Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரபரப்பு ரிசி -இலங்கையில் -புதிய பத்திரிகை தொடங்கள் ..!தமிழக தலைவர்கள் .நா ,க ,த, அரசினை உடைக்க சதி ..!

Featured Replies

பரபரப்பு ரிசி -இலங்கையில் -புதிய பத்திரிகை தொடங்கள் ..!தமிழக தலைவர்கள் .நா ,க ,த, அரசினை உடைக்க சதி ..!

கனடாவில் இருந்து பரபரப்பு என்ற பத்திரிகையினை ஆரம்பித்து பரப்பாக தலைப்புக்களை இட்டு பரபரப்பு செய்திகளை வெளியிட்ட ரிசி

அந்த கால பகுதியில் ஆண்ட இலங்கை ஆளும் அரசுகளை கடுமையாக சாடியவர் .

அத்துடன் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் களத்தில் நின்ற

அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மெய் பாதுகாவலரும் அவரின் முக்கிய செயல் பட்டாலருமான ஒருவர் ஊடாக வரும் தாய்மண்ணின் கள சமர் .மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் செய்திகளையும் நேரடியாக தாங்கி வெளிவந்த பத்திரிகையாக தன்னை புடம் இட்டி காட்டியவர் .

தற்போது புலிகளின் பலம் சிதைக்க பட்ட நிலையில்இலங்கை சென்றுள்ளார் .அங்கு வணக்கம் என்ற பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் .

அதற்கான மும்முர பணிகளில் இவர் ஈடு பட்டுள்ளார்.

.தமிழ் தேசிய அரசியலை மைய படுத்தியும் பல்நாட்டு புலனாய்வு தகவல்களையும் வழங்குவதன் ஊடாக தமிழ் தேசிய விடுதலைக்கு குரல் தருவதான பணியில் இவர் அந்த தாய் மண்ணின் மக்களிற்கு மூளை சலவை செய்யும்நடவடிக்கையில் ஈடு பட உள்ளதாக இவரது இந்த புதிய பத்திரிகைக்குள் இணைந்து பணியாற்ற உள்ள சிலர் ஊடாக தகவல் கசிந்துள்ளது .

இவருடன் நேரடி தொடர்பில் தமிழ் நெட் ஜெயா மற்றும் பல முக்கியவர்கள் எனவிடுதலை புலிகளின் காலத்தில் இருந்த சிலர் செயல் படவுள்ளதாக அவர் எமக்கு தெரிவித்தார் .

பரபரப்பின் செய்திகள் தொடர்பில் அக்காலத்தில் மக்கள் பல விமர்சனங்களை வைத்து வந்ததும் பின்னர் புலிகள் பலம் தமிழர் தாயகத்தில் சிதைக்க பட்ட நிலையில் குறித்தப் பத்திரிகையின் வியாபாரம் நிர்கதியான நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகைகளிற்கு முன்னோடி பத்திரிகையாக இதனை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதில் இணைந்து பணியாற்ற சில ஊடக முக்கியஸ்தர்களும் ஊடக வியலாளன் என்ற ரீதியில் பணிசெய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது .

அடக்கு முறைக்கு உடபடுத்த பட்டு தமிழரை அடக்கியாளும் அரசினது ஊடக அடக்குமுறையினை எதிர்த்து எவ்வாறு இவர் தமிழ் தேசிய விடுதலையினை இந்த பத்திரிக்கை ஆற்றும் என்பதே பல ஆயிரம் கேள்வியாகவுள்ளது …!

இவர் தான் இலங்கை சென்றால் தண்ணி கொலவர்கள் என சில தடவை பகிரங்கமாக தெரிவித்திருந்தவர் என்பதும் ..அவ்வாறன ஒரு நிலை இருக்கும் போது இப்போது எவ்வாறு இவர் இலங்கையில் சுயதீனமாக் செயல் பட முடியும் என்பதே மக்களின் கேவியாகவுள்ளது ..?

அத்துடன் அலரிமாளிகையில் இவர் மகிந்தவுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் தமிழருக்கு தாம் கூற முனையும் அரசியல் தீர்வை

திணிக்க முற்படும் கருத்தினை பரப்புவதே இவரது அடிப்படை நோக்ககா அமைகின்றதாம் .

இந்த பத்திரிகைக்கான அணைத்து உதவிகளையும் கேபி வழங்க உள்ளாராம் .

இவரது முதலாவது தாக்குதல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நாடு கடந்த அரசினை இரண்டாக்குவதும் நாம் தமிழர் கட்சி சீமான் ,வைகோ, நெடுமாறன், போன்றர்கள் மீது குற்றம் சுமத்துவதே ,

அதற்கான சில ஆவணங்கள் இவரிடம் சமர்பிக்க பட்டுள்ளதாம் .

அவற்றை வெளியிடுவதன் ஊடாக தமிழ் மக்களை இவர்காள் தவறாக வழி நடத்துகின்றார்கள் எனவும் பிரபாகரனையும் அதன் அமைப்பினையும் இல்லது ஒழித்தார்கள் என்ற ரீதியில் புலனாய்வு தகவல்கள் என்ற ரீதியில் இவரது மின்னல் வேக தமிழ் தேசிய பரப்புரை நடை பெற உள்ளதாக மேலும் தெரிவித்தனர் .

அதற்காக புதிய இணையம் ஒன்றும் ஆரம்பிக்க பட்டுள்ளதாம்

கால நீரோட்டத்தில் தான் இவர்களின் அரசியல் மூளை சலவை செயல் தெரியவரும் என அதிர் பார்க்க படுகின்றது ..!

http://www.ethirinews.com/?p=3670

நன்றி

எதிரி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து பரபரப்பு என்ற பத்திரிகையினை ஆரம்பித்து பரப்பாக தலைப்புக்களை இட்டு பரபரப்பு செய்திகளை வெளியிட்ட ரிசி

அந்த கால பகுதியில் ஆண்ட இலங்கை ஆளும் அரசுகளை கடுமையாக சாடியவர்

.

போர் நடந்த காலங்களிலும் இவர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.'ஆய்வு' என்கின்ற பேரில் புலிகளின் பல இரகசியங்களைப் பகிரங்கப் படுத்தியவர்.

புலிகளின் இராணுவத்தையும் அவர்களின் தளபாடங்களையும் மிகைப் படுத்தி எழுதியவர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் 'ஒரு கை தேர்ந்த வியாபாரி"

***

அண்ணை உங்க ஒன்றும் தெளிவு வரப்போவதில்லை.

30 வருடம் புடம் போட்டு எடுத்தும் வராத தெளிவு இனி வரப்போவதில்லை. ஒரு வரையும் நம்பி பலன் இல்லை.

அந்த ஜ.நா குழு அறிக்கையில் சொன்ன மாதிரி சர்வதேச கண்காணிப்புடன் இயங்க கூடிய ஒரு சுயாட்சி தீர்வை பெறுவதற்க்காக நாங்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்து அதை யாவது அந்த மக்களுக்கு பெற்று கொடுக்க வேண்டும்.

தற்காலிக தீர்வு அதுதான். அதையும் கோட்டை விடாமல் தெளிவாக இருப்போம்.

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நீளம் இல்லை என்பார்கள். அதனைப் போல் உள்ளது இந்தக் கதை. என்ன செய்ய கொமடிக்கு ஒரு அளவே இல்லை என்பது இதிலிருந்து நிரூபணமாகி இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.