Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாட்சியின் கால் விழுவதை விட எதிரியின் கால் விழுவது பொருத்தமானது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன?

சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்?

ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?

Edited by தேவன்

இந்த நடைமுறை பிரச்சனையை நீங்கள் விளங்கிக்கொள்ளாதவரையில் எமக்கு தீர்வு இல்லை.புலிகள் என்பது வேண்டாத ஒரு பொருளாக நாட்டில் வந்துவிட்டது.புலத்தில் நீங்கள் எந்த குத்துகரணமும் அடிக்காலம் அங்கு நிலைமை அப்படியல்ல.

தளம் தளம் என மூச்சுக்கு மூச்சு சத்தம் விட்டீர்களே அந்த தளம் தான் இப்ப இப்படி சொல்லுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளகூட்டத்தை கூட சேர்த்து கிடப்பதையும் கெடுக்க போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நடைமுறை பிரச்சனையை நீங்கள் விளங்கிக்கொள்ளாதவரையில் எமக்கு தீர்வு இல்லை.புலிகள் என்பது வேண்டாத ஒரு பொருளாக நாட்டில் வந்துவிட்டது.புலத்தில் நீங்கள் எந்த குத்துகரணமும் அடிக்காலம் அங்கு நிலைமை அப்படியல்ல.

தளம் தளம் என மூச்சுக்கு மூச்சு சத்தம் விட்டீர்களே அந்த தளம் தான் இப்ப இப்படி சொல்லுது

புலிகள் காலத்தில், அங்கே உள்ள மக்களின் கருத்துக்களை அவை சுயமானவை அல்ல, புலிப்பயப் போதையின் உளறல்களாக சாதித்துக் கொண்டிருந்த அதே கூட்டம். இன்று எப்படி அதே சூழ்நிலை, பாத்திரங்களை மாறும் போது அவை சிங்ளப் பயங்கரவாத போதையின் உளறல்களாகாமல், மக்களின் சுய விருப்பம் அது என்று விவாதிக்க முடிகின்றது?

சிங்களப்பயங்கரவாதத்தின் துப்பாக்கி தமிழன் நெஞ்சைக் கிழிக்கும் போது, அதை கண்டு மகிழ்கின்ற தரத்தில் இருக்கும் உம்போன்றவரின் மனநிலையா? இததுணை உளறல்களை புத்திசாதுரியம் என்று நினைத்துக் கொண்டு அளப்பதற்கு?

இப்ப புதுசா ஒரு நாகரீகம் தோண்றி இருக்கு வேலை செய்யும் நாலு பேருக்கு செய்யாத ஆயிரம் பேர் சுத்தி நிண்டு அறிவுரை சொல்லுறது தான் அது... !

எவனுக்கு எல்லாம் அறிவுரை செய்ய நேரம் இருக்கு எண்டால் இதுவரை எதுவும் செய்யாதவனுக்கும் தோல்வி உற்றவனும் தான்...

இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன?

சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்?

ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?

யாரை சேர்த்தாலும் , இந்த கேவலமான பிறவிகளான டக்கிளஸ், கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்ற தமிழின விபச்சாரிகளை கூட்டனி சேர்க்க கூடாது.

சம்ந்தர் இந்தியாவுக்கு விலை போன ஒருவர்( அது காசுக இருக்காட்டிலும் வாய்பேச்சு வீரன் என்று ஏத்திவைத்து இருப்பார்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை சேர்த்தாலும் , இந்த கேவலமான பிறவிகளான டக்கிளஸ், கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி போன்ற தமிழின விபச்சாரிகளை கூட்டனி சேர்க்க கூடாது.

சம்ந்தர் இந்தியாவுக்கு விலை போன ஒருவர்( அது காசுக இருக்காட்டிலும் வாய்பேச்சு வீரன் என்று ஏத்திவைத்து இருப்பார்கள்)

நடைமுறை ரீதியான் ஆதாரத்தை இந்த துரோகிகள் கலப்பிற்கு காரணமாக முன்வைக்க முடியாத கூட்டணியின் இந்த நிலைப்பாடே தாம் இந்திய அரசின் ஏவல் பேய் என்று பகிரங்கப் படுத்த போதிய ஆதாரமாகின்றது.

நடைமுறை ரீதியான் ஆதாரத்தை இந்த துரோகிகள் கலப்பிற்கு காரணமாக முன்வைக்க முடியாத கூட்டணியின் இந்த நிலைப்பாடே தாம் இந்திய அரசின் ஏவல் பேய் என்று பகிரங்கப் படுத்த போதிய ஆதாரமாகின்றது.

ஆயுத வழியில் ஏற்ப்பட்ட பின்னடைவு க்கு பின் மாற்று வழி யோசிக்க சொன்னா மாற்றுக்(ஒட்டுக்குழு) குழுக்களுடன் இனைவது தான் மாற்று வழி என்று யோசிக்கிறார்கள், ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிதைவு மேலும் அரசியல் அணாதைகள் ஆக்கும். அதுக்கு இடம் கொடுக்காது கூட்டமைப்பில் சம்ந்தன் போன்றவர்களை கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத வழியில் ஏற்ப்பட்ட பின்னடைவு க்கு பின் மாற்று வழி யோசிக்க சொன்னா மாற்றுக்(ஒட்டுக்குழு) குழுக்களுடன் இனைவது தான் மாற்று வழி என்று யோசிக்கிறார்கள், ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிதைவு மேலும் அரசியல் அணாதைகள் ஆக்கும். அதுக்கு இடம் கொடுக்காது கூட்டமைப்பில் சம்ந்தன் போன்றவர்களை கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்.

சம்பந்தன், சேனாதி இரண்டுக்குமே ஓய்வு கொடுக்கப்படவேண்டும்!

கூட்டமைப்பு, புளொட் இனது இம்முடிபு வரவேற்கத்தக்கது!

... ஆயினும் புளொட்டின் வருங்கால நடவடிக்கைகள் காலம் பதில் சொல்லும்! ... கடந்த காலங்களில் பிழை விடாதவர்கள் எவரும் இலர்,

... ஆனால் நேற்றுவரை சிங்களத்துடன் புளொட் இணைந்து தமிழின படுகொலையில் தமிழ் இரத்தங்களை தனது கரங்களில் நனைத்தே வந்திருக்கிறது! இவற்றை எவ்வாறு கழுவப்போகிறது???????

..... தமிழ் அரசியலை உடைக்க சிங்களம் கங்கணம் கட்டி செயற்படும் இவ்வேலையில், புளொட்டினது முடிபை வரவேற்பதோடு, அவதானமாக கூட்டமைப்பு இருத்தல் வேண்டும்!!!

... நாம் கடந்த காலங்களில் பலரை அரவணைத்தோம், ... இந்திய இராணுவ காலங்களில் யாழ், வவுனியா பகுதிகளில் நரவேட்டை ஆடியவர்களையும் நாம் கடந்த காலங்களில் சேர்த்தோம் இல்லையா???? அவர்களால் கடந்த காலங்களில் ஒருவரும் பாதிக்கப்படவில்லையா?????

.... அதற்குமேல் எம்முடம் இருந்த பலரே சிங்கள இனவழிப்பில் ... எம்மோடு இருந்து கொண்டே, எம்மைக்குழி பறித்து, குதுகில் குத்தி, புதைத்தனர்.

... எல்லாவற்றுக்கும் மேலாக ... எல்லோரும் .. கடந்த காலங்களில் விட்ட தவறுகளை உணர்ந்து ... ஓரணியில் இணைய த்தவறுவோமாயின் ... அழிவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.