Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகத்தின் எழுதப்படாத விதிகள்

Featured Replies

1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை

2.நிர்வாகத்தை விமர்சிக்கக் கூடாது

3.புலி எதிர்ப்பாளரை விமர்சிக்கக் கூடாது

4.யாழ் நிர்வாகத்தின் அருவருடிகளை விமர்சிக்கக் கூடாது

5.மட்டுநிறுத்தியின் முடிவே இறுதி முடிவாகக் கொள்ளப்படும்

6.யாழுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டால் அதுகுறித்து கருத்துகள் மாற்றத்தில் குறிப்பிடப்பட மாட்டாது :)

7.யாழ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எந்த முடிவுக்கு யாருக்கும் விளக்கம் அளிக்க முடியாது இது எமது தனிப்பட்ட சொத்து

யாரையா தமிழ்க்குரலிண்ட கருத்தை தூக்கி அவருக்கு கடுப்பு ஏத்தினது.

தமிழ்க்குரல்.. நீங்கள் யாழ் உறவோசையில போடவேண்டிய விசயத்தை ஊர்ப்புதினத்தில ஏன் போட்டனீங்கள்? இப்படி கடுப்பு ஆகினால்.. எப்பிடி உங்கடை கருத்தை மற்ற ஆக்களுக்கு சொல்லுவீங்கள்? சமூகசேவையில இருக்கிற ஆக்கள்.. community workஇல ஈடுபடுகிற ஆக்கள் சிடுமூஞ்சிகளாயும், சுடுதண்ணிகளாயும் இருந்தால்.. அவை தங்கட வேலைகளை சரிவரச் செய்யமுடியாது, அப்படி இருந்தால் மக்கள் ஆதரவையும் பெறமுடியாது.

  • தொடங்கியவர்

நீங்கள் யாழ் உறவோசையில போடவேண்டிய விசயத்தை ஊர்ப்புதினத்தில ஏன் போட்டனீங்கள்?

இணையவன்

'இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்? ' என்ற தலைப்பு யாழ் நாற்சந்திப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

8.யாழுக்கு வேண்டாதவர்களின் தலைப்புக்கள் உரிய இடத்தில் இல்லாவிட்டால் நீக்கப்படும் விதிவிலக்கு யாழின் விசுவாசிகள்

yarlpriya

வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஊர்புதினம் பகுதியிலிருந்து ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

9.யாழுக்கு வேண்டாதவர்களின் பதிவில் தவறிருந்தால் நீக்கப்படும் வேண்டியவர்களில் திருத்தி அனுமதிக்கப்படும்

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் எண்டுற தலைப்பு ஆரம்பத்தில சமூகச்சாளரத்தில இருந்திச்சிது. அதில எழுதப்பட்ட கருத்துக்களை நீங்கள் வாசித்து பார்த்தால் ஏன் யாழ் நாற்சந்திக்கு நகர்த்தப்பட்டது என்று நீங்கள் புரிந்துகொள்ளுவீங்கள். ஆனால்.. அது நகர்த்தப்பட்டபின்னர் சமூகச்சாளரத்தில மீண்டும் இணைக்கப்பட்டு இருக்கிற அதே தலைப்பு அங்கேயே இருக்கின்றது. இதை மேற்கோள் காட்டி என்ன சொல்லவாறீங்கள் என்று தெரியவில்லை.

நீங்களே உங்களை யாழுக்கு வேண்டத்தகாதவராக நினைத்துக்கொண்டால்.. அல்லது நிருவாகம் உங்களை வேண்டத்தகாதவராக நினைக்கிது என்று நீங்கள் உங்களுக்குள்ளை நினைத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய ஏலாது.

