Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பிரபல பாடசாலை பெண்கள் கர்ப்பம்

Featured Replies

யாழ் பிரபல பாடசாலைகளின் பெண்கள் பலர் கர்ப்பம் தரித்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் கருவழிப்பு நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர் .ஜிம்முக்கு போன வேளை தமது வயிறு பெருத்து விட்டதாக பாதிக்க பட்ட பெண்கள் கூறியுள்ளனர்

.

இச் செய்தியோடு அனுப்பப்பட்டுள்ள காணொளி உள்ளிட்ட சில ஆதாரபூர்வ புகைப்படங்களை பிரசுரிக்க முடியமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்

தாம் சில வேளை மட்டுமே உறவு கொண்டதாகும் ஆனால் கரு வெளியில் கழிக்க பட்ட போதும் தாம் கர்ப்பம் தரிதுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தமக்கு மாத விடாய் வரவில்லை அதனால் என்ன விடயம் நடந்து என்ற கோணத்தில்பேசியுள்ளனர் . இவர்கள் தவறான முறையில் கர்ப்பாமாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது . இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் யாழில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலை பெண்களே இவ்விதமான சம்பவத்தில் பிரபலமாய் உள்ளனர் என்கின்ற திடுக்கிடும் தகவல்.

சிங்கள அரச படைகள் அவர் தம் அரசுகள் தமிழர் தாயகத்தை கூறு போட்டு ஆளும் இவேளையில் கலாச்சார சீரழிவுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் ,. தமிழ் ஆண் பெண்களின் போராடும் சிந்தனையை குழப்ப இவ்விதமான ஆடம்பர மோகத்தின் வழியில் எயிட்சை கட்டவிழ்த்து விட்டுள்ளது சிங்கள பேரினவாதம் . முன்னொரு போதும் இல்லாத சீரழிவுகள் யாழில் தாலை தூக்கியுள்ளன .

தவறான முறையில் தொடர்புகளை பேணும் ஆண்கள் பெண்கள் இந்த கொடிய நோய் தொற்றலுக்கு தாம் பீடிக்க பட்டிருப்பது தெரியாது பின்னர் முக பரு சொறி கடி தும்மல் போன்ற அறி குறியின் பின்னர் இவர்கள் எயிட்ஸ் தொற்றலுக்கு பாதிக்க பட்டிருப்பது தெரிய வந்ததும் தற்கொலை செய்வது நடை பெற்று வருகின்றது .

சிங்களம் விதித்த இந்த கலச்சார சீரழிவு எயிட்ஸ் நோயில் இருந்து எமது சமுகத்தை காக்க மீண்டும் விடுதலை புலிகளின் வரவை யாழில் பாமர மக்கள் எதிர் பார்கின்றனர் .

இந்த தகாத உறவுகள் அனைத்து மட்டத்திலும் பெறுகின்றது .குறித்த பெண் மாணவிகளை தமிழர் கலாச்சாரத்துடன் கட்டி காக்க பட வேண்டியது அந்த பாடசாலைகளின் ஆசரியர்கள் அதிபரில் தங்கியுள்ளது . நீங்கள் இந்த மாணவிகளை தீவிரமாக கண்காணிப்பதன் ஊடாகவே இந்த இளம் சந்ததிகளை காக்க முடியும் என்பதை சமுக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர் .

மாணவர்களிட்க்கு வழி காட்ட வேண்டியவர்களே வழி தவறும் பட்சத்தில் இவர்களை யார் தான் காப்பது என்ற தலை விரி கோலத்தில் இன்றைய யாழ்

அன்மையில் யாழ் சுப்பிரமணிய பூங்காவில் இரு மாணவர்கள் கொஞ்சிக்குலாவும் காட்சிகள் கொண்ட தொகுப்பு வீடியோ தற்போது மாணவர்களின் கையடக்க தொலைபேசிகளில் திரிவதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அந்த இருவரில் ஒருவர் உங்கள் சொந்த உறவாகவும் இருக்கலாம். அந்தக் காட்சிகள் எமது கைகளில் இருக்கிறது. ஆனால் எமது காலாச்சரச் சீரழிவை நாம் ஒருபோதும் காட்டமாடடோம். எம்மினத்தை தற்போது ஆதிக்கம் செய்யும் ஒரு இனத்தால் எங்களின் கலாச்சார விழுமியத்தை கொத்திக் குதறி ஏப்பமிட்டுவரும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கைக்கு நாம் ஆளாகாமல் இருப்பதற்கு உங்களின் உறவுகளை திருத்தும் இவ்வாறான உதவியை குடாநாட்டு சமூக ஆவலர்கள் உங்களிடம் இருந்து பெறுவதற்கு வேண்டுகின்றார்கள்

http://www.newjaffna.com/fullview.php?id=Njg5

Edited by www.newjaffna.com

இதில் பாதிக்கப்பட்டது உங்கள் தங்கச்சியாக இருந்தால் இப்படி தலைப்பில் செய்திபோடுவீர்களோ? அதுசரி.. 'யாழ் பிரபல பாடசாலை பெண்கள் கர்ப்பம் விடுதலை புலிகளின் வரவை யாழில் பாமர மக்கள் எதிர் பார்கின்றனர்' என்று எழுதி இருக்கிறீங்கள். யாழ் பிரபல பாடசாலை பெண்கள் பாமர மக்களோ? யாழ்ப்பாணத்தில் இருந்து செய்தி தருகின்றோம் என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உசுப்பேத்தி கவர்ச்சியான செய்திகள் தரவேண்டும் என்பதற்காக உங்கள் சகோதரங்களையே துகிலுரியாதீர்கள். இப்படியான செய்திகளை கொஞ்சம் நிதானமாக சிந்தித்து எழுதுங்கள்.

யாழ்ப்பாணத்து மக்களை எய்ட்ஸில் இருந்து காப்பாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு உதவி.

இந்த ஒரு சிறிய விடயத்திற்கு போய் புலிகளை எதிர்பார்க்கலாமா?

Edited by சபேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.