் செய்யும் உங்கள் நீதி போற்றத்தக்கது. சில வேளைகளில் செய்தியை இணைத்தவர் மறந்து கூட போயிருக்கலாம்.இவ்வாறு பக்கத்து வீட்டுக் காறன் என்ன செய்கிறான் என்று பார்த்து பார்த்து எதிரி செய்வதை கண்டு கொள்ளாமல் அழிந்த இனம் எம் இனம்தான்

யார் குத்தியும் அரிசியானால் சரி. இன்றைய சூழ்நிலையில் செய்தி மக்களிடம் போய் சேர வேண்டும்.நெருப்பில்லாமல் புகை வராது. செய்தி உண்மையே.இவ்வாறான செயல்களை செய்யும் சிங்கள ராணுவத்தை ஒரு வார்த்தை கண்டனம் தெருவிக்காமல் செய்தியை கொப்பி பண்ணி போட்டுவிட்டார் என்று கண்டனம் செய்யும் உங்கள் நீதி போற்றத்தக்கது. சில வேளைகளில் செய்தியை இணைத்தவர் மறந்து கூட போயிருக்கலாம்.இவ்வாறு பக்கத்து வீட்டுக் காறன் என்ன செய்கிறான் என்று பார்த்து பார்த்து எதிரி செய்வதை கண்டு கொள்ளாமல் அழிந்த இனம் எம் இனம்தான்

பக்கத்தி வீட்டுக்காரனுக்கும் எதிரிக்கும் என்ன வித்தியாசம் ?

ரெண்டுபேர் ரெலிபோனில இப்பிடியாம் எண்டு சொல்லுறத ஒருத்தன் விசைப்பலகையில தட்டி அனுப்ப மற்றவன் கொப்பிபண்ணி போடுறதுதானெ நியூஸ். அது தங்கடமாதிரி மற்றெல்லாரும் கொப்பி பேஸ்ட் செய்து மேல கொண்டுவந்தா அது ஹெட்லைன் நியூஸ் இது தெரியாம இவளவு சண்டையா?

அது சரி... செய்தி பொய்யோ உண்மையோ...???

ஏன் கேக்கிறன் எண்டால் சனத்தை வசந்தம் குடி கொள்ள வாழவைக்கும் உங்கட இடத்திலை இப்பிடி ஒரு சம்பவமா...???

பாவிச்சு போட்டு தூக்கி எறியிற பொருளை பற்றி நீங்கள் எல்லாம் ஏன் கவலைப்பட போறியள்... வசந்தம் வந்து இராணுவ வீரருக்கும் இன்பம் கொடுக்கும் பொருள்தானே வடக்கு பெண்கள்... அதைதானே வடக்கின் வசந்தம் எண்டுறீயள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி... செய்தி பொய்யோ உண்மையோ...???

ஏன் கேக்கிறன் எண்டால் சனத்தை வசந்தம் குடி கொள்ள வாழவைக்கும் உங்கட இடத்திலை இப்பிடி ஒரு சம்பவமா...???

பாவிச்சு போட்டு தூக்கி எறியிற பொருளை பற்றி நீங்கள் எல்லாம் ஏன் கவலைப்பட போறியள்... வசந்தம் வந்து இராணுவ வீரருக்கும் இன்பம் கொடுக்கும் பொருள்தானே வடக்கு பெண்கள்... அதைதானே வடக்கின் வசந்தம் எண்டுறீயள்...

கொஞ்சம் பொறுங்கோ........ அங்கத்தய பத்திரிகைகளில வரேல்ல.

நான் நினைக்கிறன் இது முக்கியமில்லாத செய்தியெண்டு...... விட்டிட்டாங்களெண்டு.

ரெண்டு பெட்டயள போட்டிட்டெண்டாலும் உண்மையாக்கமாட்டமே........

நியூஸ்உங்களுக்கு முதல் கிடைச்சிருக்கு.....

எண்டவடியா நடக்குமெண்டு எதிர்பாக்கலாம்!!!!!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பத்திரிகைகள் அரசுக்கு பயந்து (சிங்களவர்கள் கூட) இப்படியான செய்திகளை போடுவினம் என்று எதிர்பார்க்க ஏலுமோ? அந்தளவிலே பத்திரிகா தர்மம் சொறிலங்காவிலே இருக்கு. அது சரி வடக்கில் வசந்தம், கிழக்கில் வசந்தத்திலே இப்படியான கடத்தல் , பாலியல் வல்லுறவு எல்லாம் ஒரு அங்கம் போல.

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை பத்திரிகைகள் அரசுக்கு பயந்து (சிங்களவர்கள் கூட) இப்படியான செய்திகளை போடுவினம் என்று எதிர்பார்க்க ஏலுமோ? அந்தளவிலே பத்திரிகா தர்மம் சொறிலங்காவிலே இருக்கு. அது சரி வடக்கில் வசந்தம், கிழக்கில் வசந்தத்திலே இப்படியான கடத்தல் , பாலியல் வல்லுறவு எல்லாம் ஒரு அங்கம் போல.

">

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.