எங்கடை பல கருத்துக்களும்தான் தூக்கப்படுகிது. எங்கடை தலைப்புக்களும்தான் நகர்த்தப்படுகிது. ஆனாலும்.. நாங்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

-----

நீங்களே உங்களை யாழுக்கு வேண்டத்தகாதவராக நினைத்துக்கொண்டால்.. அல்லது நிருவாகம் உங்களை வேண்டத்தகாதவராக நினைக்கிது என்று நீங்கள் உங்களுக்குள்ளை நினைத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய ஏலாது.

எங்கடை பல கருத்துக்களும்தான் தூக்கப்படுகிது. எங்கடை தலைப்புக்களும்தான் நகர்த்தப்படுகிது. ஆனாலும்.. நாங்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறம்.

சரியாய்ச் சொன்னீங்கள் மச்சான்.

தமிழ்க்குரல் இந்த விடயத்தில் , அதிகம் யோசித்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் ரேக் இற் ஈசியாக இருக்கவும். :)

1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை

யாழே ஒரு புலி ஆதரவு தளம் தான்.இல்லாவிடில் என்னைப்போல தமிழ் தேசியவாதிகள் எல்லாம் யாழில் எழுதுவமோ?

  • தொடங்கியவர்

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன் எண்டுற தலைப்பு

இந்த தலைப்பு ஒரு உதாரணத்திற்குத் தான் மச்சான் கருத்துகளில் மாற்றங்களில் சென்று பாருங்கள் இது போல் பல இருக்கும்

யாழே ஒரு புலி ஆதரவு தளம் தான்.இல்லாவிடில் என்னைப்போல தமிழ் தேசியவாதிகள் எல்லாம் யாழில் எழுதுவமோ?

ஒட்டுக்குழுவின் ஊடகங்களில் கூட அனுமதி தருவார்கள் எழுத அதற்காக அவர்கள் புலி ஆதரவாளர்களா ??

தேசம்நெட்டுக்கு இங்கு அனுமதி

இனி எல்லா ஓட்டுகுழுவும் இங்கு வரும் நீங்கள் எல்லாம் அங்கே போய் எழுதத் தேவையில்லை இங்கேயே எழுதலாம்

யாழின் சர்வதிகாரத்திற்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும் உங்களுக்கு

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்."

இதற்கு எந்த விளக்கமும் நிர்வாகத்திடமிருந்து பெறுங்கள் பார்க்கலாம் ??

கலைஞன்

ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது.

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகளிற்கான ஊடகமாக யாழ் இணையம் பயன்படுத்தப்படுவதை நானும் தனிப்பட விரும்பவில்லை.

nedukkalapoovan

நாங்க நியாயமா எழுதுறதுகளையே தூக்கிடுறாங்க..! அப்படி இருக்காங்க விழிப்போட. இப்படியான மாற்றரை விட்டுட்டாங்களா..??!

நிர்வாகம் விளக்கம் தருமா?

இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?

இப்படி ஆயிரம் இருக்குது போய் பாருங்கள் >>>>>>>>>>>>>>>>>

Edited by tamilsvoice

  • தொடங்கியவர்

எங்கடை பல கருத்துக்களும்தான் தூக்கப்படுகிது.

ஏன் தூக்கப்படுகின்றது என்று எப்போதாவது கேட்டிருக்கின்றீர்களா ?

எங்கடை தலைப்புக்களும்தான் நகர்த்தப்படுகிது.

தலைப்புகள் நகர்த்தப்படுவதில் பாரபட்சம் யாழில் இருக்கின்றது அதுவும் மட்டுநிறுத்தியின் விசுவாசிகள்,வேண்டாதவர்கள் என்று பார்த்துத் தான்

முதலில் இடம் மாற்றுவது பின்னர் நிர்வாகத்திற்கு நகர்த்துவது பின்னர் தூக்குவது

எச்சரிக்கை வழங்குவது பின்னர் ஓடி வாருங்கள் என்று அவர்களே கூப்பிடுவது

இது யாழில் காலம் காலமாக நடைபெறுவது

யாழிலிருந்து வெளியேறியவர்களின் வாக்குமூலங்களை படியுங்கள் தெரியும்

பருத்தியன்

யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது

எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....."

