Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைகாணமுடியாத மரணச்சான்றிதழ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடைகாணமுடியாத மரணச்சான்றிதழ்

பிரபாகரன் தான் என்று காட்டிய உடல் முன்னுக்குப்பின் முரண்பட்டு மக்களுக்கே சந்தேகத்தைக் கிளப்பியது சிங்களம் தான்.

முதல்முறை கண்கள் மூடி இருந்தன. பின்னர்

யாரும் சாகும்போது அப்படி முளித்துக்கொண்டு சாவானா? சீனாவில் தயாரிக்கப்பட்ட முகமூடி.

உக்கிரமான சண்டை நடக்கும்போது நந்திக்கடலருகே பிரபா சவரம் செய்து கொண்டிருந்தாரா?

அப்படி உடல் கிடைத்திருந்தால் சிங்களம் உடலைக் கொழும்பிற்கு கொண்டுவந்து மக்களைப் பார்வைக்கு விட்டு காகத்தைப்போல் கொண்டாடியிருப்பார்கள்.

இருக்கின்றார் என்று சொல்லும் ஒரு சாரார். இல்லாவிட்டாலும் உடம்பு கிடைக்கவில்லை என்பது உறுதி.

டிஎன்ஏ சோதனைகூட செய்யவில்லை. ஏன்?

எப்படிக் கொடுப்பது மரணசான்றிதழ்? நாளை பிரபா உயிருடன் வந்தால்......

இதெல்லாம் கூட பரவாயில்லை டோரி கண்ணன் சிதம்பரமும் அஸ்வினி குமாரும் அடிக்கிற லொள்ளு தான் தாங்கல . லோங்கா சான்றிதழ் கொடுதுத்துடுச்சுன்னு ஒரு ஆளும் இல்லனும் இன்னொரு ஆளும் பண்ணற காமடி என்னத்த சொல்லுறது போங்கள்....




"இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக, அவரைப்போல் தோற்றம் உடைய உடலைக் காட்டி இலங்கை அரசு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். 


எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக, பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. 


சமீபத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த சி.பி.ஐ., பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இன்னும் அனுப்பவில்லை என்று கூறியது. 


ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இதனால் இவ்விவகாரத்தில் குழப்பம் நிலவியது. 


இந்நிலையில், பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அளிக்கவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார். 


இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 


"பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை. 


இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் நீதிமன்றில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக்கொள்வது பற்றி நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும். 


  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய இந்த மரணச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட அரசுகள் பகிரங்கப் படுத்தலாமே. அதென்ன அவ்வளவு பெரிய ரகசிய ஆவணமா சிபிஐ மட்டும் வைத்துக் கொண்டு போக்குக் காட்ட. ஒருவரின் இறப்பு பகிரங்கப் படுத்தப்படவேண்டியது. தகவற்பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் இரகசியமாக வைக்கப்பட முடியாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்ச்சைக்குரிய இந்த மரணச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட அரசுகள் பகிரங்கப் படுத்தலாமே. அதென்ன அவ்வளவு பெரிய ரகசிய ஆவணமா சிபிஐ மட்டும் வைத்துக் கொண்டு போக்குக் காட்ட. ஒருவரின் இறப்பு பகிரங்கப் படுத்தப்படவேண்டியது. தகவற்பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின் கீழ் இரகசியமாக வைக்கப்பட முடியாதது.

இருந்தா காட்ட மாட்டாங்களா? வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறாங்க :lol:

குடுப்பாங்கள் ஆனால் குடுக்க மாட்டாங்கள்

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் பேட்டி அளித்தபோது, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு அனுப்பி விட்டதாக கூறினார்.

சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் இதுபற்றி கூறுகையில்,

"பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை.

இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் நீதிமன்றில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக்கொள்வது பற்றி நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்.

இலங்கை அரசு அனுப்பிவிட்டது, ஆனால் கிடைக்கவில்லை போலும். போகிற வழியில் தொலைந்திருக்கும்?

காங்கிரஸ் பயங்கரவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உந்த சிதம்பரம் கடந்த தேர்தலில் வென்றமுறை ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை! அதேமுறையில் மரணசான்றிதழையும் தயாரித்து கொடுத்துவிடுவார்.

அல்லது, போலி ஆதாரங்களை தயாரித்து, ரகசிய "(அ)நீதிமன்றின்" உதவியுடன், பயங்கரவாதி ராஜீவை புலிகள் தான் கொன்றதாக சோடித்த அதே வழியில், மரணசான்றிதழையும் தயாரித்து கொடுத்துவிடலாம்.

குடுக்க இல்லை எண்டாங்கள், குடுத்தாச்சு எண்டாங்கள் பிறகு திரும்ப குடுக்க இல்லை எண்டுறாங்கள்? :lol:

இருந்தா காட்ட மாட்டாங்களா? வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறாங்க :huh:

சரி, 'குடுத்தாச்சு' என்றாவது ஒரு பேப்பர்ல எழுதி குடுக்கலாம் தானே? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதி கொடுத்த பேப்பரை காக்கா தூக்கிட்டு போயிடுச்சுனு கூட சொல்லலாமே?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.