Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுக்கும்பல் ஈபிடிபியினால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் நினைவுநாள் இன்று!

Featured Replies

maheshwaran5.jpg

சிங்கள அரசினால் இயக்கப்படும் ஒட்டுக்கும்பல் ஈபிடிபியினால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் நினைவுநாள் இன்று!

douglas10.jpg

ஈபிடிபி ஆயுததாரியினால் கொழும்பு கொட்டாஞ்சேனை சிவனாலயத்தில் புதுவருட தினத்தன்று ஆலய வழிபாட்டுக்காக வந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன், சிங்கள அரசினால இயக்கப்படும் ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஆயுததாரியினால் படுகொலை செய்யப்பட்டதும், அவ்வாயுததாரி இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அதன் பின்னும் சிங்களத்தின் ஏவலில் பல தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் இவ்வாயுததார 9ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்படுக்கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே உள்ளது!!

maheswaransfamily.jpg

...... சிங்களத்தின் ஏவலில் கொலையுண்ட மகேஸ்வரனின் .... மனைவி ... இன்றைய பாராளுமன்ற உறுப்பினராம் ... கொலையாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு பதில் ... சிங்களத்துடன், தன் குடும்ப வர்த்தகத்திற்காக ... சேர்ந்து கூத்தாடும் நிலைமையை உருவாக்கியிருக்கிறாராம்! .... கண்ணகியின் வழித்தொன்றல்?

Edited by Nellaiyan

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் வடக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன் டக்லஸ் குழுவின் படுகொலைகளில் ஒன்று மகேஸ்வரனின் படுகொலை.

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் கிழக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன் கருணா குழுவின் படுகொலைகளில் ஒன்று ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை.

இனப்படுகொலை அரசில் இன்று இருவரும் அமைச்சர்கள்.

அமரர் மகேஸ்வரன் அவர்களுக்கு எனது நினைவு வணக்கங்கள்.

மகேஸ்வரன் ஏழை எளியவர்கள் கூட தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையான குண இயல்பு கொண்டவர். முக்கியமாக பெண்கள் எவ்வித தயக்கமுமின்றி தனியே சென்று சந்திக்கக்கூடிய ஒரே அமைச்சராக எந்தவித தீய பழக்கங்களுமற்று வாழ்ந்தவர்.

அவரது போராட்ட குணமும் சிங்கள கட்சியில் இருந்தும் தமிழீழ தேசியத்தை ஆதரித்ததுமே அவரை இனவாதிகளின் ஆசியுடன் படுகொலை செய்ய ஏதுவாயிற்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பிட்டுக்கொண்டிருக்கேக்கை.........

சாமிகும்பிட்டுகொண்டிருக்கேக்கை....போட்டுத்தள்ளுறது வலுசுகம் கண்டியளோ

மகேஸவரனுக்கும் நடந்ததுதான் அவாவுக்கும் நடக்கும், அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அரசைபற்றி விமர்சிக்க முடியாது.அண்மையில் திருமதி மகேஸ்வரனின் சொந்த ஊரில் ஒரு கட்டிட திறப்பு விழா டக்கிளஸ்ம் வருகிறார் என்று விழாவுக்கு போகவில்லை,அனால் அந்த கட்டிடம் அமைவதற்கு பெரும் பாடு பட்டவர் மகேஸ்வரன்,பின் மனைவியார்.

இதுதான் யாழ் நிலை. ஒருவரும் டக்கிளசை பற்றி விமர்சிப்பதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.