Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரசு கட்சியின் உபதலைவர் சீனாவால் உத்தியோகபூர்வமாக அழைப்பு

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான தமிழரசு கட்சியின் உபதலைவர், பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலம் அவர்கள் சீனாவால் அழைக்கப்பட்டுள்ளார். 27 ஆம் திகதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு வழமையான நிகழ்வுதான் என தமிழரசு கட்சி கூறியபோதும் முன்பு எப்போது இவ்வாறு அழைக்கப்பட்டனர் என கேட்கப்பட்டதற்கு பதில் தரப்படவில்லை.

தமிழர் தேசிய கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர்களின் தனித்துவத்தை அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக பரவலாக எண்ணப்படுகின்றது.

தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எது நிராகரிக்கப்பட்டதோ அதை மகிந்த அரசால் தரமுடியாது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் முன்பு தந்தை செல்வா உட்பட பல தலைவர்களும் முன்வைத்த கோரிக்கைகள் தாம். அவர்களும் நிராகரிக்கப்பட்டர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை நிராகரிப்பதில் எந்த பலனும் இல்லை எனவும் கூறப்பட்டது.

மூலம் : தமிழ்நெட்

Prof Sitrampalam visits China on invitation

http://tamilnet.com/art.html?catid=13&artid=33605

இந்தியாவின் கடைசிப் பிடியும் நழுவுகிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும்..! :unsure:

  • தொடங்கியவர்

சீனா இலங்கை அரசியலில்,பிராந்தியத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கும் நாடு. சீனாவை வைத்தே பெருமளவில் சிங்களம் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக இராணுவ, பொருளாதார நகர்வுகளை இன்றும் மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை தமிழர் தரப்பு முழுக்க முழுக்க இந்தியாவையும் மேற்குலகத்தையுமே நம்பி இருந்தது. அதன் பயன், அவர்கள் எம்மை, எமது அரசியல் விருப்புக்களை பெரிதாக அலட்டியதில்லை. நம்பி நாம் ஏமாந்ததே அதிகம்.

சீனா இதுதான் முதல் முறையாக ஒரு தமிழர் அரசியல் கட்சியை முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் அழைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு இராசதந்திர ரீதியாக தமிழர் தரப்பு அணுகவேண்டும். அதன் மூலம், எமது மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க எல்லா தரப்புகளுடனும் நாம் தொடர்புகளை

பேணவேண்டிய தேவையினை பூர்த்திசெய்யலாம். அந்த வகையில் இது ஒரு அறிய சந்தர்ப்பம்.

சீனா மட்டுமல்ல,

பங்களாதேஷ், நேபால், பூட்டான், பாகிஸ்தான், யப்பான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடனும் சமயோசிதமான ராஜதந்திர உறவுகளை பேணுவது தமிழர் தரப்பின் முக்கிய கடமை.

சீனா, பாகிஸ்தான் .... போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்யவில்லை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

தமிழ் தரப்பினர் முக்கியமான சர்வதேச நாட்டினர் பலருடனும் அவ்வப் போவதாவது தொடர்புகளைப் பேண வேண்டும்.

... "மகிந்தரின் சிந்தனையில்" ... பயணிக்கிறாரா???????? ..... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.