Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை: டி.ஆர்.பாலு

Featured Replies

தமிழர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை: டி.ஆர்.பாலு

இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்றுள்ள திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு பொதுமக்களை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

பின்னர் வவுனியாவில் உள்ள பெனிக்பார்ம் அகதிகள் முகாமுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் குறித்து டி.ஆர்.பாலு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

வவுனியா பெனிக் பார்மில் உள்ள 8 முகாம்களுக்கு நாங்கள் சென்றோம். அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினோம்.

முகாமில் இருப்பவர்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேசினோம். எங்கள் குழுவில் உள்ள 10 பேருக்குமே மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

மக்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை. அங்கு செல்லக்கூடாது, இங்கு செல்லக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

முகாம் மக்களை சந்தித்து பேசியது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியிடம் வழங்க இருக்கிறோம் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18406

ஆகவே தாங்களாகவே ஈடு பாட்டோடு கிழக்கு மக்களை சந்திக்க அவர்கள் விரும்பவில்லை.. யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதுமாக சுற்றுலா வந்தனர்... சிலமணித்தியாலம் மணிக்பாம் முகாமிலும் செலவளித்து உள்ளார்கள்... முடிவில் கொழும்பில், நுவரெலியாவில் எல்லாம் ஒவ்வொரு நாளுமாக தங்களின் சுற்றுலாவை முடித்து கொள்ள இருக்கின்றனர்...

இதை அவர்கள் தங்களின் சொந்த முடிவின் படியே இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து சுற்றுலாவை தெரிவு செய்தனர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு இந்துராமா?

அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை தங்களைப் பற்றி குறையாய் ஒன்றும் சொல்ல மாட்டாங்கள் என்று. முகாம்களின் நிலை பற்றி ஒரு கருத்தையும் காணோம்

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கு அமைச்சர் பதவிபோய்ட்டுது...

அதனால இப்ப பணம் சம்பாதிக்க இலங்கை தமிழர் கிடைச்சிருக்கினம்

இலங்கைக்கு ஆதரவான செய்திகள சொல்லி தன்னுடைய பல்லாயிரகோடிக்கணக்காண வியாபாரத்த இலங்கைக்கும் விஸ்தரிக்க திட்டமிட்டு சிங்களவன பிடிக்கிறார்போல...

தமிழர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை: டி.ஆர்.பாலு

இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்றுள்ள திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு பொதுமக்களை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

பின்னர் வவுனியாவில் உள்ள பெனிக்பார்ம் அகதிகள் முகாமுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் குறித்து டி.ஆர்.பாலு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

வவுனியா பெனிக் பார்மில் உள்ள 8 முகாம்களுக்கு நாங்கள் சென்றோம். அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினோம்.

முகாமில் இருப்பவர்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேசினோம். எங்கள் குழுவில் உள்ள 10 பேருக்குமே மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

மக்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை. அங்கு செல்லக்கூடாது, இங்கு செல்லக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

முகாம் மக்களை சந்தித்து பேசியது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியிடம் வழங்க இருக்கிறோம் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18406

ஆகவே தாங்களாகவே ஈடு பாட்டோடு கிழக்கு மக்களை சந்திக்க அவர்கள் விரும்பவில்லை.. யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதுமாக சுற்றுலா வந்தனர்... சிலமணித்தியாலம் மணிக்பாம் முகாமிலும் செலவளித்து உள்ளார்கள்... முடிவில் கொழும்பில், நுவரெலியாவில் எல்லாம் ஒவ்வொரு நாளுமாக தங்களின் சுற்றுலாவை முடித்து கொள்ள இருக்கின்றனர்...

இதை அவர்கள் தங்களின் சொந்த முடிவின் படியே இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து சுற்றுலாவை தெரிவு செய்தனர்...

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன நக்கி பிழைப்பதென்று வெளிக்கிட்டு விபச்சாரி சோனியாவை நக்கி அமைச்சர் பதவி வாங்கி முடிஞ்சுது இனி மகிந்த அன் கோவை நக்கினால் தான் அங்க சுறுட்டினத இங்க முதலிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.