யாழ் இணையத்தில் ஏதோவொரு தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆர்வமாக கருத்தெழுதிவந்த பலபேரைக் காணமுடியவில்லை.

ஏன் என்ற கேள்விக்கு, எனக்கு பதில் தெரியாமல், எனது நண்பனொருவனைக் கேட்டேன்...

"ஏன்டா நீ யாழில் இப்ப கருத்தே எழுதிறதில்லை?" என்று.

அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது

எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????]

எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது.

இனியும் இங்கே குப்பை கொட்டுவதில் என்க்கு உடன்பாடில்லை

இவர்களின் வெட்டி விளயாட்டுகளுக்கு நான் சம்பலாக இருக்கவிரும்பவில்லை

சரி தமிழ்க்குரல் என்னமோ சொல்லுங்கோ. காலந்தான் உங்கடை காயத்துக்கு மருந்து போடவேணும் போல.. வேறு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்குரலை "ஊர்ப்புதினம்" பகுதிக்கு மட்டுறத்தினராக நியமிக்க பரிந்துரைக்கிறேன். இல்லாவிடில் அவர் தான் எழுதிய கருத்துக்களையும் "சுயதணிக்கை" செய்துவிட்டு காணாமல் போகக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை

2.நிர்வாகத்தை விமர்சிக்கக் கூடாது

3.புலி எதிர்ப்பாளரை விமர்சிக்கக் கூடாது

4.யாழ் நிர்வாகத்தின் அருவருடிகளை விமர்சிக்கக் கூடாது

5.மட்டுநிறுத்தியின் முடிவே இறுதி முடிவாகக் கொள்ளப்படும்

6.யாழுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டால் அதுகுறித்து கருத்துகள் மாற்றத்தில் குறிப்பிடப்பட மாட்டாது :D

7.யாழ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எந்த முடிவுக்கு யாருக்கும் விளக்கம் அளிக்க முடியாது இது எமது தனிப்பட்ட சொத்து

என்ன தமிழ் வொய்ஸ் இப்படி அதிர்ச்சியாகிட்டீங்க. ஒரு கருத்து தெரிவியுங்கோ. உங்கள் கருத்தை வேறு வழியில் தெரிவியுங்கள்.இன்று ஏறக்குறைய என்னால் எக்கருத்தும் சொல்ல முடிகிறது. குறிப்பாக யாழ்கழ மட்டுறுப்பினர்களுக்கு என்னை கண்ணில் காட்ட கூடாது என்றால் பாருங்களேன். தமிழ் குரல் உங்கள் கருத்துக்களை தவறாமல் தெரிவியுங்கள். பலர் உங்கள் கருத்துக்களோடு ஒத்து போவார்கள். ஆகவே தொடர்ந்து செயற்படுங்கள்.நன்றி.

யாழில் ஏறக்குறைய இரு வருடங்கள் இருந்தாலும் எனது கருத்துக்கள் மீது எப்பொழுதுமே அளவு கடந்த நம்பிக்கை கொண்டவன். எப்போதும் யாரை பற்றியும் கவலை கொண்டது கிடையாது..

ஒட்டுக்குழுவின் ஊடகங்களில் கூட அனுமதி தருவார்கள் எழுத அதற்காக அவர்கள் புலி ஆதரவாளர்களா ??

தேசம்நெட்டுக்கு இங்கு அனுமதி

இனி எல்லா ஓட்டுகுழுவும் இங்கு வரும் நீங்கள் எல்லாம் அங்கே போய் எழுதத் தேவையில்லை இங்கேயே எழுதலாம்

வரட்டும் எழுதட்டும் முடிந்தால் பதில் கருத்தை வையுங்கோ.

நேற்றைய போராளி இன்றைய ஒட்டுக்குழு

இன்றைய ஒட்டுக்குழு நாளைய போராளி ஆகலாம்

சரித்திரம் மாறும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.