Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணனை’ எரித்து மகிழ்கிறார்கள் சோனியா மன்மோகன்.

Featured Replies

sonia_and_ram_248.jpg

இராவணனை வழிபடக்கூடிய பழங்குடி மக்கள் இந்தியாவில் இருக் கிறார்கள். இராமாயணம் – ஆரிய திராவிடப் போராட்டத்தையே குறிக் கிறது என்றார், மறைந்த ஜவகர்லால் நேரு. நேரு குடும்பத்தில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவரும் டெல்லியில் இராவணன் உருவத்தை எரிக்கும் ‘ராமலீலா’ ஆரியத் திருவிழாவில் பங்கேற்று, தென்னாட்டு மக்களை திராவிடர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.

மாவீரர் இராவணன் பூமியில் வாழ்ந்த ஈழத் தமிழர்களை அழித் தொழித்தக் கூட்டம், மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. ‘இராமன் பிறந்த இடத்தை’ உயர்நீதி மன்றங்கள் தீர்மானிக்கின்றன.

‘இராவணன்’ அழிவில் சோனியா குடும்பம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது.

அன்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற இராமாயணத் தொடருக்கு கலைஞர் கருணாநிதி ‘மூக்காஜி’ என்ற பெயரில் பதிலடி தந்து இவ்வாறு எழுதினார்:

http://meenakam.com/2010/10/19/%E2%80%98%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E2%80%99-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.html

டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் ராவணன் உருவங்களை எரிப்பது தொடர்ந்தால், “தென்னாட்டிலும் ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்” (‘முரசொலி’ 8.10.1954) என்று போர்ச்சங்கு ஊதினார்.

இன்ற சொக்கத் தங்கம் சோனியாவே இராவணன் எரிப்பில் பங்கேற்கிறார். கலைஞர் மவுனம் சாதிக்கிறார்.

இந்தியா இத்தாலியப் பிடிக்குள் வந்தாலும், ஆரியத்துக்குத்தான் துணை போகிறது! அய்யகோ; தமிழா, இதுவா உன் நிலை?

Edited by KILI TIGER

வடநாட்டில் ஒவ்வொரு விஜய தசமி கொண்டாட்டத்தின்போதும் இராவணனை தீமையின் வடிவமாக சித்தரித்து, அவன் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள்.

கலைஞர் 1954 ஆம் ஆண்டிலேயே ‘முரசொலி’ வார ஏட்டில் இதைக் கண்டித்து தென்னாட்டில் ராமனை எரிக்கும் ‘இராவண லீலா’ நடத்துவோம் என்று எச்சரித்தார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விஜயதசமி நாளில் ராமலீலாவை எதிர்த்து ராமன் உருவத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தி, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சிறையேகினர்.

அதே கலைஞர் இப்போது இராவணன் வதையை ஈழத்தில் நடத்தி முடித்துவிட்டு, ‘இராவண எரிப்பை’ கொண்டாடி மகிழும் மன்மோகன் – சோனியாவைக் கண்டிக்க முன் வராமல் மவுனம் காக்கிறார். இதை கண்டிப்பார் என்று நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், இந்த வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

http://naamtamilar.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.