Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது.

Featured Replies

நாம் சிலர்... மன்னிக்க... பலர்... இன்றும்...கலங்காமலும்... உன்னிப்பாக... உறுதியாக உள்ளோம் புலத்தில். புதினமும்...!? தமிழ்நெற்றும் இயங்குவதால்... :) ஆனால்.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பலர் புதினம் மூடுபட்டுட்டுது என புலம்புகிறவர்களெ புதினம் மூடுபட புலத்துல் உள்ள புலிகள் காரணமில்லை. இதை புரியுங்கள். உண்மைகள் அறிந்தால் காறிதுப்புவீங்கள் எல்லாரும். பொறங்கோ வெளியில் வரும் கெதியில்.

இப்படி மிரட்டலுக்கு பயந்து மூடுறாங்கள் என்னபதெல்லாம் ரீல்.

இந்த உண்மையை புரியாது இங்குசிலர்

விளங்கவில்லை.... :)

எடுத்துக்காட்டாக, சீமானை வைத்துக்கொள்வோம் அவருடைய பேச்சுகளின் வீச்சுத்தனமையை ஏற்று அவருடைய நாம் தமிழர் இயக்கத்தில் தமிழகத்திலிருந்தும் உலகின் பல பாகத்திலிருந்தும் தமிழர்கள் இன உணர்வுடன் இணைகின்றனர் அதற்கு காரணம், அவர் திரைப்படதுறை சார்ந்தவர் என்பதால் அல்ல. தான் தலைவன் அல்ல ஒரு வழிகாட்டி தலைவன் நமக்கு ஒருவன் தான் அது அண்ணன் பிரபாகரன், தமிழுக்காக மரணம் எய்துவதற்கு நான் ஆயத்தமாக முதலில் விரும்புவதால் முதலில் நிற்கிறேன் என்கிறார். அவர் நோக்கத்தை பாருங்கள் உண்மை உள்ளதென்று பலர் மதங்களுக்கு அப்பால் தமிழனாக உரையாடுகின்றனர்.

இதைப் போல் புலம் பெயர்ந்த நாடுகளில் அவரவர் வாழும் நாடுகளில் ஏன் ஒருவரும் உருவாகவில்லை?

மண் வேண்டும் தமிழனுக்கு மதம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் போல் புலம் பெயர்ந்த நாடுகளில் அவரவர் வாழும் நாடுகளில் ஏன் ஒருவரும் உருவாகவில்லை?

மண் வேண்டும் தமிழனுக்கு மதம் வேண்டாம்.

எப்படி உருவாகுவார்கள்? உருவாகத்தான் விடுவோமா??

அப்படி ஒருத்தன் உருவானாலும் அவன் கல்வி கற்காதவன் அல்லது நமது படிப்பை விட குறைந்தவன்,இன்ன சாதியைச்

சேர்ந்தவன்,இவ்வளவு பேரும் இருக்க ஏன் இவன் மட்டும் வாறான் எங்கண்டையை சுரண்டத்தான்,ஒருத்தனின்

தனிப்பட்ட வாழ்க்கையை கூட கிண்டி கிளறி கேவலப் படுத்தினால் எவன் வருவான்?

எனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று தான் இருப்பார்கள்..

முதலில் நமது எண்ணவோட்டங்கள் நல்லா அமையாது எதுவும் சரிவராது.

எப்படி உருவாகுவார்கள்? உருவாகத்தான் விடுவோமா??

உண்மை தான். நாம் தான் எதிலும் குறை பிடிப்பதில் வல்லவர்களே.

புதினம் பத்திரிகைக்கும் இணையத்தளத்துக்கும் தொடர்பில்லையோ?

நிழலிக்கு வந்த மின் அஞ்சல் எவ்வளவு தூரம் உண்மையானவர்களால் எழுதப்பட்டுள்ளதோ?

எப்படி உருவாகுவார்கள்? உருவாகத்தான் விடுவோமா??

அப்படி ஒருத்தன் உருவானாலும் அவன் கல்வி கற்காதவன் அல்லது நமது படிப்பை விட குறைந்தவன்,இன்ன சாதியைச்

சேர்ந்தவன்,இவ்வளவு பேரும் இருக்க ஏன் இவன் மட்டும் வாறான் எங்கண்டையை சுரண்டத்தான்,ஒருத்தனின்

தனிப்பட்ட வாழ்க்கையை கூட கிண்டி கிளறி கேவலப் படுத்தினால் எவன் வருவான்?

எனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று தான் இருப்பார்கள்..

முதலில் நமது எண்ணவோட்டங்கள் நல்லா அமையாது எதுவும் சரிவராது.

ஜீவா, நம்பிக்கை இல்லையென்றால் நல்லது எதுவும் கிட்டாது...சந்தேகம் சறுக்கத்தான் பயன்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.